பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிராக நடைபெற்ற மகளிருக்கான ஆசியக் கிண்ணத் தொடரின் 2ஆவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை மகளிர் அணி ஒரு பந்து மீதமிருக்க 3 விக்கெட்டுகளால் த்ரில் வெற்றிபெற்றதுடன், மகளிர் ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டி முன்னேறி அசத்தியுள்ளது. ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (26) இரவு மின்னொளியில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறுவித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு குல் பெரோஸா, முனீபா அலி ஆகிய இருவரும
சுற்றுலா இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதல் T20i நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. மார்பு நோய் (chest infection) தொற்றுக்குள்ளாகிய அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. அதன்படி நாளை (27) நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான முதல் T20i போட்டிக்கான தேர்வுக்கு அவர் பரிசீலிக்கப்பட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பினுர பெர்ணா
இந்தியாவின் முன்னணி தொலைபேசி வியாபார நாமங்களில் ஒன்றான லாவா நிறுவனம் இந்திய கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப்பயணத்தின் போது நடைபெறும் போட்டிகளில், இலங்கை அணியின் அனுசரணையாளர்களாக செயற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. >>இந்திய கிரிக்கெட் தொடரிலிருந்து விலகும் நுவான் துஷார அந்தவகையில் லாவா நிறுவனம் இலங்கை அணியின் அனுசரணையாளர்களாக மாறியிருக்கும் நிலையில், லாவா நிறுவனத்தின் இலச்சினை பொறிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய ஜேர்சி அறிமுக நிகழ்வு இன்று (26) இடம்பெற்றிருக்கின்றது. குறித்த நிகழ்வில் Unive
இந்திய அணிக்கு எதிரான T20I தொடருக்கு முன்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த இலங்கை T20I அணியின் தலைவர் சரித் அசலங்க (தமிழில்) The post WATCH – இந்திய தொடருக்கான ஆயத்தம் தொடர்பில் கூறும் புதிய தலைவர் அசலங்க! | SLvIND appeared first on ThePapare. ...