சென்னை சுபர் கிங்ஸ் அணியின் அனுபவ துடுப்பாட்ட வீரர் அம்பத்தி ராயுடு இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரிலிருந்து ஓய்வுபெறுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். IPL தொடரின் இறுதிப் போட்டியில் இன்றைய தினம் (29) சென்னை சுபர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் அஹமதாபத்தில் மோதவுள்ளன. இந்தப் போட்டியுடன் அம்பத்தி ராயுடு IPL தொடரிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக தன்னுடைய உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவுசெய்துள்ளார். தென்னாபிரிக்காவிற்கு எதிரான இலங்கை A குழாம் அறிவிப்பு “மும்பை மற்றும் சென்னை என்ற இரண்டு
கிரிக்கெட் உலகின் பணக்கார லீக் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் 16ஆவது பருவகாலம் முழுவதும் மிகவும் விறுவிறுப்பாகவே அமைந்தது. சென்னை, குஜராத், மும்பை மற்றும் லக்னோ அணிகள் பிளே ஒப் சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில், சென்னையில் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் லக்னோ சுபர் ஜயன்ட்ஸை 81 ஓட்டங்களால் வெற்றிகொண்ட மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாவது தகுதிகாண் போட்டியில் விளையாட தகுதிபெற்றது. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு வேகப் பந்துவீச்சாளர் ஆகாஷ் மத்வாலின் அபார பந்துவீச்சு முக்கிய காரண
லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் நான்காவது அத்தியாயத்துக்கான அங்குரார்ப்பண வீரர்கள் ஏலம் எதிர்வரும் ஜூன் 14ஆம் திகதி கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. மொத்தம் 5 அணிகள் பங்குபற்றும் 4ஆவது LPL தொடர் எதிர்வரும் ஜூலை 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. கடந்த 3 அத்தியாயங்களிலும் அணி முகாமைத்துவங்களினால் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், இம்முறை முதல் தடவையாக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் அணி முகாமைத்துவங்களால் ஏலத்தில் வாங்கப்படவுள்ளனர். இதன்மூலம் இந்தியன் பிரீமி
அமெரிக்காவில் நடைபெறவுள்ள மேஜர் கிரிக்கெட் லீக் தொடரில் தொடர்ந்து விளையாடும் நோக்கில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியுடனான ஒப்பந்தத்தை அந்த அணியின் அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜேசன் ரோய் அதிரடியாக முறித்துக் கொண்டுள்ளார். மேஜர் கிரிக்கெட் லீக் ஜூலை 13 முதல் 30ஆம் திகதி வரை நடைபெற உள்ள நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சர்வதேசப் போட்டிகள் அதே காலப்பகுதியில் நடைபெறுவதால், மேஜர் கிரிக்கெட் லீக்கில் விளையாட அந்நாட்டு கிரிக்கெட் சபை வீரர்களுக்கு அனுமதி வழங்கவில்லை. இந்த நிலையில், குறித்த தொடரில் களமிறங்கும
பூப்புனித நீராட்டுவிழாவுக்குச் சென்றிருந்தோம். வழக்கம்போல அலங்கார மேடை, கண்ணைப் பறிக்கும் சோடனைகள். சினிமாப்பாடல்கள் காதைப் பிழந்தன. வட்ட வடிவ மேசையும் கதிரைகளும் போட்டிருந்தார்கள். அதற்கு வடிவான சட்டைகளும் போட்டிருந்தார்கள். நானும் மனைவியும் ஒரு இடத்தில் போய் அமர்ந்து கொண்டோம். சற்று நேரத்தில் ஒரு முதியவர், அவரின் மனைவி, மகள், மருமகன், இரண்டு பிள்ளைகள் வந்து அருகே அமர்ந்தார்கள். முதியவருக்கு எழுபதிற்கு மேல் இருக்கும். கதைக்காமல் எல்லாவற்றையும் நோட்டமிட்டபடி இருந்தார். மேசையில் சிவப்புக்கலரில் `கோலாவும்’, ம
இந்த வாரம் நிறைவடைந்த IPL கிரிக்கெட் தொடரின் இலங்கை வீரர்கள் இம்முறை ஒவ்வொரு அணிகளுக்காகவும் தத்தமது பங்களிப்பினை வழங்கியது இரசிக்கும் படியாக அமைந்திருந்தது என்பதில் மாற்றுக் கருத்து என்பது கிடையாது. “வாய்ப்புக்காக நான் தேர்வாளர்களை தேடிச்செல்வதில்லை” – திமுத் கருணாரத்ன ஆனால் முன்னாள் உலகக் கிண்ண சம்பியன்களான இலங்கை கிரிக்கெட் அணியின் இரசிகர்கள் இரசிக்கும் படியாக இந்த ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடரும் அமைய வேண்டும் அடுத்த இரண்டு மாதங்களுக்கு இலங்கை அணி ஒரு தவிர்க்க முடியாத போராட்டத்தில் வெற்றி பெற்றே ஆக வேண
இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) T20 தொடரின் இறுதிப் போட்டியில் குஜராத் டைடன்ஸ் அணியை சென்னை சுபர் கிங்ஸ் 5 விக்கெட்டுக்களால் டக்வெத் லூயிஸ் முறையில் வீழ்த்தியிருப்பதோடு, ஐ.பி.எல். சம்பியன் பட்டத்தினையும் ஐந்தாவது முறையாக சுவீகரித்திருக்கின்றது. >> கிரிக்கெட்டில் சாதிக்க பொறியியல் துறையை விட்ட ஆகாஷ் மத்வால் IPL தொடரின் இறுதிப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) ஒழுங்கு செய்யப்பட்ட போதும் குறித்த தினத்தில் மழையின் குறுக்கீடு காரணமாக போட்டியின் நேற்றைய (29) மேலதிக நாளில் அஹமதாபாதில் இடம்பெற்
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்களாதேஷ் அணியின் அனுபவ வீரர் மஹ்மதுல்லாஹ் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மஹ்மதுல்லாஹ் ஹஜ் யாத்திரைக்கு செல்லவுள்ள காரணத்தால் ஆப்கானிஸ்தான் தொடரிலிருந்து விலகுவதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபையிடம் கோரியுள்ளார். ஐந்தாவது முறையாக ஐ.பி.எல். கிண்ணத்தை சுவீகரித்த சென்னை சுபர் கிங்ஸ் எனவே ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் தொடரில் மஹ்மதுல்லாஹ் விளையாட மாட்டார் என பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளதுடன், T20 போட்டிகளில்
இந்த ஆண்டுக்கான (2023) ஒருநாள் உலகக் கிண்ணத்தின் போட்டி அட்டவணை வெளியிடப்படும் திகதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது. இலங்கையின் பயிற்சிப் போட்டி அட்டவணை வெளியீடு இந்த ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கிண்ணம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் தொடக்கம் இந்தியாவில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. எனினும் தொடரின் போட்டி அட்டவணையோ அல்லது தொடரின் போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் குறித்த அறிவிப்போ இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் மொத்தம் 10 அணிகள் பங்கெடுக்கும் இந்த உலகக் கிண்ணத் தொடரின் மைதானங்கள
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான பயிற்சிகளில் ஈடுபட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள். The post WATCH – ஹம்பாந்தோட்டையில் பயிற்சிகளை மேற்கொள்ளும் இலங்கை அணி appeared first on ThePapare.com. ...
அமெரிக்காவில் நடைபெறவுள்ள மேஜர் லீக் கிரிக்கெட் (MLC) தொடருக்கான வொசிங்டன் பிரீடம் அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக டேல் ஸ்டெய்ன் நியமிக்கப்பட்டுள்ளார். தென்னாபிரிக்காவின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான டேல் ஸ்டெய்ன் இறுதியாக சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்டவுன் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக செயற்பட்டிருந்த நிலையில், தற்போது வொசிங்டன் பிரீடம் அணியுடன் இணையவுள்ளார். “வாய்ப்புக்காக நான் தேர்வாளர்களை தேடிச்செல்வதில்லை” – திமுத் கருணாரத்ன டேல் ஸ்டெய்ன் பந்துவீச்சு பயிற்றுவிப்ப
சுற்றுலா ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கான போட்டி அதிகாரிகளின் விபரங்களை இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்த போட்டி அதிகாரிகள் குழாத்தில் ஒரு போட்டி மத்தியஸ்தர் மற்றும் 5 நடுவர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் அணியிலிருந்து வெளியேறும் ரஷித் கான் முழுமையான தொடருக்குமான போட்டி மத்தியஸ்தராக ஐசிசியின் உயரடுக்கு போட்டி மத்தியஸ்தர்களில் ஒருவரான இலங்கையைச் சேர்ந்த ரஞ்சன் மடுகல்ல நியமிக்கப்பட்டுள்ளார். நடுவர்களை பொர
நேபாளத்தில் நடைபெற்று வரும் மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சம்மேளன (CAVA) மகளிர் கரப்பந்தாட்ட சவால் கிண்ணத்தில் சனிக்கிழமை (27) நடைபெற்ற போட்டியில் இலங்கை மகளிர் அணி 3-0 என இலகுவாக வெற்றிபெற்றது. ஐந்தாவது இடத்துக்கான இந்தப் போட்டியில் இலங்கை மகளிர் அணி, கிரிகிஸ்தான் அணி அணியை எதிர்கொண்டு விளையாடியது. பங்களாதேஷை இலகுவாக வீழ்த்திய இலங்கை மகளிர் அணி மாலைத்தீவுகளை வீழ்த்திய இலங்கைக்கு முதல் வெற்றி விறுவிறுப்பான போட்டியில் தோல்வியடைந்த இலங்கை மகளிர் அணி இந்தப் போட்டியின் ஆரம்பம் முதல் மிகச்சிறப்பாக ஆடிய இலங்கை மகளிர்
இம்முறை IPL தொடரில் சென்னை சுபர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறியுள்ள இலங்கை அணியின் இளம் வேகப் பந்துவீச்சாளர் மதீஷ பத்திரனவின் IPL பயணம் ஆரம்பமானது முதல் இதுவரை வெளிப்படுத்தியுள்ள திறமைகள் தொடர்பில் ஆராய்கின்ற விசேட காணொளியை இங்கு பார்க்கலாம். The post WATCH – குட்டி மாலிங்க CSKயின் செல்லப் பந்துவீச்சாளரானது எப்படி? appeared first on ThePapare.com. ...
ஆஷஷ் தொடருக்கான அவுஸ்திரேலியா கிரிக்கெட் குழாத்தில் புதுமுக விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் ஜிம்மி பீரிசன் இணைக்கப்பட்டுள்ளார். ஆஷஷ் தொடருக்கான அவுஸ்திரேலிய குழாத்தில் இடம்பெற்றுள்ள ஜோஷ் இங்லிஷ், முதல் டெஸ்ட் போட்டியை தொடர்ந்து தனிப்பட்ட காரணங்களுக்காக மீண்டும் நாடு திரும்பவுள்ளார். >> இலங்கை – ஆப்கான் தொடருக்கான டிக்கெட் விற்பனை ஆரம்பம் இவ்வாறான நிலையில் முதல் டெஸ்ட் போட்டியை அடுத்து ஜிம்மி பீரிசன் அணியில் இணைந்துகொள்வார் எனவும், ஜோஷ் இங்லிஷ் தொடரின் இறுதிப்பகுதியில் மீண்டும் அணியுடன் இணைவார் எனவும
ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் போட்டி உத்தியோகத்தர்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது. இந்திய அணியில் ருதுராஜுக்குப் பதிலாக ஜெய்ஸ்வால் 2023ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் மாதம் 07ஆம் திகதி தொடக்கம் 11ஆம் திகதி வரை லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகின்றது. இந்த இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகள் மோதவுள்ள நிலையில், இறுதிப் போட்டியின் மைதான நடுவர்களாக நியூசிலாந்தை சேர்ந்த கிறிஸ் கப்னி மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த ரி
இலங்கை கிரிக்கெட்டின் (SLC) புதிய ஆடைப்பங்களாராக (Clothing Partner) மூஸ் (Moose) நிறுவனம் கரம் கோத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அந்தவகையில் 2023ஆம் ஆண்டு தொடக்கம் 2027ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இலங்கை கிரிக்கெட்டின் உத்தியோகபூர்வ ஆடைப்பங்காளர்களாக மூஸ் நிறுவனம் செயற்படவிருக்கின்றது. >> வளர்ந்துவரும் மகளிர் ஆசியக் கிண்ண போட்டி அட்டவணை வெளியானது எனவே, குறித்த காலப்பகுதியில் நடைபெறவுள்ள அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் இலங்கையின் தேசிய கிரிக்கெட் அணிகளுக்கு (ஆடவர், மகளிர்) மூஸ் நிறு
ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்கான தகுதிகாண் சுற்றில் விளையாடும் ஐக்கிய அமெரிக்க கிரிக்கெட் அணிக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் ஜிம்பாப்வேயில் ஐ.சி.சி. இன் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்கான தகுதிகாண் சுற்றுத் தொடர் நடைபெறுகின்றது. இலங்கை உட்பட மொத்தம் 10 நாடுகள் பங்கெடுக்கும் இந்த தொடரில் ஐக்கிய அமெரிக்க அணியும் மோதவிருக்கின்றது. >> உலகக் கிண்ண தகுதிகாண் தொடருக்கான நெதர்லாந்து குழாம் அறிவிப்பு ஐக்கிய அமெரிக்க அணி உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் குழு A இல் போட்டியிடவுள்ள நிலையில் அதற்காக தமது ..
இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) T20 தொடரின் இரண்டாவது குவாலிபயைர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 62 ஓட்டங்களால் தொடரின் நடப்புச் சம்பியனான குஜராத் டைடன்ஸ் அணி வீழ்த்தியிருக்கின்றது. >> IPL இறுதிப்போட்டியில் ஆசியக்கிண்ணம் தொடர்பான இறுதி முடிவு இந்த வெற்றியுடன் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக IPL தொடரின் இறுதிப் போட்டிக்கு குஜராத் டைடன்ஸ் அணி தெரிவாகுவதுடன், மும்பை இந்தியன்ஸ் தொடரில் இருந்து வெளியேறுகின்றது. மும்பை இந்தியன்ஸ் அணி எலிமினேட்டர் மோதலில் லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் வீரர்களை வீழ்
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாத்தில் அனுபவ துடுப்பாட்ட வீரரும், டெஸ்ட் அணியின் தலைவருமான திமுத் கருணாரத்ன உள்வாங்கப்பட்டுள்ளார். உலகக்கிண்ண தகுதிகாண் போட்டித்தொடர் ஜிம்பாப்வேயில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான குழாத்தை உறுதிசெய்வதற்கு இந்த தொடர் முக்கியமானதாக அமையவுள்ளது. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடுவர் குழாத்தில் தர்மசேன இவ்வாறான நிலையில் 2019ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ண தொடரின் இலங்கை அணியின் தலைவராக செயற்பட்டிருந்த திமுத் கருணார