பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர சகலதுறைவீரரான சகீப் அல்ஹசன் இரசிகர் ஒருவரை மைதானத்திற்குள் உள்ளே வைத்து தாக்க முயன்ற காணொளி வைரலாகியதனைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கியிருக்கின்றார். >>மகளிர் T20 உலகக் கிண்ண போட்டி அட்டவணை வெளியீடு சகீப் அல் ஹசன் தற்போது பங்களாதேஷின் உள்ளூர் லீக் தொடரான டாக்கா பிரீமியர் லீக் (DPL) தொடரில் ஆடி வருகின்றார். இவர் குறிப்பிட்ட தொடரின் போட்டியொன்றில் ஆட முன்னர் பயிற்சியாளர்களிடம் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தார். எனினும் குறிப்பிட்ட கலந்துரையாடலின் நடுவே மைதானத்திற்
ஐசிசி T20 உலகக்கிண்ணத் தொடருக்காக இலங்கை கிரிக்கெட் அணியின் 25 வீரர்கள் தங்களுடைய அமெரிக்க வீசாக்களை பெற்றுக்கொண்டுள்ளனர். இலங்கை அணியின் 25 வீரர்கள் வீசாக்களை பெற்றுக்கொண்ட புகைப்படம் ஒன்றை அமெரிக்க தூதுவர் ஜூலி சாங் தன்னுடைய உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். >> மகளிர் T20 உலகக் கிண்ண போட்டி அட்டவணை வெளியீடு வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்தில் இலங்கை அணியின் அனுபவ வீரர் அஞ்செலோ மெதிவ்ஸ் இல்லாவிட்டாலும், அவரும் வீசாவை பெற்றுக்கொண்டுள்ளதாக எமது இணையத்தளத்துக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. W
சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் இளம் நம்பிக்கை வேகப்பந்துவீச்சாளரான மதீஷ பதிரன இம்முறை IPL தொடரின் எஞ்சிய போட்டிகளில் ஆடுவது சந்தேகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. >> அமீரகத்தை வீழ்த்தி மகளிர் T20 உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்ற இலங்கை மதீஷ பதிரனவிற்கு ஏற்பட்டிருக்கும் தசை உபாதையே அவருக்கு IPL தொடரின் எஞ்சிய போட்டிகளில் ஆட முடியாத நிலையை உருவாக்கியிருக்கின்றது. அதேநேரம் மதீஷ பதிரன தனக்கு ஏற்பட்டிருக்கும் உபாதையில் இருந்து குணமடையும் பொருட்டு தனது தாயகமான இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்
ஆப்கானிஸ்தான் A அணிக்கு எதிராக நடைபெற்ற 5ஆவது உத்தியோகப்பூர்வமற்ற ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை A அணி தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் இலங்கை A அணி தோல்வியைத் தழுவிய போதிலும், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3க்கு 2 என்ற கணக்கில் இலங்கை A அணி கைப்பற்றி அசத்தியது. ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் A அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை A அணி 43 ஓவர்களை மாத்திரம் எதிர
ஐசிசியின் ஏப்ரல் மாதத்துக்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கனை விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித்தலைவி சமரி அத்தபத்து பெயரிடப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) சார்பில் ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீர வீராங்கனைகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் சிறப்பாக செயல்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைக்கான பரிந்துரைப் பட்டியலை ஐசிசி நேற்று (06) வெளியிட்டுள்ளது. அதன்படி மே மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் ப
இலங்கை A அணிக்கெதிரான 4ஆவது உத்தியோகப்பூர்வமற்ற ஒருநாள் போட்டியில் 4 விக்கெட்டுகளால் ஆப்கானிஸ்தான் A அணி வெற்றிபெற்றுள்ளது. இலங்கை A அணி சார்பாக நிஷான் மதுஷக் அதிரடியாக துடுப்பெடுத்தாடி சதம் குவித்த போதிலும் அது கடைசியில் வீண் போனது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் A அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் நான்கு நாட்கள் கொண்ட ஒற்றை டெஸ்ட் போட்டியொன்றில் விளையாடி வருகின்றது. இரு அணிகளுக்குமிடையிலான 5 போட்டிகள் கொண்ட உத்தியோகப்பூர்வமற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் மூன்று போட்ட
மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரரான டெவோன் தோமஸிற்கு கிரிக்கெட் சார்ந்த (All Cricket) அனைத்து வகை விடயங்களிலும் ஈடுபட ஐந்து ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) தடை வழங்கியுள்ளது. >>பாகிஸ்தான் T20I குழாத்தில் இடம்பிடித்த ஹஸன் அலி! 34 வயது நிரம்பிய டெவோன் தோமஸ் இலங்கை கிரிக்கெட் சபை (SLC), மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையின் கரீபியன் பிரீமியர் லீக் (CPL) மற்றும் அமீரக கிரிக்கெட் சபை (ECB) ஆகியவற்றின் ஒழுங்கு விதிமுறைகளை 7 பிரிவுகளில் மீறியதன் அடிப்படையில் குற்றவாளியாக
நேற்று (07) நடைபெற்று முடிந்த இந்திய பிரீமியர் லீக் (IPL) போட்டியில் நடத்தை விதிகளை மீறிய குற்றச்சாட்டில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைவர் சஞ்சு சாம்சனுக்கு அபாரதம் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. T20 உலகக் கிண்ணத் தகுதிகாண் தொடர் சம்பியன்களான இலங்கை மகளிர் நேற்றைய IPL போட்டியில் டெல்லி கெபிடல்ஸ் அணியானது, ராஜஸ்தான் ரோயல்ஸ் வீரர்களை எதிர்கொண்டிருந்தது. இந்தப் போட்டியில் வெற்றி இலக்காக டெல்லி கெபிடல்ஸ் அணியின் மூலம் 222 ஓட்டங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த நிலையில் போட்டியின் வெற்றி இலக்கை
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வசீம் அக்ரம் இலங்கை தேசிய அணியின் வீரர்கள், உயர் செயற்திறன் மைய பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் மேஜர் கழக பயிற்றுவிப்பாளர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி முகாம் ஒன்றை வழங்கவுள்ளார். நேற்று (01) காலை இலங்கை வந்துள்ள இவர் இலங்கை தேசிய அணியின் வீரர்கள், உயர் செயற்திறன் மைய பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் மேஜர் கழக பயிற்றுவிப்பாளர்களுக்க ஐந்து கட்டமாக பயிற்சிகளை வழங்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெற்றிகளுடன் T20 உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் இலங்கை மகளிர் அதேநேரம் T20 உலகக்கிண்ணத்துக
ஐசிசி T20 உலகக்கிண்ணத் தொடருக்கான 15 பேர்கொண்ட மேற்கிந்திய தீவுகள் குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள மேற்கிந்திய தீவுகள் T20 உலகக்கிண்ண குழாத்தில் ஷெமார் ஜோசப் இணைக்கப்பட்டுள்ளார். இவர் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாடி வருவதுடன், அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடியிருந்தார். எனினும் முதன்முறையாக மேற்கிந்திய தீவுகள் T20I அணியில் இடம்பிடித்துள்ளார். >>சிராஸ், சூரியபண்டார அதிரடியில் ஒருநாள் தொடரை வென்ற இலங்கை A அணி<< மேற்கிந்திய தீவுகள் அணியின
ஐசிசி T20 உலகக்கிண்ணத்திற்கான தயார்படுத்தலுக்காக நடைபெற்றுவரும் பயிற்சி T20 தொடரில் இன்று நடைபெற்ற SLC டீம் கிரீன் மற்றும் SLC டீம் ரெட் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டீம் ரெட் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டீம் கிரீன் அணி ஓட்டங்களை குவிக்க தடுமாறியதுடன் தினேஷ் சந்திமால், சஹான் ஆராச்சிகே மற்றும் சாமிக்க கருணாரத்ன ஆகியோரின் ஓரளவு பங்களிப்புகளுடன் 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 151 ஓட்டங்களை பெற்றது. >>இலங்கை – தென்னாபிரிக்கா தொடருக்கான
அவர் எத்தனையோ ஆயிரம் கட்டுரைகள் எழுதிவிட்டார். உண்மையில் சொல்லப்போனால் அவர் ஐந்தோ ஆறோ கட்டுரைகள்தான் எழுதியிருப்பார். பல்கலைக்கழகங்களில் ’ஸ்பெசிமன் – specimen’ – அதாவது ’மாதிரி’ – நாலைந்து உலாவும். அதைப் பார்த்து, அதே போல பாடத்திட்டங்களுக்கான coursework ஐ மாணவர்கள் செய்துவிடுவார்கள். ஸ்பெசிமன் இல்லாவிட்டால் அதோ கதிதான். இவரும் அப்படித்தான். தானே எழுதிவைத்த ஸ்பெசிமனை - வேண்டும்போது விரித்தோ சுருக்கியோ பட்டை தீட்டியோ எழுதிவிடுவார். இவரது எழுத்தை முதலில் படிப்பவர்களுக்கு அது ‘அச்சா’வாக இருக்கும். தொடர்ந்து பட
இந்த ஆண்டு (2024) நடைபெறவிருக்கும் ஆடவர் T20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை கிரிக்கெட் அணியின் உத்தியோகபூர்வ அனுசரணையாளர்களாக இந்தியாவின் அமுல் நிறுவனம் செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய றக்பி அணிக்கு 30,000 அமெரிக்க டொலர்களை வழங்கிய இலங்கை கிரிக்கெட் சபை இந்தியாவின் முன்னணி பால் உணவு உற்பத்தியாளர்களாக (Milk Producer) காணப்படும் அமுல் நிறுவனம் இலங்கை கிரிக்கெட் அணிக்கு அனுசரணை வழங்கும் விடயத்தினை இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இன்று (07) வெளியிட்ட ஊடக அறிக்கை வாயிலாக உறுதி செய்திருக்கின்றது. அதேநேர
கொழும்பில் நேற்று (04) இடம்பெற்று முடிந்த ஆசிய டிவிஷன்-1 ரக்பி சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் கஷகஸ்தானை 45-07 என்கிற புள்ளிகள் கணக்கில் வீழ்த்திய இலங்கை ரக்பி அணியானது, ஆசிய டிவிஷன்-1 ரக்பி சம்பியன்ஷிப் தொடரின் வெற்றியாளர்களாக நாமம் சூடியிருக்கின்றது. இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இலங்கை கொழும்பு குதிரைப்பந்தயத்திடல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் இலங்கை ரக்பி அணியானது தரிந்த ரத்வத்தவின் அபார ஆட்டத்தோடு, போட்டியின் முதல் பாதியில் 31-00 என முன்னிலை அடைந்தது. பி
சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான போட்டி அட்டவணை உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் 2024-25 உள்நாட்டு சீசனுக்கான சர்வதேசப் போட்டி அட்டவணை நேற்று (03) அந்நாட்டு கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்பட்டது. இதன்படி, எதிர்வரும் சீசனில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆடவர் அணிகள் மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகள் தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளன. சர்வதேசப் போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன்னதாக இலங்கை
2024ஆம் ஆண்டு மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடரின் எஞ்சிய அணிகளை தெரிவு செய்ய நடைபெற்று வரும் தகுதிகாண் சுற்றுத் தொடரின் அரையிறுதியில் நேற்று (05) அமீரக கிரிக்கெட் அணியை (ஐக்கிய அரபு இராச்சியம் – UAE) எதிர்கொண்ட இலங்கை மகளிர் வீராங்கனைகள் 15 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த அரையிறுதி வெற்றியுடன் 2024ஆம் ஆண்டுக்கான மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடரிற்கும் இலங்கை தெரிவாகியுள்ளது. மகளிர் T20 உலகக் கிண்ண தகுதிகாண் தொடரின் இரண்டாவது அரையிறுதி அமீரக – இலங்கை ...
எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மஹேந்திர சிங் டோனி தான் தந்தை (அப்பா) என இலங்கை அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரும், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திரமுமான மதீஷ பத்திரன நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். நடப்பு ஐ.பி.எல் தொடரில் நடப்பு சம்பியனான சென்னை சுப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய முதல் 10 போட்டிகளில் 5 வெற்றியும், 5 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. இதன் காரணமாக பிளே-ஓப் சுற்றுக்கு தகுதி பெற அடுத்து வரும் போட்டிகளில் சென்னை அணி கட்டாயம் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ...
இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிராக நடைபெறவுள்ள 7 T20I போட்டிகளுக்கான 18 பேர்கொண்ட பாகிஸ்தான் குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் குழாத்தில் வேகப்பந்துவீச்சாளர் ஹஸன் அலி மீண்டும் அழைக்கப்பட்டுள்ளதுடன், சுழல் பந்துவீச்சு சகலதுறை சல்மான் அலி ஆகா முதன்முறையாக T20I குழாத்துக்குள் வரவழைக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட்டுடன் இணைந்து பணியாற்றவுள்ள வசீம் அக்ரம்! அதேநேரம் உபாதை காரணமாக நியூசிலாந்து தொடரை தவறவிட்ட ஹரிஸ் ரவூப் மற்றும் அஷாம் கான் ஆகியோர் மீண்டும் அ
ஐக்கிய அமெரிக்காவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஐசிசி T20 உலகக் கிண்ணத் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள நடுவர்கள் குழாத்தில் இலங்கையின் குமார் தர்மசேன கள நடுவராகவும், மற்றுமொரு இலங்கையரான ரஞ்சன் மடுகல்ல போட்டி மத்தியஸ்தராகவும் இடம்பெற்றுள்ளனர். அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஐசிசி T20 உலகக் கிண்ணத்துக்கான முதல் சுற்றுக்கான போட்டி நடுவர்களை ஐசிசி நேற்று (03) உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஐசிசி பெயரிட்டுள்ள 20 பேர் கொண்ட அதிகாரிகளின் பட்டியலில், 20 கள நடுவர்கள் மற்றும் 6 போட்டி மத்த
ஆசிய றக்பி சம்பியன்ஷிப் பிரிவு 1 தொடரில் சம்பியனாகிய இலங்கை தேசிய றக்பி அணியை அங்கீகரிக்கும் முகமாக இலங்கை கிரிக்கெட் சபை பரிசுத்தொகையொன்றை வழங்கியுள்ளது. இலங்கை றக்பி அணி கொழும்பில் நடைபெற்ற ஆசிய றக்பி சம்பியன்ஷிப் பிரிவு 1 இறுதிப்போட்டியில் கஜகஸ்தான் அணியை வீழ்த்தி சம்பியனாக முடிசூடியது. >> பானுக, ஜனித்தின் அதிரடியுடன் 252 ஓட்டங்களை விளாசிய SLC கிரீன் குறித்த இந்த வெற்றிக்காக உழைத்த பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் வீரர்களை அங்கீகரிக்கும் முகமாக 30 ஆயிரம் அமெரிக்க டொலரை (89 இலட்சம்) இலங்கை கிரிக்கெட் .