மும்பை இந்தியன்ஸ் அணியின் மத்திய வரிசை அதிரடி துடுப்பாட்டவீரரான டிம் டேவிட் மற்றும் அதன் பயிற்சியாளர் குழாத்தில் காணப்பட்ட கீய்ரோன் பொலார்ட் ஆகியோருக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI) அபராதம் வழங்கியுள்ளது. LPL தொடரில் புதிய உரிமையாளர்களைப் பெறும் தம்புள்ளை அணி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே கடந்த வியாழன் (18) IPL தொடரின் குழுநிலை போட்டியொன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரரான சூர்யகுமார் யாதவ் துடுப்பாடும் போது அவரிடம் மைதானத்திற்கு வெளியே அதா
21ஆவது ஆசிய கனிஷ்ட (20 வயதுக்குட்பட்ட) மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை இளையோர் மெய்வல்லுனர் அணி இன்று (22) ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு புறப்பட்டுச் செல்கிறது. ஆசிய மெய்வல்லுனர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள இந்தப் போட்டித் தொடரானது எதிர்வரும் 24ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை டுபாயில் நடைபெறவுள்ளதுடன், இலங்கை அணியில் 17 வீராங்கனைகள் இடம்பிடித்துள்ளனர். 11 பேர் கொண்ட ஆண்கள் அணிக்கு கொழும்பு ஆனந்த கல்லூரியின் மெரோன் விஜேசிங்க தலைவராகவும், பிபில நன்னபுரவ மகா வித்தியாலயத்தின் மதுஷானி ஹேரத் த
அவுஸ்திரேலிய சகலதுறைவீரரான மிச்சல் மார்ஷ் தற்போது நடைபெற்று வருகின்ற இந்திய பிரீமியர் லீக் (IPL) T20 தொடரின் எஞ்சிய போட்டிகளில் டெல்லி கெபிடல்ஸ் அணிக்காக ஆடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. >> IPL போட்டிகளில் பங்கேற்ற வெளிநாட்டு வீரர்களுக்கு அபராதம் மார்ஷ் இம்முறை IPL தொடரில் டெல்லி கெபிடல்ஸ் அணிக்காக நான்கு போட்டிகளில் ஆடியிருந்தார். எனினும் தசை உபாதையினை எதிர்கொண்ட அவர் கடந்த 7ஆம் திகதி அவுஸ்திரேலியாவிற்கு திரும்பியிருந்தார். விடயங்கள் இவ்வாறு காணப்பட்ட நிலையிலையே மிச்சல் மார்ஷ் IPL தொடரி
இந்திய பிரீமியர் லீக் (IPL) போட்டிகளில் நேற்று (22) பங்கேற்றிருந்த ரோயல் செலஞ்சர்ஸ் அணியின் தலைவர் பாப் டு பிளேசிஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைவர் சேம் கர்ரன் ஆகியோருக்கு அபராதம் வழங்கப்பட்டிருக்கின்றது. டேவிட், பொலார்டிற்கு அபாரதம் வழங்கிய BCCI இந்திய பிரீமியர் லீக் தொடரில் நேற்று கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் அணிகள் மோதிய போட்டி நடைபெற்றிருந்தது. இப்போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி ஒரு ஓட்டத்தினால் த்ரில்லர் வெற்றியினைப் பதிவு செய்திருந்தது. விடயங்கள் இவ்வாறிருக்க இந்தப் போட்
இந்தியன் பிரீமியர் லீக்கில் விளையாடி வரும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் விராட் கோஹ்லிக்கு இந்திய கிரிக்கெட் சபை (BCCI) அபராதம் விதித்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஷ் அணிக்கு எதிரான போட்டியில் நடுவருடன் முரண்பட்ட காரணத்துக்கான விராட் கோஹ்லிக்கு போட்டிக் கட்டணத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. >> IPL போட்டிகளில் பங்கேற்ற வெளிநாட்டு வீரர்களுக்கு அபராதம் கொல்கத்தா நைட் ரைடர்ஷ் அணிக்கு எதிரான போட்டியில் 7 பந்துகளில் 18 ஓட்டங்களை விளாசிய விராட் கோஹ்லி ஹர்ஷித் ரா
பங்களாதேஷ் தொழிலதிபர்களான தமீம் ரஹ்மான் மற்றும் கோலம் ரகீப் ஆகியோரினது Imperial Sports Group, புதிய பருவத்திற்கான லங்கா பிரீமியர் லீக் (LPL) T20 தொடரில் தம்புள்ளை அணியின் உரிமையாளர்களாக மாறியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. டோனியை தாமதமாக களமிறக்குவதற்கான காரணம் என்ன? கூறும் பயிற்றுவிப்பாளர்! அந்தவகையில் புதிய LPL T20 தொடரில் தம்புள்ளை அணியானது புதிய உரிமையாளர்களின் கீழ் தம்புள்ள தண்டர்ஸ் (Dambulla Thunders) என்னும் பெயரில் போட்டிகளில் பங்கேற்கும் எனக் கூறப்பட்டிருக்கின்றது. Imperial Sports Group நிறுவனம
பணம் படைத்த, செல்வாக்குள்ள இலக்கியவாதிகள் சிலர் காந்தம் போன்றவர்கள். கடதாசிப் பேப்பரில் உள்ள இரும்புத்துகள்கள், அதன் பின்னால் உள்ள காந்தத்தின் இழுவைக்கு அசையுமாப் போல் பத்திரிகைக்காரர்களும் சஞ்சிகைக்காரர்களும் அசைகின்றார்கள். நமக்கென்னவோ அற்பத்தனமான இரும்புத்துகள்களும் கடதாசிப் பேப்பருமே தெரிகின்றன. பின்னால் உள்ள காந்தம் தெரிவதில்லை. காலமும் அதன் சுவடுகளில் போகும் இலக்கியங்களும், விளக்கில் விழுந்த விட்டில்கள் போல் தத்தளிக்கின்றன. ° நாம் யாருக்காக எழுதுகின்றோம். மக்களுக்குத் தானே! இதில் நாம் ஏன் இன்னொரு எழு
இந்த ஆண்டு நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக விளையாடப் போவதில்லை என அந்த அணியின் முன்னாள் வீரர் சுனில் நரைன் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிவரும் சுனில் நரைன் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் T20i சதத்தையும் பதிவுசெய்து அசத்தியுள்ளார். அதுமட்டுமின்றி பந்துவீச்சிலும் சிறப்பாக
இலங்கை 19 வயதின் கீழ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் கருக சங்கெத் IPL தொடருக்கான டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் வலைப்பந்துவீச்சாளராக இணைக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற்ற 19 வயதின் கீழ் உலகக்கிண்ணத் தொடரில் 18 வயதான இளம் வேகப்பந்துவீச்சாளர் கருக சங்கெத் விளையாடி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்திருந்தார். >>இலங்கைக்கு முதல் தங்கம் பெற்ற நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் மறைவு லைசியம் சர்வதேச பாடசாலையை சேர்ந்த கருக சங்கெத் லசித் மாலிங்க பாணியில் பந்துவீசியதுன், விக்கெட்டுகளையும் வீழ்த்தி பிரகாசித்
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மகளிர் ஒருநாள் சர்வதேச துடுப்பாட்ட வீராங்கனைகளுக்கான தரவரிசையில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித்தலைவி சமரி அத்தபத்து முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். இதன்மூலம் ஐசிசி ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் 2 தடவைகள் முதலிடத்தைப் பிடித்த முதல் இலங்கை வீராங்கனை என்ற பெருமையை சமரி பெற்றுக் கொண்டார். இதற்கு முன் 2023 ஜுலை மாதமும் மகளிர் ஒருநாள் துடுப்பாட்ட வீராங்கனைகளுக்கான தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. சமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர
ஜிம்பாப்வே அணியின் பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தின் போது நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட T20I தொடரில் சகீப் அல் ஹசன் ஆடுவது சந்தேகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஜிம்பாப்வே அணி மே மாதம் 03ஆம் திகதி தொடக்கம் 12ஆம் திகதி வரை 5 போட்டிகள் கொண்ட T20I தொடரில் ஆடவிருக்கின்றது. ஒருநாள் தரவரிசையில் உலகின் முதலிடத்தில் சமரி இந்த T20I தொடருக்கான பங்களாதேஷ் குழாம் தற்போது பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்ற போதிலும் பயிற்சி பெறுகின்ற குழாத்தில் பங்களாதேஷ் அணியின் சிரேஷ்ட சகலதுறைவீரர் சகீ
அபு தாபியில் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் T20 உலகக்கிண்ண தகுதிகாண் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் இரண்டு அணிகள் பங்களாதேஷில் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் T20 உலகக்கிண்ணத்துக்கு தகுதிபெறவுள்ளது. மகளிர் T20 உலகக்கிண்ண தகுதிகாண் தொடரில் மொத்தமாக 10 அணிகள் இரண்டு குழுக்களின் கீழ் விளையாடவுள்ளன. இதில் இரண்டு குழுக்களிலும் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி அதிலிருந்து இரண்டு அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். >>பங்களாதேஷ் அணியின் சுழல்பந்து வீச்சு பயிற்சியாளராகும் முஷ்டாக் அஹ்மட்
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தேர்வாளர்கள் ஐசிசி T20 உலகக்கிண்ணத்துக்கான 25 பேர்கொண்ட முதற்கட்ட குழாம் ஒன்றை தேர்வுசெய்துள்ளதாக Daily FT இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த இந்த குழாத்தில் கடந்த 15 மாதங்களுக்கு முன்னால் T20I போட்டிகளில் விளையாடிய பானுக ராஜபக்ஷ மற்றும் 2021ம் ஆண்டு T20I போட்டிகளில் விளையாடிய விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். ஒருநாள் தரவரிசையில் உலகின் முதலிடத்தில் சமரி அதேநேரம் நுவான் துஷார, துஷ்மந்த சமீர, விஜயகாந்த் வியாஸ்காந்த், மதீஷ
இலங்கையின் இளம் பெட்மிண்டன் வீரர் விரேன் நெத்தசிங்ஹ 2024 பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு விழாவிறற்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளார். உலக பெட்மிண்டன் தரவரிசையில் 72ஆவது இடத்தில் உள்ள 20 வயதான விரேன், பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆண்கள் ஒற்றையர் பெட்மிண்டன் போட்டிக்கு தகுதி பெற்ற உலகின் இளம் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். அதேபோல, 2024 பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு விழாவிற்கு நேரடி தகுதி பெற்ற முதல் இலங்கை வீரராகவும் அவர் இடம்பிடித்தார். 11 சர்வதேச பெட்மிண்டன் போட்டிகளில் பங்குபற்றியுள்ள விரேன், இம்முறை பருவகாலத்தில் 24
சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் முன்வரிசை துடுப்பாட்டவீரரான டெவோன் கொன்வேய் இந்தப் பருவத்திற்கான இந்திய பிரீமியர் லீக் (IPL) தொடரின் எஞ்சிய போட்டிகள் அனைத்தில் இருந்தும் விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமரியின் சாதனை சதத்தால் தென்னாபிரிக்காவை வீழ்த்தி சரித்திரம் படைத்த இலங்கை டெவோன் கொன்வேய் இந்த ஆண்டின் பெப்ரவரி மாதம் அவுஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது T20I போட்டியில் கட்டை விரல் உபாதைக்கு முகம் கொடுத்திருந்தார். இந்த நிலையில் தனது உபாதைக்காக அறுவை சிகிச்சைக்கு முகம் கொடுத்த டெவோன் கொன்வேய், IPL
இலங்கைக்காக ஆசிய விளையாட்டு விழாவில் முதல் தங்கம் வென்ற நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் தன்னுடைய 89ஆவது அகவையில் காலமாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. >> 2024 ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற 20 வயது இலங்கை வீரர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் பழைய மாணவரான நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் உயரம் பாய்தல் விளையாட்டு நிகழ்விலேயே குறித்த தங்கப்பதக்கத்தினை வென்று கொடுத்ததோடு, அவர் ஆடவர் உயரம் பாய்தல் முன்னாள் தேசிய சாதனைக்கும் சொந்தக்காரராக திகழ்ந்திருக்கின்றார். எதிர்வீரசிங்கம் தனது முதல் தங்கப்பதக்கத்தினை 1958ஆம் ஆ
இந்த ஆண்டு நடைபெறவுள்ள பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு விழாவிற்கு தகுதி பெறும் நோக்கில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் எதிர்வரும் மே மாதம் 3ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள டுபாய் கிராண்ட் பிரிக்ஸ் மெய்வல்லுனர் தொடரில் இலங்கையைச் சேர்ந்த நான்கு வீரர்கள் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி, இம்முறை ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்ற தெற்காசியாவின் அதிவேக வீரரும், பொதுநலவாய விளையாட்டு விழாவில் பதக்கம் வென்றவருவமான யுபுன் அபேகோன் ஆண்களுக்கான 100 மீற்றர் போட்டியில் களமிறங்கவுள்ளார்
சென்னை சுபர் கிங்ஸ் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திரசிங் டோனி தாமதமாக துடுப்பெடுத்தாடுவதற்கான காரணத்தை அணியின் பயிற்றுவிப்பாளர் ஸ்டீபன் பிளெமிங் வெளியிட்டுள்ளார். டோனி இந்த ஆண்டு அணியின் தலைவர் பதவியிலிருந்து விலகியிருந்தாலும், இன்னிங்ஸின் இறுதி ஓவர்களில் அதிரடியாக துடுப்பெடுத்தாடி வருகின்றார். >> சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விலகும் முக்கிய வீரர் குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியாவின் கடைசி ஓவரில் 3 சிக்ஸர்களை விளாசியிருந்தார். இறுதியாக லக்னோவ் சுபர் ஜயண
தென்னாபிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிராக Potchefstroom, சென்வஸ் பாக் விளையாட்டரங்கில் நேற்று (17) நடைபெற்ற 3ஆவதும், கடைசியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சமரி அத்தபத்துவின் அதிரடி சதம் மற்றும் நிலக்ஷிகா சில்வாவின் அரைச் சதத்தின் உதவியுடன் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 6 விக்கெட்களால் அபார வெற்றியீட்டியது. இந்த வெற்றியுடன் இவ்விரு அணிகளுக்கும் இiயிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1க்கு 1 என்ற கணக்கில் சமநிலையில் முடித்தது. இந்தப் போட்டியில் தென்னாபிரிக்கா மகளிர் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 302 ஓட