சமநிலை அடைந்த நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி 2022ஆம் ஆண்டில் நடைபெற்ற கடைசி சர்வதேச கிரிக்கெட் போட்டியாகும். இலங்கையின் முன்னேற்ற பாதையை ஆரம்பித்த 2022ம் ஆண்டு! இப்போட்டி உள்ளடங்கலாக 2022ஆம் ஆண்டில் 86 டெஸ்ட் போட்டிகளும், 322 ஒருநாள் போட்டிகளும், 1069 T20I போட்டிகளும் ஆடவர் கிரிக்கெட்டில் நடைபெற்றிருக்கின்றன. அத்துடன் கொவிட்-19 வைரஸ் தாக்கத்திற்குப் பின்னர் ஒப்பீட்டளவில் அதிக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் விளையாடப்பட்ட ஆண்டாகவும் 2022ஆம் ஆண்டு அமைந்திருக்கின்றது. பதிவுகள்
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஹஷிம் அம்லா, அனைத்துவகை கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தென்னாப்பிரிக்கா அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக வலம்வந்த ஹஷிம் அம்லா, கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கிண்ணத்திற்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றார். அதனைத் தொடர்ந்து, இங்கிலாந்தில் சர்ரே கவுண்டி கழகத்தில் இணைந்து கொண்டார். இதில் கடந்த 2022ஆம் ஆண்டு சர்ரே கழகத்துக்கு கவுண்டி சம்பியன்ஷிப்பை வென்று கொடுப்பதில் அவர் முக்கிய பங்
இலங்கை கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடர் 19ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. 100 வீரர்களைக் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ள 5 அணிகளிலும் இலங்கையைச் சேர்ந்த எந்தவொரு தமிழ் பேசும் வீரர்களும் இடம்பெறவில்லை. இதுதொடர்பில் ThePapare.com இணையத்தளத்தின் ஊடகவியலாளர் மொஹமட் றிஷாட் வழங்கும் விசேட தொகுப்பை இந்தக் காணொளியில் பார்க்கலாம். The post WATCH -நியூசிலாந்து தொடரில் மாற்றம் காணவுள்ள இலங்கை?| SL vs NZ SERIES 2023 appeared first on ThePapare.com.
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைவிட தாமதமாக பந்துவீசிய இந்திய அணிக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. இதன்படி, இந்திய அணிக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 60 சதவீதத்தை அபராதமாக ஐசிசி விதித்துள்ளது இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் T20I தொடர்களில் விளையாடி வருகின்றது. இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்றுமுன்தினம் (18) ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப்
ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள மேற்கிந்திய தீவுகள் குழாத்தில் முழங்கால் உபாதைக்கு முகங்கொடுத்துள்ள ஜெய்டன் சீல்ஸிற்கு பதிலாக அனுபவ வேகப்பந்துவீச்சாளர் ஷனொன் கேப்ரியல் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளார். மீண்டும் இலங்கை அணியில் குசல் ஜனித், துஷ்மந்த ஷனொன் கேப்ரியல் இறுதியாக 2021ம் ஆண்டு நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான தொடரில் விளையாடியிருந்தார். தற்போது உள்ளூர் போட்டிகளில் சிறந்த பிரக
பங்களாதேஷில் நடைபெறவுள்ள பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான் அழைப்பு சர்வதேச மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 12 வீர, வீராங்கனைகள் நேற்று (18) பங்களாதேஷை சென்றடைந்தனர். பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நாளை (20) நடைபெறவுள்ள இந்த சர்வதேச மரதன் ஓட்டப் போட்டியில் கென்யா, எதியோப்பியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த உலகின் முன்னணி மரதன் ஓட்ட வீரர்கள் பங்குபற்றவுள்ளனர். இதில் இலங்கை வீரர்கள் முழு மரதன் மற்றும் அரை மரதன் என இருவகை போட்டிகளிலும் களமிறங்கவுள்ளனர் இதனிடையே, அண்மைக்காலமாக தேசி
சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) முதன்முறையாக நடத்தும் 19 வயதின் கீழ் மகளிருக்கான உலகக்கிண்ணத்தொடரின் தொடர் கட்டமைப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஐசிசியின் ஏனைய தொடர்களை விட சற்று வித்தியாசமான முறையில் மகளிருக்கான 19 வயதின் கீழ் உலகக்கிண்ணத்தின் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. >> கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் ஹஷிம் அம்லா அதன்படி மொத்தமாக 16 அணிகள் A, B, C மற்றும் D என நான்கு குழுக்களாக வகுக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஒவ்வொரு குழுவிலிருந்தும் 3 அணிகள் சுபர் 6 சுற்றுக்காக தெரிவுசெய்யப்பட்டன
ஜே. சிறி ரங்கா தலைமையில் தெரிவு செய்யப்பட்ட இலங்கை கால்பந்து சம்மேளனம் தங்களது பதவிகளை பொறுப்பேற்பதற்கு எதிராக தற்காலிக நீதிமன்ற தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது. >> இலங்கை கால்பந்தின் தலைவரானார் ஸ்ரீ ரங்கா; ஜஸ்வர் தகுதி நீக்கம் இந்த தடையுத்தரவு இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் முன்னாள் தலைவராக செயற்பட்ட ஜஸ்வர் உமர் வழங்கிய மனுவிற்கு அமையவே பிறப்பிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இதேவேளை தற்காலிக தடையுத்தரவானது நாளை வரையில் அமுலில் இருக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.
தென்னாபிரிக்காவில் நடைபெற்றுவரும் மகளிருக்கான 19 வயதின் கீழ் உலகக்கிண்ணத் தொடரில் தங்களுடைய இறுதி லீக் போட்டியில் இலங்கை மகளிர் அணி 108 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்துள்ளது. இந்தப்போட்டியில் தோல்வியடைந்தது மாத்திரமின்றி தங்களுடைய அடுத்த சுற்றுக்கான வாய்ப்பையும் இலங்கை மகளிர் அணி தவறவிட்டுள்ளது. ஐசிசி தரவரிசையில் விராட் கோஹ்லிக்கு முன்னேற்றம்! போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. அதன்படி பந்துவீசிய இலங்கை மகளிர் அணிக்கு முதல்
இலங்கை கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடர் 19ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. 100 வீரர்களைக் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ள 5 அணிகளிலும் இலங்கையைச் சேர்ந்த எந்தவொரு தமிழ் பேசும் வீரர்களும் இடம்பெறவில்லை. இதுதொடர்பில் ThePapare.com இணையத்தளத்தின் ஊடகவியலாளர் மொஹமட் றிஷாட் வழங்கும் விசேட தொகுப்பை இந்தக் காணொளியில் பார்க்கலாம். The post WATCH – உள்ளூர் கிரிக்கெட்டில் புறக்கணிப்படும் தமிழ் பேசும் வீரர்கள்! appeared first on ThePapare.c
சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள புதிய ஒருநாள் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வரிசையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி 4வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நிறைவடைந்த பின்னர், சர்வதேச கிரிக்கெட் வாரியம் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இலங்கை தொடருக்கு பின்னர் அணிக்கு திரும்பும் ஷனொன் கேப்ரியல் அதன்படி இலங்கை அணிக்கு எதிரான தொடரில், 2 சதங்கள் அடங்கலாக 283 ஓட்டங்களை குவித்த விராட் கோஹ்லி 2 இடங்கள் முன்னேறி ..
இந்திய அணிக்கு எதிராக ஆரம்பமாகவுள்ள ஒருநாள் தொடருக்கான இலங்கை அணியின் ஆயத்தங்கள், இந்திய அணியின் பலம் மற்றும் தன்னுடைய துடுப்பாட்ட பிரகாசிப்புகளுக்கான காரணத்தை கூறும் தசுன் ஷானக. (தமிழில்) The post WATCH – ஒருநாள் தொடருக்கான திட்டம் தொடர்பில் கூறும் தசுன் ஷானக! appeared first on ThePapare.com. ...
இலங்கை கிரிக்கெட் சபை (SLC) உள்ளூர் கழக கிரிக்கெட் வீரர்களுக்காக ஒழுங்கு செய்திருக்கும் தேசிய சுபர் லீக் (NSL) நான்கு நாட்கள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளும் நிறைவடைந்திருக்கும் நிலையில் கண்டி, காலி அணிகள் அபார வெற்றிகளைப் பதிவு செய்திருக்கின்றன. >> 2028 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் கிரிக்கெட் போட்டிகள்? கண்டி எதிர் கொழும்பு தொடரின் முதல் போட்டியாக அமைந்த கண்டி, கொழும்பு அணிகள் இடையிலான மோதல் SSC அரங்கில் நிறைவடைந்தது. இப்போட்டியில் கண்டி அணி இன்னிங்ஸ் மற்றும் 279 ஓட்டங்களால் வெற்றி பெற்று, ...
சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) இலங்கை கால்பந்து சம்மேளனத்தினை அதிரடியான முறையில் தடை செய்திருப்பதாக தெரிவித்திருக்கின்றது. >> கால்பந்து சம்மேளனத்திற்கு எதிரான தற்காலிக தடை நீக்கம் அதன்படி இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கு எதிரான தடையானது 21.01.2023 ஆம் திகதி தொடக்கம் அமுல்படுத்தப்படுவதாக FIFA உத்தியோகபூர்வ கடிதம் மூலமாக அறிவித்திருப்பதோடு இந்த தடை மறு அறிவித்தல் வரையில் அமுலில் இருக்கும் எனவும் கூறப்பட்டிருக்கின்றது. FIFA இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்குள் மூன்றாம் நபர்களின் தலையீடு இருப்பதனை கருத்
இரண்டாவது பருவகாலத்திற்கான ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் இன்னும் மூன்று தொடர்கள் மாத்திரமே எஞ்சியிருக்கும் நிலையில் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பு அவுஸ்திரேலியா, இந்தியா, தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு காணப்படுகின்றது. >> அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார் ஜஸ்ப்ரிட் பும்ரா! ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் (திகதி – 09.01.2023) நிலை அணி போட்டி வெற்றி புள்ளிகள் வெற்றி வீதம் (%) 1 அவுஸ்திரேலியா 15 10 136 75.56 2 இந்தியா 14 8 99 58.93 3 ...
லங்கா பிரீமியர் லீக்கின் (LPL) மூலம் சர்வதேச அரங்கின் கவனத்தை ஈர்த்த யாழ். வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்த் பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) தொடரில் தன்னுடைய முதல் போட்டியில் விளையாடியுள்ளார். BPL தொடரில் செட்டகிராம் செலஞ்சர்ஸ் அணிக்காக வாங்கப்பட்ட விஜயகாந்த் வியாஸ்காந்த், இன்றைய தினம் (09) நடைபெற்ற குல்னா டைகர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் சர்வதேச லீக் போட்டிகளுக்கான அறிமுகத்தை பெற்றுக்கொண்டார். ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இலங்கை?? ஜப்னா கிங்ஸ் அணியில் விளையாடிய அபிப் ஹொஷைன் தலை
இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஐசிசி சுபர் லீக்கிற்கான ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள தென்னாபிரிக்கா குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள இந்த குழாத்தில் வேகப்பந்துவீச்சாளர் சிசண்டா மகலா ஒரு வருடத்துக்கு பின்னர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். உடற்தகுதியை நிரூபிக்க தவறியதால் கடந்த வருடம் முழுவதுமாக அணியிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்த இவர், உடற்தகுதியை நிரூபித்து மீண்டும் அணியில் இடத்தை பிடித்துக்கொண்டார். ஆஸி.யிடம் மோசமான தோல்வியடைந்த இலங்கை U19 மகளிர் அணி அதேநேரம்
மெல்பேர்ண் வெதர் – குறுநாவல் அதிகாரம் 1 : புறப்பாடு மேல் மாடியில் தனது அறைக்குள் நின்றபடி ஜன்னலினூடாக வெளியே பார்வையை ஓடவிட்டாள் அவள். வானம் கருகருவென்று இருட்டி இருந்தது. ’மகளைப் பள்ளியில் இருந்து கூட்டி வரும்போது வானம் இப்படி இருக்கவில்லையே!’ திடீரென்று வானம் கோபம் கொண்டு மழை பொழியத் தொடங்கியது. வெப்பமாக வீசிய காற்று ஒடுங்கிவிட, மின்னல் ஒன்று வரிஞ்சு கட்டி வீட்டின் மேலால் ஓடி ஒளிந்தது. சடசடத்துப் பெய்த மழையினால் புழுதி அடங்க, மண் மணம் மூக்கைத் துளைத்தது. மூக்கை ...
இந்தியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் போட்டிக்கான ஆயத்தங்கள் தொடர்பில் இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக கருத்து வெளியிட்டுள்ளார். T20I போட்டிகளில் தோல்வியடைந்துள்ள நிலையில், ஒருநாள் போட்டித்தொடருக்கு எவ்வாறு முகங்கொடுப்பது என்பது தொடர்பில் ஷானக குறிப்பிட்டார். “இந்திய அணி எவ்வாறான அணியென்பதை நாம் அறிவோம். நாம் இதற்கு முதலில் விளையாடியதை விடவும், மேலும் சிறப்பாக விளையாட எதிர்பார்க்கிறோம். >> BPL தொடரில் சிறந்த ஆரம்பத்தை பெற்ற வியாஸ்காந்த்! எமது ஒருநாள் போட்டிகளுக்கான பிரகாசிப்புகள் கடந்த இரண்டு வரு
இலங்கை அணியின் சகலதுறை வீரர் சாமிக்க கருணாரத்ன இண்டர்நெசனல் லீக் T20 தொடரில் (ILT20) டுபாய் கெப்பிட்டல்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய அரபு இராச்சியத்தில் இம்மாதம் முதன்முறையாக இண்டர்நெசனல் லீக் T20 தொடர் ஆரம்பமாகவுள்ளது. இறுதிவரை போராடிய இலங்கை கிரிக்கெட் அணி குறித்த இந்த தொடருக்கான டுபாய் கெப்பிட்டல்ஸ் அணிக்குழாத்தில் சாமிக்க கருணாரத்ன ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சாமிக்க கருணாரத்ன அணியில் இடம்பெற்றுள்ள நிலையில், இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் துஷ்மந்த சமீர அணியிலிருந்து நீக்கப்பட்டு