இந்த ஆண்டு நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக்கின் (LPL) ஐந்தாவது அத்தியாயத்தில் காலியினைப் பிரதிநிதித்துவம் செய்யும் அணிக்கு புதிய உரிமையாளர்கள் கிடைத்திருப்பதாக உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. LPL தொடரின் ஐந்தாவது பருவத்திற்கான போட்டிகள் எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் 21ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த நிலையில், LPL தொடரின் முதல் மூன்று அத்தியாயங்களில், காலி அணி கோல் கிளெடியேட்டர்ஸ் என்றும், இறுதியாக கடந்த ஆண்டு நடைபெற்ற நான்காவது அத்தியாயத்தில் கோல் டைட்டன்ஸ் என்றும் விளையாடியிருந்தது.
புதிய பருவத்திற்கான இந்திய பிரீமியர் லீக் (IPL) தொடரில் லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளர்களில் ஒருவராக லேன்ஸ் குளூஸ்னர் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கின்றது. ஆப்கான் ஒருநாள் அணியில் இணையும் 3 புதுமுக வீரர்கள் அந்தவகையில் தென்னாபிரிக்காவின் முன்னணி வீரர்களில் ஒருவரான லேன்ஸ் குளூஸ்னர் குஜராத் டைடன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக காணப்படும் ஜஸ்டின் லேங்கருடன் இணைந்து இந்தப் பருவத்தில் பணியாற்றவிருக்கின்றார். அண்மையில் நிறைவுக்கு வந்த SA20 லீக் தொடரில் டேர்பன் சுபர் ஜயன்ட்ஸ்
இலங்கையின் நட்சத்திர பெட்மிண்டன் வீரர்களில் ஒருவரான நிலூக கருணாரத்ன, இலங்கை விளையாட்டு வீரர்களுக்கு சர்வதே அரங்கில் வெல்வதற்கான உத்வேகத்தை வழங்கும் நோக்கில் ‘ஒலி நிலூக கருணாரத்ன அறக்கட்டளை’ (OLY Niluka Karunaratne Foundation) என்ற நலன்புரி நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார். ஒலிம்பிக் இல்லத்தில் அண்மையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இந்த ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு விழாவிற்கு தகுதி பெறும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரர் யுபுன் அபேகோனுக்கு தனது முதல் நிதி உதவியை
இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வரும் வீரர்களுக்கான ‘டெஸ்ட் கிரிக்கெட் ஊக்கத் திட்டம்’ என்ற புதிய திட்டத்தை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 64 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. இதன்மூலம் 5 போட்டிகள் டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. எனவே, ஐந்து போட்டிகள் டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் தோல்வி அடைந்த பின் எஞ்சியுள்ள நான்கு போட்டிகளையும் வென்று தொடரை 4-1 என்
இலங்கை அணிக்கு எதிரான T20I தொடரிலிருந்து பங்களாதேஷ் அணியின் சுழல் பந்துவீச்சாளர் அலிஸ் இஸ்லாம் உபாதை காரணமாக நீக்கப்பட்டுள்ளார். பங்களாதேஷில் நடைபெற்று வரும் பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரில் சிறந்த பிரகாசிப்புகளை வெளிப்படுத்தியிருந்ததன் காரணமாக அலிஸ் இஸ்லாம் இலங்கை அணிக்கு எதிரான T20I தொடரில் இணைக்கப்பட்டிருந்தார். ஆப்கான் ஒருநாள் அணியில் இணையும் 3 புதுமுக வீரர்கள் இளம் வீரராக 2019ம் ஆண்டு பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் தன்னுடைய முதல் போட்டியில் ஹெட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார். எனினும் அதன் பின்னர் அவ
ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டில் பிரான்ஸின் நட்சத்திர கால்பந்து வீரர் போல் போக்பாவுக்கு கால்பந்து விளையாட 4 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் திகதி ஜுவென்டஸ் அணி 3 – 0 என்ற கோல்கள் கணக்கில் சீரி ஏ (Serie A) தொடரின் முதல் போட்டியில் வெற்றியீட்டியது. அந்தப் போட்டிக்கு பிறகு நடத்தப்பட்ட ஊக்கமருந்து பரிசோதனையில், போல் போக்பா உடலில் அதிக டெஸ்டோஸ்டிரோன் இருப்பது கண்டறியப்பட்டது. அந்தப் போட்டியில் அவர் விளையாடவே இல்லை. மாற்று வீரராக வெளியே அமர வைக்கப்பட்டு இருந்தார். ...
21ஆவது முறையாக ஒழுங்கு செய்யப்பட்டு நடைபெற்று முடிந்திருக்கும் வடக்கின் சமர் கிரிக்கெட் ஒருநாள் பெரும் போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியானது 4 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது. >>ஒரு நாள் தொடரினை கைப்பற்றிய பங்களாதேஷ் அணி கடந்த சனிக்கிழமை (16) யாழ். மத்திய கல்லூரியின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணி முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தது. அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய யாழ். சென் ஜோ
சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையிலான T20I தொடரின் இரண்டாவது போட்டியில் பங்களாதேஷ் 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றிருப்பதோடு, மூன்று போட்டிகள் கொண்ட தொடரினையும் 1-1 என சமநிலைப்படுத்தியிருக்கின்றது. >>The Hundred வீரர்கள் ஏலத்தில் இடம்பிடித்த வியாஸ்காந்த் இன்று (06) பங்களாதேஷின் சில்லேட் நகரில் ஆரம்பமாகிய இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணியானது முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இலங்கை அணிக்கு வழங்கியது. அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணியினர் 20 ஓவர்
சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டி சற்று முன்னர் சட்டோக்ரம் நகரில் ஆரம்பமாகியுள்ளது. >> மார்ஷ் தலைமையில் மேற்கிந்திய தீவுகளை எதிர்கொள்ளும் அவுஸ்திரேலிய T20 அணி போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தமக்காகப் பெற்றிருக்கின்றார். இப்போட்டிக்கான இலங்கை குழாம் வேகப்பந்துவீச்சாளரான அசித பெர்னாண்டோவிற்குப் பதிலாக லஹிரு குமாரவிற்கு வாய்ப்பு வழங்கியிருக்கின்றது. இதேவேளை உபாதை காரணமாக பங்களாதே
நாளைய விளையாட்டு நட்சத்திரங்களை உருவாக்குவதில் தன் அயராத அர்ப்பணிப்பை காட்டி வரும் இலங்கையின் முன்னணி இணைய வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, மதிப்புமிக்க இரு கத்தோலிக்க கல்லூரிகளான சென். ஜோசப் கல்லூரி மற்றும் புனித பேதுரு கல்லூரிகளுக்கிடையிலான 90வது புனிதர்களின் சமருக்கு இம்முறையும் பிரதான அனுசரணை வழங்குகிறது. அருட்தந்தை மொரிஸ் ஜே. லி கொக் ஞாபகார்த்த கிண்ணத்திற்கான இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் போட்டியானது கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இம்மாதம் 22ம் மற்றும் 23ம் திகதிகளில் நடைபெறவுள்ளது. >> இ
பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான டெஸ்ட் தொடரில் இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சாளர் வனிந்து ஹஸரங்க இணைக்கப்பட்டுள்ளார். வனிந்து ஹஸரங்க கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் ஓய்விலிருந்து திரும்பி மீண்டும் பங்களாதேஷ் தொடருக்கான டெஸ்ட் குழாத்தில் இணைந்துள்ளார். >>ஒரு நாள் தொடரினை கைப்பற்றிய பங்களாதேஷ் அணி அதேநேரம், வலதுகை சுழல் பந்துவீச்சாளர் நிசான் பீரிஸ் முதன்முறையாக இலங்கை தேசிய அணியில் இணைக்கப
அயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒற்றை டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 T20I போட்டிகள் கொண்ட தொடர் அபுதாபி மற்றும் ஷார்ஜாவில் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற ஒற்றை டெஸ்ட் போட்டியை அயர்லாந்து அணி வென்றது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக ஒரு வெற்றியை பதிவு செய்து அயர்லாந்து அணி சரித்திரம் படைத்துள்ளது. கடந்த 2019இல் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அயர்லாந்து அணி ...
தேசிய சுபர் லீக் தொடரில் ஆடி வருகின்ற வேகப்பந்துவீச்சாளரான அசித பெர்னாண்டோ தசை உபாதை ஒன்றுக்கு முகம் கொடுத்திருப்பதாக கூறப்பட்டிருக்கின்றது. >>LPL தொடரில் காலி அணிக்கு புது உரிமையாளர்கள்<< இலங்கை அணிக்காக அண்மையில் நடைபெற்றிருந்த ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறந்த பந்துவீச்சினை வெளிப்படுத்தியிருந்த அசித பெர்னாண்டோ தற்போது உபாதைக்குள்ளாகியிருப்பதன் காரணமாக இலங்கை அணி பங்களாதேஷ் உடன் விளையாடவிருக்கும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் அவர் ஆடுவதில் சந்தேகம் நிலவுகின்றது. பங்களாதேஷிற்கு ச
பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணத்தில் நடைபெறவிருக்கும் T20I தொடருக்கான இலங்கை ஆடவர் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. >> T20I கிரிக்கெட்டில் அதிவேக சதமடித்து நமீபியா வீரர் சாதனை பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணியானது அங்கே மூன்று வகை போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களிலும் ஆடுகின்றது. இதில் முதலாவதாக இலங்கை – பங்களாதேஷ் அணிகள் பங்கெடுக்கும் மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடர் நடைபெறவுள்ள நிலையில் இந்த தொடருக்கான இலங்கை குழாமே தற்போது அறிவிக்கப்பட்டிருக்கின்றது. அறிவிக்கப்பட்டிருக்கும் குழாம
யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி மற்றும் யாழ். மத்திய கல்லூரி அணிகளிற்கிடையில் இடம்பெறும் “வடக்கின் பெரும் சமர்” என வர்ணிக்கப்படும் மூன்று நாட்கள் கொண்ட கிரிக்கெட் போட்டியானது இம்மாதம் 7ஆம், 8ஆம் மற்றும் 9ஆம் திகதிகளில் டயலொக் Axiata நிறுவனத்தின் அனுசரணையில் யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இன்றைய காலத்தில் இலங்கையின் தமிழ் பேசும் கிரிக்கெட் ரசிகர்களியே பரவலாக உச்சரிக்கப்படுகின்ற நாமமாகவிருக்கின்ற LPL, ILT20 தொடர்களில் தன்னை நிரூபித்துக் கொண்டிருக்கின்ற விஐயகாந்த் வியாஸ்காந்த், அண்மையில் ந
இலங்கை கிரிக்கெட்டின் ஒத்துழைப்புடன் ஜப்பானில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்தும் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் கிரிக்கெட்டுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில், இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் ஜப்பான் கிரிக்கெட் சங்கம் (JCA) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதன்மூலம், ஜப்பான் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்குத் தேவையான நிபுணத்துவம் மற்றும் ஆதரவை வழங்குவதற்கு இலங்கை கிரிக்கெட் சம்மதம் தெரிவித்துள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, இலங்கையில் இருந்து வீரர்கள், அணிக
சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணியானது 328 ஓட்டங்களால் அபார வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது. >> இரண்டாம் இன்னிங்ஸில் சரிவை எதிர் நோக்கியுள்ள பங்களாதேஷ் மேலும் இந்த வெற்றியுடன் இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் ஒரு போட்டி மீதமிருக்க 1-0 என முன்னிலை அடைந்திருக்கின்றது. பங்களாதேஷின் சில்லேட் நகரில் நடைபெற்று வந்த இலங்கை – பங்களாதேஷ் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று (24) நிறைவுக்கு வரும் ...
இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனுக்கான அனைத்து போட்டிகளின் அட்டவணை மற்றும் பிளே- ஆஃப் சுற்று, இறுதிப்போட்டி ஆகியன நடைபெறும் மைதானங்கள் உள்ளிட்ட விபரங்களை ஐபிஎல் நிர்வாகம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 22ஆம் திகதி இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் கோலாகலமாக ஆரம்பமாகியதுடன், சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வெற்றியீட்டியது. அந்த வகையில் தற்போது வரை 6 லீக் போட்டிகள் முடிந்துள்ளன. இதில் சென்னை சுப்பர்
இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பங்களாதேஷ் குழாத்தில் சகீப் அல் ஹஸன் இணைக்கப்பட்டுள்ளார். சகீப் அல் ஹஸன் இறுதியாக அயர்லாந்து அணிக்கு எதிராக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற தொடரில் விளையாடியிருந்தார். அதனைத் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கவில்லை. 2024 ஐபிஎல் தொடரின் முழு அட்டவணை வெளியானது சுமார் ஒரு வருட காலப்பகுதிக்கு பின்னர் மீண்டும் சகீப் அல் ஹஸன் அணியில் இணைக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே குழாத்தில் பெயரிடப்பட்டிருந்த தவ்ஹித் ரிடோய் அணியிலிருந்து நீக்கப
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான பேட் கம்மின்ஸ் இந்தப் பருவத்திற்கான IPL தொடரில், சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைவராக நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார். >> ஹசரங்க, பெதும் நிஸ்ஸங்க இல்லாதது புதிய வாய்ப்பு – கிறிஸ் சில்வர்வூட் அந்தவகையில் கடந்த IPL பருவத்தில் சன்ரைஸர்ஸ் ஹைதரபாத் அணியின் தலைவராக செயற்பட்ட எய்டன் மார்க்ரமினை பேட் கம்மின்ஸ் புதிய IPL பருவத்தில் தலைவராக பிரதியீடு செய்கின்றார். பேட் கம்மின்ஸை இந்தப் பருவத்திற்கான IPL ஏலத்தில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியானது இந்திய