சுற்றுலா இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி சற்று முன்னர் ஹம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகியிருக்கின்றது. >> உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளுக்காக தயாராகத் தொடங்கும் இலங்கை இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் இங்கே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகின்றது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரன் முதல் போட்டியே தற்போது ஆரம்பமாகியுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றிருக்கும் ஆப்கான் தலைவர் ஹஸ்மத்துல்
பூப்புனித நீராட்டுவிழாவுக்குச் சென்றிருந்தோம். வழக்கம்போல அலங்கார மேடை, கண்ணைப் பறிக்கும் சோடனைகள். சினிமாப்பாடல்கள் காதைப் பிழந்தன. வட்ட வடிவ மேசையும் கதிரைகளும் போட்டிருந்தார்கள். அதற்கு வடிவான சட்டைகளும் போட்டிருந்தார்கள். நானும் மனைவியும் ஒரு இடத்தில் போய் அமர்ந்து கொண்டோம். சற்று நேரத்தில் ஒரு முதியவர், அவரின் மனைவி, மகள், மருமகன், இரண்டு பிள்ளைகள் வந்து அருகே அமர்ந்தார்கள். முதியவருக்கு எழுபதிற்கு மேல் இருக்கும். கதைக்காமல் எல்லாவற்றையும் நோட்டமிட்டபடி இருந்தார். மேசையில் சிவப்புக்கலரில் `கோலாவும்’, ம
இந்த வாரம் நிறைவடைந்த IPL கிரிக்கெட் தொடரின் இலங்கை வீரர்கள் இம்முறை ஒவ்வொரு அணிகளுக்காகவும் தத்தமது பங்களிப்பினை வழங்கியது இரசிக்கும் படியாக அமைந்திருந்தது என்பதில் மாற்றுக் கருத்து என்பது கிடையாது. “வாய்ப்புக்காக நான் தேர்வாளர்களை தேடிச்செல்வதில்லை” – திமுத் கருணாரத்ன ஆனால் முன்னாள் உலகக் கிண்ண சம்பியன்களான இலங்கை கிரிக்கெட் அணியின் இரசிகர்கள் இரசிக்கும் படியாக இந்த ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடரும் அமைய வேண்டும் அடுத்த இரண்டு மாதங்களுக்கு இலங்கை அணி ஒரு தவிர்க்க முடியாத போராட்டத்தில் வெற்றி பெற்றே ஆக வேண
அமெரிக்காவில் நடைபெறவுள்ள மேஜர் லீக் கிரிக்கெட் (MLC) தொடருக்கான வொசிங்டன் பிரீடம் அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக டேல் ஸ்டெய்ன் நியமிக்கப்பட்டுள்ளார். தென்னாபிரிக்காவின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான டேல் ஸ்டெய்ன் இறுதியாக சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்டவுன் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக செயற்பட்டிருந்த நிலையில், தற்போது வொசிங்டன் பிரீடம் அணியுடன் இணையவுள்ளார். “வாய்ப்புக்காக நான் தேர்வாளர்களை தேடிச்செல்வதில்லை” – திமுத் கருணாரத்ன டேல் ஸ்டெய்ன் பந்துவீச்சு பயிற்றுவிப்ப
சுற்றுலா ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கான போட்டி அதிகாரிகளின் விபரங்களை இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்த போட்டி அதிகாரிகள் குழாத்தில் ஒரு போட்டி மத்தியஸ்தர் மற்றும் 5 நடுவர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் அணியிலிருந்து வெளியேறும் ரஷித் கான் முழுமையான தொடருக்குமான போட்டி மத்தியஸ்தராக ஐசிசியின் உயரடுக்கு போட்டி மத்தியஸ்தர்களில் ஒருவரான இலங்கையைச் சேர்ந்த ரஞ்சன் மடுகல்ல நியமிக்கப்பட்டுள்ளார். நடுவர்களை பொர
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக யார் செயற்படுவார் என்பது தொடர்பில் கருத்து வெளியிட்ட எமது இணையத்தள ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப். The post WATCH – ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களை தெரிவுசெய்வதில் இலங்கைக்கு சிக்கலா? appeared first on ThePapare.com. ...