இலங்கையில் நடைபெற்றுவந்த ஆசியக்கிண்ணத் தொடரின் சிறந்த பதினொருவர் அணியை எமது இணையத்தளமான Thepapare.com தெரிவுசெய்துள்ளது. தெரிவுசெய்யப்பட்ட பதினொருவரில் இலங்கை அணியைச் சேர்ந்த 4 வீரர்கள், இந்திய அணியைச் சேர்ந்த 5 வீரர்கள் மற்றும் பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். >>ஆசிய விளையாட்டு விழாவிற்கான இலங்கை T20 குழாத்தில் வியாஸ்காந்த் Thepapare.comஇன் சிறந்த பதினொவர் விபரம் இதோ சுப்மான் கில் (இந்திய அணி) இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் சுப்மான் கில் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக
மொத்தம் 6 அணிகள் பங்கேற்கும் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் புதன்கிழமை (30) ஆரம்பமாகியுள்ள நிலையில், இந்த தொடரை இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இணைந்து நடத்துகின்றன. இந்தியாவில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ICC ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்கு முன்பாக நடைபெறவுள்ள ஆசியக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடர், உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் ஆசிய அணிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொடராக அமையவுள்ளது. 1984ஆம் ஆண்டு 3 அணிகள் மட்டுமே விளையாடிய ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் 1986ஆம் ஆண்டு பங்களாதேஷ் ...
ஆசியக் கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் சுபர் 4 போட்டி சற்று முன்னர் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகியிருக்கின்றது. >>இலங்கை துடுப்பாட்டத்தை சரி செய்ய வேண்டும் – குமார் சங்கக்கார மழை காரணமாக அணிக்கு 45 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்திருக்கின்றது. இப்போட்டிக்கான இலங்கை அணி இரண்டு மாற்றங்களோடும், பாகிஸ்தான் ஐந்து மாற்றங்களோடும் களமிறங்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கை XI பெ
இலங்கை மற்றும் ஆப்கான் அணிகள் ஆசியக் கிண்ணத் தொடரில் விளையாடும் இறுதி குழுநிலைப் போட்டி சற்று முன்னர் பாகிஸ்தானின் லாஹூர் நகரில் ஆரம்பமாகியிருக்கின்றது. ரோஹித், சுப்மன் அதிரடியில் Super 4 சுற்றுக்கு முன்னேறிய இந்தியா போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றிருக்கும் இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக்க முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தமக்காகப் பெற்றிருக்கின்றார். ஆசியக் கிண்ணத் தொடரின் சுபர் 4 சுற்று வாய்ப்பினை எதிர்பார்த்து இப்போட்டிக்கான இலங்கை அணி பங்களாதேஷை வெற்றி கொண்ட அதே குழாத்துடன் களமிறங்க, ஆப
ஆசியக் கிண்ணத் தொடரில் சுபர் 4 சுற்றுக்காக இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் விளையாடும் போட்டி சற்று முன்னர் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகியிருக்கின்றது. பங்களாதேஷூடன் சுபர் 4 சுற்றில் மீண்டும் மோதும் இலங்கை கிரிக்கெட் அணி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றிருக்கும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி இப்போட்டியில் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இலங்கை வீரர்களுக்கு வழங்கியிருக்கின்றது. இப்போட்டிக்கான இலங்கை கிரிக்கெட் அணி ஆப்கானுடன் விளையாடிய அதே குழாத்தினை களமிறக்க, பங்களாதேஷ் அணி அபிப்
அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய குழாத்தில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இணைக்கப்பட்டுள்ளார். அறிவிக்கப்பட்டுள்ள இந்திய குழாத்தில் முன்னணி வீரர்கள் பலருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ள நிலையிலேயே, நீண்ட காலமாக கேள்விக்குறியாகியிருந்த ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆசியக்கிண்ணத் தொடரின் சிறந்த பதினொருவர்! ஆசியக் கிண்ணத் தொடரில் விளையாடியிருந்த ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி, ஹர்திக் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு முதல் போட
ஆசியக் கிண்ண சுபர் 4 சுற்றில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதும் போட்டி சற்று முன்னர் கொழும்பு ஆர். பிரேமதாச அரங்கில் ஆரம்பமாகியிருக்கின்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்திருக்கின்றது. இப்போட்டிக்கான இந்திய அணி ஷர்துல் தாக்கூருக்குப் பதிலாக அக்ஷார் பட்டேலுக்கு வாய்ப்பு வழங்க, இலங்கை மாற்றங்களின்றி களமிறங்கியிருக்கின்றது. பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி வரலாற்று வெற்றி இலங்கை XI பெதும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரட்ன, குசல் மெ
ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி நாளை (17) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இடையே நடைபெறவுள்ளது. முன்னோட்டம் ஆசியக் கிண்ண சுபர் 4 சுற்றில் இலங்கை, இந்தியா அணிகள் தலா இரண்டு வெற்றிகள் வீதம் பதிவு செய்திருந்தது அவர்களுக்கு தொடரின் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பினைக் கொடுத்திருக்கின்றது. இதில் இந்தியா இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக வெற்றியினைப் பதிவு செய்திருந்ததோடு, இலங்கை அணி பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக வெற்றிகளைப் பதிவு செய்திருந்தது.
கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாடசாலைகள் கால்பந்து சங்கம் என்பன இணைந்து நடத்தும் 16 வயதின்கீழ் பாடசாலை அணிகளுக்கு இடையிலான கால்பந்து சுற்றுப்போட்டிக்கு இலங்கையின் முன்னணி தனியார் பல்கலைக்கழங்களில் ஒன்றாகத் திகழும் IDM உயர்கல்வி நிறுவனம் (IDM Campus) பிரதான அனுசரணையாளராக இணைந்துள்ளது. தேசிய மட்டத்தில் இடம்பெறும் பாடசாலை அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் பிரதான ஒரு தொடராக இடம்பெறும் 16 வயதின்கீழ் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டு பல இடங்களில் நடைபெற்று வருகின்றன. இலங்கை மீதான தடையை நீக்கியது
இலங்கை அணியின் முன்னணி சுழல் பந்துவீச்சாளர் மஹீஷ் தீக்ஷன உபாதை காரணமாக ஆசியக்கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆசியக்கிண்ண சுபர் 4 போட்டியின் போது மஹீஷ் தீக்ஷன உபாதைக்கு முகங்கொடுத்திருந்தார். பௌண்டரி எல்லையில் களத்தடுப்பில் ஈடுபடும் போது இவருடைய தொடைப்பகுதியில் தசைப்பிடிப்பு உபாதை ஏற்பட்டிருந்தது. ஆசியக்கிண்ண இறுதிப்போட்டியை தவறவிடுவாரா தீக்ஷன? எனவே நேற்று வெள்ளிக்கிழமை (15) இவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் தசையில் உபாதை ஏற்பட்டுள்ள
ஆசியக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக திங்கட்கிழமை (11) நடைபெற்ற சுபர் 4 போட்டியில் இந்திய அணி பல சாதனைகளை பதிவுசெய்துள்ளது. மழைக்காரணமாக கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றுவந்த இந்தப் போட்டியில் இந்திய அணி 228 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியினை பதிவுசெய்தது. குறித்த வெற்றியின் மூலம் பதிவுசெய்யப்பட்ட சாதனைகளை இந்த கட்டுரையில் பார்க்கலாம். பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி வரலாற்று வெற்றி இந்திய அணி இந்தப் போட்டியில் 228 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதன்படி பாகிஸ்தான் அணிக்கு
உலகக் கிண்ணத் தொடருக்கு முன்னர் இலங்கை கிரிக்கெட் அணி தமது துடுப்பாட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் துடுப்பாட்ட ஜாம்பவனுமான குமார் சங்கக்கார குறிப்பிட்டிருக்கின்றார். பாபர் அசாம், ஹஸரங்கவுடன் இணையும் மதீஷ! கிரிக்கெட் போட்டியொன்றுக்கு வர்ணனை வழங்கும் போது இலங்கை அணி பற்றிப் பேசியிருந்த குமார் சங்கக்கார, இலங்கை அணி அண்மைக்காலமாக கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருவதனை பாராட்டி இருந்தார். இதேநேரம் இலங்கை அணி தொடர்பில் மேலும் பேசியிருந்த அவர் இலங்கை தம
தம்புள்ள ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவந்த மே.தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது இளையோர் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் இளையோர் அணி முதலில் துடுப்பெடுத்தாடிய 127 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்த நிலையில், இலங்கை அணி 326 ஓட்டங்களை குவித்திருந்தது. தெவ்மிகவின் அபார பந்துவீச்சுடன் ஆதிக்கம் செலுத்தும் இலங்கை இளையோர் அணி வெற்றியை நெருங்கும் இலங்கை இளையோர் அணி! இரண்டாவது நாள் ஆட்டமான
கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நேற்று (14) ஆரம்பமாகிய சேர். ஜோன் டாபர்ட் சிரேஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் முதல் நாளில் வடக்கு மாகாணத்துக்கான முதல் பதக்கத்தை யாழ். பருத்தித்துறை, ஹார்ட்லி கல்லூரி வீரர் ஏ. சுகிஸ்டன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்து அசத்தினார். 18 வயதின் கீழ் ஆண்களுக்கான தட்டெறிதலில் பங்குகொண்ட சுகிஸ்டன், 41.60 மீட்டர் தூரத்தை எறிந்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். கல்வி அமைச்சு மற்றும் ,லங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சங்கம் ஆகியன இணைந்து 91ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்துள்ள சேர் ஜோன்
இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளர் மதீஷ பதிரண பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) தொடரின் ராங்பூர் ரைடர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். லசித் மாலிங்கவின் பாணியில் பந்துவீசி அனைவரது கவனத்தையும் ஈர்த்துவந்த மதீஷ பதிரண தற்போது இலங்கை தேசிய அணிக்காக விளையாடி வருகின்றார். ஆசியக் கிண்ணத்தில் விளையாடி வரும் இவர், உலகக் கிண்ண குழாத்திலும் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகக் கிண்ணத் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு இவ்வாறான நிலையில் தற்போது ராங்பூர் ரைடர்ஸ் அணி இவரை இணைத்துள்ளது. இவர் இலங்கை அ
இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்கான ஹஷ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எதிர்வரும் ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் ICC இன் 13ஆவது ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த நிலையில், ஒருநாள் உலகக் கிண்ணத்துக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில் அனைத்து நாடுகளும் தங்களுடைய அணியை செப்டம்பர் 5ஆம் திகதி அறிவி
ஒருநாள் உலகக் கிண்ணத்துக்கான இங்கிலாந்து கிரிக்கெட் அணியிலிருந்து ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜேசன் ரோய் நீக்கப்பட்டு, இளம் வீரர் ஹெரி புரூக் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். ICC ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் 5ஆம் திகதி இந்தியாவில் ஆரம்பமாகவுள்ளது. இதில் தொடரை நடத்தும் இந்தியாவோடு, பாகிஸ்தான், இலங்கை, அவுஸ்திரேலியா நியூசிலாந்து, இங்கிலாந்து என 10 அணிகள் பங்கேற்க உள்ளன. தொடரில் 45 லீக் போட்டிகள் உட்பட மொத்தம் 48 போட்டிகள் சென்னை, மும்பை உள்ளிட்ட 10 நகரங்களில் நடைபெற உள்ளன. இதனிடையே, இம்முறை ..
ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நிறைவடைந்த உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பங்குகொண்ட இலங்கை அணி ஏமாற்றத்துடன் நாடு திரும்பியுள்ளது. 19ஆவது உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் 19ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதிவரை ஹங்கேரியில் நடைபெற்றதுடன், 202 நாடுகளைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட மெய்வல்லுனர்கள் பங்குகொண்ட இம்முறை போட்டி தொடரில் இலங்கையிலிருந்து 6 வீரர்கள் பங்குபற்றியிருந்தனர். பெண்களுக்கான ஈட்டி எறிதலில் இலங்கை வீராங்கனை தில்ஹானி லேக்கம்கே 55.89 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து 14ஆம் இடத்தைப் பிடித்
இலங்கை கால்பந்து சம்மேளனம் மீது விதிக்கப்பட்டிருந்த சர்வதேச தடையை நீக்குவதாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) திங்கட்கிழமை (28) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் விதிமுறைகளை மீறி செயற்பட்டமைக்காக கடந்த ஜனவரி மாதம் 21ஆம் திகதி இலங்கை கால்பந்து சம்மேளனம் மீது FIFA தடை விதித்தது. இதன் காரணமாக சர்வதேச கால்பந்துடன் தொடர்புபட்ட அனைத்து செயற்பாடுகளிலும் இலங்கைக்கு பங்கேற்க முடியாத ஒரு நிலை நீடித்தது. இலங்கை கால்பந்தின் பொதுத் தேர்தல் செப்டம்பர் 16ஆம் திகதி இலங்கை கால்பந்திற்கு
ஆசிய விளையாட்டு விழாவின் (Asian Games) கிரிக்கெட் தொடரில் பங்கெடுக்கும் இலங்கையின் மகளிர் மற்றும் ஆடவர் கிரிக்கெட் அணிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. >> சாதனை வெற்றியுடன் ஆசியக் கிண்ண சம்பியன்களான இந்தியா ஆசிய விளையாட்டு விழாவிற்கான கிரிக்கெட் தொடர் ஆடவர், மகளிர் என இருவருக்கும் T20 கிரிக்கெட் தொடராக இம்முறை நடைபெறவிருக்கின்றது. இதில் ஆடவருக்கான கிரிக்கெட் தொடர் செப்டம்பர் மாதம் 27 தொடக்கமும், மகளிருக்கான தொடர் நாளை (19) தொடக்கமும் சீனாவின் குவாங்ஷூ நகரில் நடைபெறுகின்றது. அதன்படி இந்த ஆசிய விளையாட்டு வ