சுற்றுலா இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி சற்று முன்னர் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. அவுஸ்திரேலிய அணியில் மேலும் ஒரு வீரருக்கு உபாதை போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் ஷானக்க முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்துள்ளார். இப்போட்டிக்கான இலங்கை அணியில் மூன்று மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி தினேஷ் சந்திமால், தனுஷ்க குணத்திலக்க மற்றும் அறிமுக வேகப்பந்துவீச்சாளர் ப்ரமோத் மதுஷான் ஆகியோருக்கு அண
அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் அறிமுக வீரராக களமிறங்கி பிரகாசித்த துனித் வெல்லாலகே தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட எமது இணையத்தளத்தின் கிரிக்கெட் ஆய்வாளர் ஷார்மீகன் ஸ்ரீதரன். The post WATCH – அறிமுக ஒருநாள் தொடரில் துனித் வெல்லாலகேவின் பிரகாசிப்பு எப்படி? appeared first on ThePapare.com. ...
இந்திய டெஸ்ட் அணித்தலைவர், ரோஹித் சர்மாவிற்கு கொவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. MCA சுபர் T20 தொடரின் சம்பியன்களாக ஜோன் கீல்ஸ் ரோஹித் சர்மாவிற்கு நேற்று (25) மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் அவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருந்ததோடு, அவர் இப்போது மருத்துவ உதவிகளுடன் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமானது (BCCI) குறிப்பிட்டிருக்கின்றது. தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய
இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான போட்டி அட்டவணை மற்றும் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் டெஸ்ட் குழாமும் அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பிலான முழுமையான தகவல்களைக் கொண்ட காணொளியைப் பார்க்கலாம். The post WATCH – இலங்கையை சந்திக்கவுள்ள பாகிஸ்தான் அணி பலமா? பலவீனமா?| #SLvPAK2022 appeared first on ThePapare.com. ...
ஹங்கேரியின் புடாபெஸ்டில் நடைபெற்ற FINA உலக நீர்நிலை சம்பியன்ஷிப் போட்டியில் நீச்சல் தடாகத்தில் மயக்கமடைந்து உயிருக்குப் போராடிய அமெரிக்க வீராங்கனை அனிதா அல்வாரேஸ் என்பவரை அவரது பயிற்சியாளரே மீட்டு உயிரைக் காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹங்கேரி, புடாபெஸ்டில் 19-வது FINA உலக நீர்நிலை சம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகின்றது. இதில் கலைநயமிக்க நீச்சலில் நான்கு தடவைகள் ஒலிம்பிக் பதக்கம் வென்ற அனிதா அல்வாரெஸ் பெண்களுக்கான தனிநபர் இறுதிப் போட்டியில் பங்குபற்றியுள்ளார். போட்டியின்போதே அவர் திடீரென ம
அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெற்ற ஐந்தாவது ஒருநாள் போட்டி தொடர்பில் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட எமது இணையத்தளத்தின் ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப். The post WATCH – தனன்ஜய, வனிந்துவின் வெளியேற்றம் இலங்கை அணியை பாதித்ததா? appeared first on ThePapare.com. ...
சுற்றுலா இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெற்ற மூன்றாவதும், இறுதியுமான T20I போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. இந்திய அணி தொடரை ஏற்கனவே 2-0 என கைப்பற்றியிருந்த நிலையில், மூன்றாவது T20I போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. >> ரோஹித் சர்மாவிற்கு கொவிட்-19 வைரஸ் தொற்று அதன்படி களமிறங்கிய இந்திய மகளிர் அணிக்கு சிறந்த ஆரம்பம் கிடைக்காவிட்டாலும், மத்திய வரிசையில் களமிறங்கிய அணித்தலைவி ஹர்மன்பிரீட் கவுர் மற்றும் ஜெம
அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் இலங்கை அணியின் வரலாற்று வெற்றிக்கான காரணங்கள், இளம் வீரர்களின் பிரகாசிப்புகள் மற்றும் அடுத்து நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான எதிர்பார்ப்புகள் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட எமது இணையத்தளத்தின் கிரிக்கெட் ஆய்வாளர் ஷார்மீகன் ஸ்ரீதரன். The post WATCH – ஆஸி.க்கு எதிரான டெஸ்டில் இலங்கை எதிர்கொள்ளவுள்ள சவால்கள் என்ன? appeared first on ThePapare.com. ...
இந்தியாவில் கடந்த மாதம் 27ஆம் திகதி நடைபெற்ற கலப்புச் குத்துச்சண்டை சம்பியன்ஷிப் போட்டியில் முல்லைத்தீவு மாங்குளத்தைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் விஜிதா தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். முல்லைத்தீவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த இந்த வீராங்கனையின் வெற்றி இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளது. இந்த நிலையில், நாடு திரும்பிய விஜிதாவை கௌரவிக்கும் விசேட நிகழ்வு அவரது சொந்த ஊரான மாங்குளத்தில் அண்மையில் இடம்பெற்றிருந்தது. மாங்குளம் பிள்ளையார் ஆலய முன்றலில் இருந்து கௌரவிப்பு நிகழ்வு ஆரம்பமாகி மாங்குளம் சந்தி வரை வீதி ஊர
இவ்வார நிகழ்ச்சியில் இதுவரை தோல்வியே காணாத அணியை இலகுவாக வீழ்த்திய சோண்டர்ஸ் விளையாட்டுக் கழகம், தேசிய அணியின் வீரர்களின் கூட்டணி கோலால் போட்டியை சமன் செய்த சென் மேரிஸ் கழகம் மற்றும் தொடர்ச்சியாக நான்காவது வெற்றியை பெற்று அசத்திய மாத்தறை சிடி கழகம் போன்ற பல தகவல்களை பார்ப்போம். The post WATCH – எதிர்பாரா முடிவுகளை தந்த சம்பியன்ஸ் லீக் நான்காம் வாரம்! | FOOTBALL ULAGAM appeared first on ThePapare.com. ...
அடுத்த மாதம் இடம்பெறவுள்ள தெற்காசிய கால்பந்து சம்மேளனத்தின் 20 வயதின்கீழ் சம்பியன்ஷிப் தொடர் (SAFF Under 20 Championship) மற்றும் ஆசிய இளையோர் சம்பியன்ஷிப் தொடர் (AFC Youth Championship) என்பவற்றுக்கான இலங்கை தேசிய அணிக்கான வீரர்கள் தெரிவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சாப் 20 வயதின்கீழ் சம்பியன்ஷிப் தொடர் ஜூலை 25ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 5ஆம் திகதி வரை இந்தியாவின் புவனேஷ்வரில் உள்ள காலிங்க அரங்கில் இடம்பெறவுள்ளது. போட்டிகளை நடாத்தும் இந்தியா உட்பட இலங்கை, மாலைதீவுகள், பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய 5 ...
இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடர் நிறைவுக்குவந்துள்ள நிலையில், அனைவரது கவனமும் டெஸ்ட் தொடர் பக்கம் திரும்பியுள்ளது. இலங்கையின் பொருளாதார நிலை மேலும் மோசமடைந்துவரும் நிலையிலும், இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரேயொரு மகிழ்ச்சியாக இலங்கை கிரிக்கெட் அணியின் பிரகாசிப்புகள் மாறியுள்ளன. முதல் டெஸ்ட் போட்டியில் ஸ்மித், ஸ்டார்க் ஆடுவார்களா?? T20I தொடரில் ஆரம்பித்து ஒருநாள் தொடர் நிறைவில் இலங்கை ரசிகர்கள் மத்தியில் இலங்கை அணி நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. காலி
அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 18 பேர்கொண்ட இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள இந்த 18 பேர்கொண்ட இலங்கை குழாத்தில், பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய வீரர்கள் பெரும்பாலும் இணைக்கப்பட்டுள்ளனர். இலங்கை A அணியை இலகுவாக வீழ்த்திய அவுஸ்திரேலிய A அணி இதில் பங்களாதேஷ் தொடரின் போது, இலங்கை கிரிக்கெட் சபையின் நடத்தை தொடர்பான குற்றச்சாட்டுக்கு முகங்கொடுத்திருந்த விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரர் கமில் மிஷார மற்றும்
அவுஸ்திரேலிய மண்ணில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத் தொடருக்கு தயாராகும் விதத்தில், நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தான், பங்களாதேஷ் அணிகள் பங்குபெறும் முத்தரப்பு T20 தொடரில் ஆடவிருக்கின்றது. நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்து கிரிக்கெட் அணி தமது சொந்த மண்ணில் (Home Season) இந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் இருந்து ஆடும் கிரிக்கெட் தொடர்கள் குறித்த அறிவிப்பினை வெளியிட்டிருக்கின்றது. இவ்வாறு வெளியிடப்பட்ட கிரிக்கெட் தொடர்களின் அட்டவணையில் முதலாவது தொடராக
மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவராக காணப்படும் இயன் மோர்கன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக குறிப்பிட்டிருக்கின்றார். 35 வயது நிரம்பிய இயன் மோர்கன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்த வாரம் ஓய்வு பெறவிருப்பதாக முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், அது தற்போது அவரின் ஓய்வு அறிவிப்பின் மூலமே உறுதியாகியிருக்கின்றது. முதல் டெஸ்ட் போட்டியில் ஸ்மித், ஸ்டார்க் ஆடுவார்களா?? ”கவனமாகவும், நிதானமாகவும் யோசித்து எடுத்த தீர்மானத்திற்கு
அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான ஆயத்தங்கள், அணியின் கட்டமைப்பு மற்றும் சுழல் பந்துவீச்சாளர்களின் மீதான எதிர்பார்ப்புகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கை டெஸ்ட் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன (தமிழில்) The post WATCH – முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆயத்தங்கள் தொடர்பில் கூறும் திமுத் கருணாரத்ன! appeared first on ThePapare.com. ...
இலங்கை மகளிர் மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையில் தம்புள்ள ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது T20I போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது. முதல் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்திருந்த நிலையில், இரண்டாவது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்றிருந்த இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. >> அவுஸ்திரேலிய தொடருக்கான இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிப்பு முதல் போட்டியில் ஓட்டங்களை குவிக்க தடுமாறியிருந்த இலங்கை அணி
இலங்கை மகளிர் மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையில் தம்புள்ள ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் T20I போட்டியில் இந்திய அணி 34 ஓட்டங்களால் அணி வெற்றியை பதிவுசெய்துள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு, இலங்கை மகளிர் அணி ஆரம்பத்திலிருந்து அழுத்தம் கொடுத்தது. அவுஸ்திரேலிய அணியில் மேலும் ஒரு வீரருக்கு உபாதை இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனை ஸ்மிர்த்தி மந்தனா மற்றும் சப்பினேனி
சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் நான்காம் வாரத்திற்கான நான்கு போட்டிகள் சனிக்கிழமை (25) இடம்பெற்றன. இதில் மாத்தறை சிடி கழகம், நிகம்பு யூத் மற்றும் சோண்டர்ஸ் அணிகள் வெற்றிகளை சுவைக்க, யாழ்ப்பாணம் செம் மேரிஸ் மற்றும் நியூ ஸ்டார் அணிகளுக்கு இடையிலான போட்டி சமநிலையில் நிறைவடைந்தது. சோண்டர்ஸ் வி.க எதிர் செரண்டிப் கா.க சம்பியன்ஸ் லீக்கில் இதுவரை தோல்வி காணாத அணியாக வலம்வந்த செரண்டிப் கால்பந்து கழகம் மற்றும் இதுவரை ஒரு வெற்றியையும் பதிவு செய்யாத சோண்டர்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு எதிரான இந்தப் போட்டி ...
ஒருநாள் தொடரில் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக தயாரிக்கப்பட்ட ஆடுகளங்கள் டெஸ்ட் தொடரில் இலங்கைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர் தெரிவித்துள்ளார். அதேபோல, இந்திய ஆடுகளங்களைக் காட்டிலும் இலங்கையில் உள்ள ஆடுகளங்கள் மிகவும் அபாயகரமாக இருப்பதாகத் தெரிவித்த அவர், ஒருநாள் தொடரில் பயன்படுத்தப்படுகின்ற ஆடுகளங்கள் டெஸ்ட் தொடருக்கு தயாராகுவதற்கு தமக்கு சிறந்த பயிற்சியாக அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு எதிராக செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்ற நான