இலங்கையில் எதிர்வரும் ஜலை மாதம் ஆரம்பமாகவுள்ள லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடருக்கான முழுமையான போட்டி அட்டவணை உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை மாதம் முதலாம் திகதி நடப்பு சம்பியன் பி லவ் கண்டி அணி தம்புள்ள ஓரா அணியை எதிர்த்தாடுகிறது. இந்தப் போட்டியானது கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகின்றது. >> ICC இன் மார்ச் மாதத்திற்கான சிறந்த ஆடவர் கிரிக்கெட் வீரராக கமிந்து முதல் மூன்று போட்டிகள் கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், அதனைத்தொடர்ந்து 5 போட்ட
இலங்கை இராணுவத்தினால் 59ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட இராணுவ மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் நேற்றுமுன்தினம் (31) கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நிறைவுக்கு வந்தது. இலங்கை இராணுவத்தில் உள்ள படைப் பிரிவுகளுக்கிடையில் நடத்தப்படுகின்ற இம்முறை போட்டிகளில் 2 இலங்கை சாதனைகளுடன், 11 போட்டிச் சாதனைகள் முறியடிக்கப்பட்டன. இம்முறை போட்டிகளில் வருடத்தின் அதி சிறந்த இராணுவ மெய்வல்லுனர் வீரருக்கான விருதை ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்ற இலங்கை பீரங்கி பட
IPL தொடரில் பஞ்சாப் அணியின் தலைவராக செயற்பட்டு வரும் சிகர் தவான் தோற்பட்டை உபாதைக்கு முகங்கொடுத்துள்ளதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. உபாதை காரணமாக ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலிருந்து விலகியிருந்த சிகர் தவான், குறைந்தது 7 நாட்களுக்கு போட்டிகளில் விளையாட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னாபிரிக்க மகளிர் கிரிக்கெட் அணிக்கு இலகு வெற்றி எனவே அடுத்து வரும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் விளையாட மாட்டார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சிகர் தவான் அ
மும்பை இந்தியன்ஸ் அணியின் மத்திய வரிசை அதிரடி துடுப்பாட்டவீரரான டிம் டேவிட் மற்றும் அதன் பயிற்சியாளர் குழாத்தில் காணப்பட்ட கீய்ரோன் பொலார்ட் ஆகியோருக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI) அபராதம் வழங்கியுள்ளது. LPL தொடரில் புதிய உரிமையாளர்களைப் பெறும் தம்புள்ளை அணி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே கடந்த வியாழன் (18) IPL தொடரின் குழுநிலை போட்டியொன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரரான சூர்யகுமார் யாதவ் துடுப்பாடும் போது அவரிடம் மைதானத்திற்கு வெளியே அதா
சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணியானது 328 ஓட்டங்களால் அபார வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது. >> இரண்டாம் இன்னிங்ஸில் சரிவை எதிர் நோக்கியுள்ள பங்களாதேஷ் மேலும் இந்த வெற்றியுடன் இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் ஒரு போட்டி மீதமிருக்க 1-0 என முன்னிலை அடைந்திருக்கின்றது. பங்களாதேஷின் சில்லேட் நகரில் நடைபெற்று வந்த இலங்கை – பங்களாதேஷ் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று (24) நிறைவுக்கு வரும் ...
இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனுக்கான அனைத்து போட்டிகளின் அட்டவணை மற்றும் பிளே- ஆஃப் சுற்று, இறுதிப்போட்டி ஆகியன நடைபெறும் மைதானங்கள் உள்ளிட்ட விபரங்களை ஐபிஎல் நிர்வாகம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 22ஆம் திகதி இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் கோலாகலமாக ஆரம்பமாகியதுடன், சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வெற்றியீட்டியது. அந்த வகையில் தற்போது வரை 6 லீக் போட்டிகள் முடிந்துள்ளன. இதில் சென்னை சுப்பர்
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான முஸ்தபிசுர் ரஹ்மான் மே மாதம் 01ஆம் திகதி வரை இந்திய பிரீமியர் லீக் (IPL) போட்டிகளில் ஆட முடியும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. >> உபாதை காரணமாக வெளியேறும் சிகர் தவான்! மே மாத ஆரம்பத்தில் ஜிம்பாப்வே-பங்களாதேஷ் அணிகள் பங்கெடுக்கும் T20 தொடர் நடைபெறுகின்றது. இதனால் பங்களாதேஷ் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான முஸ்தபிசுர் ரஹ்மான் அந்த நாட்டு கிரிக்கெட் சபை மூலம் ஏப்ரல் 30ஆம் திகதி வரை IPL போட்டிகளில் ஆட ஆட்சேபனையின்றிய சான்றிதழை (NOC) பெற்றி
இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பங்களாதேஷ் குழாத்தில் சகீப் அல் ஹஸன் இணைக்கப்பட்டுள்ளார். சகீப் அல் ஹஸன் இறுதியாக அயர்லாந்து அணிக்கு எதிராக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற தொடரில் விளையாடியிருந்தார். அதனைத் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கவில்லை. 2024 ஐபிஎல் தொடரின் முழு அட்டவணை வெளியானது சுமார் ஒரு வருட காலப்பகுதிக்கு பின்னர் மீண்டும் சகீப் அல் ஹஸன் அணியில் இணைக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே குழாத்தில் பெயரிடப்பட்டிருந்த தவ்ஹித் ரிடோய் அணியிலிருந்து நீக்கப
21ஆவது ஆசிய கனிஷ்ட (20 வயதுக்குட்பட்ட) மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை இளையோர் மெய்வல்லுனர் அணி இன்று (22) ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு புறப்பட்டுச் செல்கிறது. ஆசிய மெய்வல்லுனர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள இந்தப் போட்டித் தொடரானது எதிர்வரும் 24ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை டுபாயில் நடைபெறவுள்ளதுடன், இலங்கை அணியில் 17 வீராங்கனைகள் இடம்பிடித்துள்ளனர். 11 பேர் கொண்ட ஆண்கள் அணிக்கு கொழும்பு ஆனந்த கல்லூரியின் மெரோன் விஜேசிங்க தலைவராகவும், பிபில நன்னபுரவ மகா வித்தியாலயத்தின் மதுஷானி ஹேரத் த
அவுஸ்திரேலிய சகலதுறைவீரரான மிச்சல் மார்ஷ் தற்போது நடைபெற்று வருகின்ற இந்திய பிரீமியர் லீக் (IPL) T20 தொடரின் எஞ்சிய போட்டிகளில் டெல்லி கெபிடல்ஸ் அணிக்காக ஆடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. >> IPL போட்டிகளில் பங்கேற்ற வெளிநாட்டு வீரர்களுக்கு அபராதம் மார்ஷ் இம்முறை IPL தொடரில் டெல்லி கெபிடல்ஸ் அணிக்காக நான்கு போட்டிகளில் ஆடியிருந்தார். எனினும் தசை உபாதையினை எதிர்கொண்ட அவர் கடந்த 7ஆம் திகதி அவுஸ்திரேலியாவிற்கு திரும்பியிருந்தார். விடயங்கள் இவ்வாறு காணப்பட்ட நிலையிலையே மிச்சல் மார்ஷ் IPL தொடரி
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் அமீர் தனது ஓய்வு முடிவை திரும்பப்பெற்றுள்ளார். 2024ஆம் ஆண்டு ஐசிசி T20 உலகக் கிண்ணம் எதிர்வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த சில பாகிஸ்தான் வீரர்கள் தங்களது ஓய்வுமுடிவை திரும்பப்பெற்று பாகிஸ்தான் அணிக்காக விளையாட ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில் நடைபெற்று முடிந்த பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில் சம்பியன்
இந்தியன் பிரீமியர் லீக்கில் விளையாடி வரும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் விராட் கோஹ்லிக்கு இந்திய கிரிக்கெட் சபை (BCCI) அபராதம் விதித்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஷ் அணிக்கு எதிரான போட்டியில் நடுவருடன் முரண்பட்ட காரணத்துக்கான விராட் கோஹ்லிக்கு போட்டிக் கட்டணத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. >> IPL போட்டிகளில் பங்கேற்ற வெளிநாட்டு வீரர்களுக்கு அபராதம் கொல்கத்தா நைட் ரைடர்ஷ் அணிக்கு எதிரான போட்டியில் 7 பந்துகளில் 18 ஓட்டங்களை விளாசிய விராட் கோஹ்லி ஹர்ஷித் ரா
பாகிஸ்தானின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளரும், உலகக் கிண்ணத்தை வென்றவருமான முஷ்டாக் அஹ்மட், பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக பங்களாதேஷ் அணியின் சுழல்பந்து வீச்சு பயிற்சியாளராக இலங்கையின் முன்னாள் வீரர் ரங்கன ஹேரத் பணியாற்றிய நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் அவர் அந்தப் பதவியிலிருந்து விலகினார். எனவே, வெற்றிடமாக இருந்த அவரது இடத்துக்கு முஷ்டாக் அஹ்மட்டை நியமிக்க பங்களாதேஷ் கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, இந்த ஆண்டு
பிபா உலகத் தொடரில் இலங்கைக்கும் பூட்டானுக்கும் இடையிலான பரபரப்பான ஆட்டத்தில், இலங்கை அணி களத்தில் தங்கள் ஆதிக்கத்தை வெளிப்படுத்தி, இறுதியில் சிறப்பான வெற்றியைப் பெற்றது. கொழும்பு ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த மோதலில் இரு அணிகளும் சிறப்பாக தங்கள் ஆட்டத்திறனை வெளிப்படுத்தினர். ஆட்டத்தின் தொடக்க பாதியில் இலங்கை பல கோல் வாய்ப்புகளை உருவாக்கி, அவர்களின் ஆதிக்கத்தை வெளிப்படுத்தியது. இருப்பினும், அவர்களின் முயற்சிகள் இருந்தபோதிலும், அவர்களால் கோலை அடிக்க முடியவில்லை. போட்டியின் முதல் பாதி சமநிலையில் நிறைவ
இந்திய பிரீமியர் லீக் (IPL) போட்டிகளில் நேற்று (22) பங்கேற்றிருந்த ரோயல் செலஞ்சர்ஸ் அணியின் தலைவர் பாப் டு பிளேசிஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைவர் சேம் கர்ரன் ஆகியோருக்கு அபராதம் வழங்கப்பட்டிருக்கின்றது. டேவிட், பொலார்டிற்கு அபாரதம் வழங்கிய BCCI இந்திய பிரீமியர் லீக் தொடரில் நேற்று கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் அணிகள் மோதிய போட்டி நடைபெற்றிருந்தது. இப்போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி ஒரு ஓட்டத்தினால் த்ரில்லர் வெற்றியினைப் பதிவு செய்திருந்தது. விடயங்கள் இவ்வாறிருக்க இந்தப் போட்
பங்களாதேஷ் தொழிலதிபர்களான தமீம் ரஹ்மான் மற்றும் கோலம் ரகீப் ஆகியோரினது Imperial Sports Group, புதிய பருவத்திற்கான லங்கா பிரீமியர் லீக் (LPL) T20 தொடரில் தம்புள்ளை அணியின் உரிமையாளர்களாக மாறியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. டோனியை தாமதமாக களமிறக்குவதற்கான காரணம் என்ன? கூறும் பயிற்றுவிப்பாளர்! அந்தவகையில் புதிய LPL T20 தொடரில் தம்புள்ளை அணியானது புதிய உரிமையாளர்களின் கீழ் தம்புள்ள தண்டர்ஸ் (Dambulla Thunders) என்னும் பெயரில் போட்டிகளில் பங்கேற்கும் எனக் கூறப்பட்டிருக்கின்றது. Imperial Sports Group நிறுவனம
பணம் படைத்த, செல்வாக்குள்ள இலக்கியவாதிகள் சிலர் காந்தம் போன்றவர்கள். கடதாசிப் பேப்பரில் உள்ள இரும்புத்துகள்கள், அதன் பின்னால் உள்ள காந்தத்தின் இழுவைக்கு அசையுமாப் போல் பத்திரிகைக்காரர்களும் சஞ்சிகைக்காரர்களும் அசைகின்றார்கள். நமக்கென்னவோ அற்பத்தனமான இரும்புத்துகள்களும் கடதாசிப் பேப்பருமே தெரிகின்றன. பின்னால் உள்ள காந்தம் தெரிவதில்லை. காலமும் அதன் சுவடுகளில் போகும் இலக்கியங்களும், விளக்கில் விழுந்த விட்டில்கள் போல் தத்தளிக்கின்றன. ° நாம் யாருக்காக எழுதுகின்றோம். மக்களுக்குத் தானே! இதில் நாம் ஏன் இன்னொரு எழு
பங்களாதேஷிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியானது 328 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றதோடு, ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்கான இரு போட்டிகள் கொண்ட தொடரிலும் 1-0 என முன்னிலை அடைந்திருக்கின்றது. >> முதல் டெஸ்டில் அபார வெற்றியினைப் பதிவு செய்த இலங்கை கிரிக்கெட் அணி சில்லேட்டில் நடைபெற்ற குறித்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் வெற்றியை அதன் தலைவர் தனன்ஞய டி சில்வா மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் தமது அபார துடுப்பாட்டங்களின் வாயிலாக உறுதி செய்தனர். இந்த நிலையில் ...
இலங்கை 19 வயதின் கீழ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் கருக சங்கெத் IPL தொடருக்கான டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் வலைப்பந்துவீச்சாளராக இணைக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற்ற 19 வயதின் கீழ் உலகக்கிண்ணத் தொடரில் 18 வயதான இளம் வேகப்பந்துவீச்சாளர் கருக சங்கெத் விளையாடி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்திருந்தார். >>இலங்கைக்கு முதல் தங்கம் பெற்ற நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் மறைவு லைசியம் சர்வதேச பாடசாலையை சேர்ந்த கருக சங்கெத் லசித் மாலிங்க பாணியில் பந்துவீசியதுன், விக்கெட்டுகளையும் வீழ்த்தி பிரகாசித்