யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும், கொழும்பு இந்துக் கல்லூரிக்கும் இடையில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 13ஆவது இந்துக்களின் பெருஞ்சமர் கிரிக்கெட் போட்டியில் யாழ். இந்துக் கல்லூரி அணி ஓர் இன்னிங்ஸ் மற்றும் 100 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது. சுதர்சன் சுபர்ணன் சகலதுறை ஆட்டம், குமணன் தரணிசன், ஸ்ரீஜெயந்தன் ஹரிஹரன் ஆகியோரது அற்புத பந்துவீச்சு ஆற்றல்கள் மூலம் யாழ். இந்துவின் வெற்றியை இலகுபடுத்தியிருந்தனர். இந்த வெற்றியுடன் இந்துக்களின் பெருஞ்சமரில் 3ஆவது வெற்றியை யாழ். இந்துக் கல்லூரி அணி ஈட
நியூசிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த மாதம் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட T20i தொடரில் விளையாடவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த மாதம் 14ம் திகதி பாகிஸ்தானுக்கு புறப்படவுள்ள நியூசிலாந்து அணி முதல் மூன்று போட்டிகளையும் ராவல்பிண்டியில் விளையாடவுள்ளது. செவிப்புலனற்றோருக்கான T20 உலகக் கிண்ணத்தை வென்றது பாகிஸ்தான் முதல் போட்டி ஏப்ரல் 18ம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், இரண்டாவது போட்டி 20ம் திகதியும், மூன்றாவது போட்டி 21ம் திகதியும் நடைபெறவுள்ளன. குறித்த இந்த ம
பாடசாலைகள் கிரிக்கெட் அபிவிருத்தி திட்டத்தின் ஓர் அங்கமாக இலங்கையின் முன்னணி செவிப்புலனற்றோர் பாடசாலைகளில் ஒன்றான இரத்மலானை செவிப்புலனற்றோர் பாடசாலைக்கு வலைப் பயிற்சி மையம் ஒன்றை இலங்கை கிரிக்கெட் சபை அன்பளிப்புச் செய்துள்ளது. குறித்த பாடசாலையின் நிர்வாகத்தினால் முன்வைக்கப்பட்ட விசேட கோரிக்கையை அமைய இந்த வலைப் பயிற்சி மையத்தை வழங்க இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, இலங்கை கிரிக்கெட் சபையின் நிதியுதவியுடன் இரத்மலானை செவிப்புலனற்றோர் பாடசாலையில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட வலைப் பயிற்சி மைய
பெண்கள் மீது தலிபான்கள் கொண்டிருக்கும் நிலைப்பாட்டின் காரணமாக ஆப்கானிஸ்தான் அணியுடன் அவுஸ்திரேலியா ஆடவிருந்த T20I தொடரினை அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை (CA) காலவரையின்றி ஒத்திவைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இலங்கை டெஸ்ட் குழாத்தில் மீண்டும் வனிந்து ஹஸரங்க! அவுஸ்திரேலிய – ஆப்கான் அணிகள் இடையில் இந்த ஆண்டின் ஒகஸ்ட் மாதம் 3 போட்டிகள் கொண்ட T20I தொடர் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவிருந்த இந்த T20I தொடர் தற்போது பெண்கள் மீது தலிபான் அமைப்பு வெளிப்படுத்தி வருகின்ற நிலை