மும்பை இந்தியன்ஸ் அணியின் மத்திய வரிசை அதிரடி துடுப்பாட்டவீரரான டிம் டேவிட் மற்றும் அதன் பயிற்சியாளர் குழாத்தில் காணப்பட்ட கீய்ரோன் பொலார்ட் ஆகியோருக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI) அபராதம் வழங்கியுள்ளது. LPL தொடரில் புதிய உரிமையாளர்களைப் பெறும் தம்புள்ளை அணி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே கடந்த வியாழன் (18) IPL தொடரின் குழுநிலை போட்டியொன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரரான சூர்யகுமார் யாதவ் துடுப்பாடும் போது அவரிடம் மைதானத்திற்கு வெளியே அதா
21ஆவது ஆசிய கனிஷ்ட (20 வயதுக்குட்பட்ட) மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை இளையோர் மெய்வல்லுனர் அணி இன்று (22) ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு புறப்பட்டுச் செல்கிறது. ஆசிய மெய்வல்லுனர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள இந்தப் போட்டித் தொடரானது எதிர்வரும் 24ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை டுபாயில் நடைபெறவுள்ளதுடன், இலங்கை அணியில் 17 வீராங்கனைகள் இடம்பிடித்துள்ளனர். 11 பேர் கொண்ட ஆண்கள் அணிக்கு கொழும்பு ஆனந்த கல்லூரியின் மெரோன் விஜேசிங்க தலைவராகவும், பிபில நன்னபுரவ மகா வித்தியாலயத்தின் மதுஷானி ஹேரத் த
அவுஸ்திரேலிய சகலதுறைவீரரான மிச்சல் மார்ஷ் தற்போது நடைபெற்று வருகின்ற இந்திய பிரீமியர் லீக் (IPL) T20 தொடரின் எஞ்சிய போட்டிகளில் டெல்லி கெபிடல்ஸ் அணிக்காக ஆடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. >> IPL போட்டிகளில் பங்கேற்ற வெளிநாட்டு வீரர்களுக்கு அபராதம் மார்ஷ் இம்முறை IPL தொடரில் டெல்லி கெபிடல்ஸ் அணிக்காக நான்கு போட்டிகளில் ஆடியிருந்தார். எனினும் தசை உபாதையினை எதிர்கொண்ட அவர் கடந்த 7ஆம் திகதி அவுஸ்திரேலியாவிற்கு திரும்பியிருந்தார். விடயங்கள் இவ்வாறு காணப்பட்ட நிலையிலையே மிச்சல் மார்ஷ் IPL தொடரி
இந்திய பிரீமியர் லீக் (IPL) போட்டிகளில் நேற்று (22) பங்கேற்றிருந்த ரோயல் செலஞ்சர்ஸ் அணியின் தலைவர் பாப் டு பிளேசிஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைவர் சேம் கர்ரன் ஆகியோருக்கு அபராதம் வழங்கப்பட்டிருக்கின்றது. டேவிட், பொலார்டிற்கு அபாரதம் வழங்கிய BCCI இந்திய பிரீமியர் லீக் தொடரில் நேற்று கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் அணிகள் மோதிய போட்டி நடைபெற்றிருந்தது. இப்போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி ஒரு ஓட்டத்தினால் த்ரில்லர் வெற்றியினைப் பதிவு செய்திருந்தது. விடயங்கள் இவ்வாறிருக்க இந்தப் போட்
இந்தியன் பிரீமியர் லீக்கில் விளையாடி வரும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் விராட் கோஹ்லிக்கு இந்திய கிரிக்கெட் சபை (BCCI) அபராதம் விதித்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஷ் அணிக்கு எதிரான போட்டியில் நடுவருடன் முரண்பட்ட காரணத்துக்கான விராட் கோஹ்லிக்கு போட்டிக் கட்டணத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. >> IPL போட்டிகளில் பங்கேற்ற வெளிநாட்டு வீரர்களுக்கு அபராதம் கொல்கத்தா நைட் ரைடர்ஷ் அணிக்கு எதிரான போட்டியில் 7 பந்துகளில் 18 ஓட்டங்களை விளாசிய விராட் கோஹ்லி ஹர்ஷித் ரா
பங்களாதேஷ் தொழிலதிபர்களான தமீம் ரஹ்மான் மற்றும் கோலம் ரகீப் ஆகியோரினது Imperial Sports Group, புதிய பருவத்திற்கான லங்கா பிரீமியர் லீக் (LPL) T20 தொடரில் தம்புள்ளை அணியின் உரிமையாளர்களாக மாறியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. டோனியை தாமதமாக களமிறக்குவதற்கான காரணம் என்ன? கூறும் பயிற்றுவிப்பாளர்! அந்தவகையில் புதிய LPL T20 தொடரில் தம்புள்ளை அணியானது புதிய உரிமையாளர்களின் கீழ் தம்புள்ள தண்டர்ஸ் (Dambulla Thunders) என்னும் பெயரில் போட்டிகளில் பங்கேற்கும் எனக் கூறப்பட்டிருக்கின்றது. Imperial Sports Group நிறுவனம
பணம் படைத்த, செல்வாக்குள்ள இலக்கியவாதிகள் சிலர் காந்தம் போன்றவர்கள். கடதாசிப் பேப்பரில் உள்ள இரும்புத்துகள்கள், அதன் பின்னால் உள்ள காந்தத்தின் இழுவைக்கு அசையுமாப் போல் பத்திரிகைக்காரர்களும் சஞ்சிகைக்காரர்களும் அசைகின்றார்கள். நமக்கென்னவோ அற்பத்தனமான இரும்புத்துகள்களும் கடதாசிப் பேப்பருமே தெரிகின்றன. பின்னால் உள்ள காந்தம் தெரிவதில்லை. காலமும் அதன் சுவடுகளில் போகும் இலக்கியங்களும், விளக்கில் விழுந்த விட்டில்கள் போல் தத்தளிக்கின்றன. ° நாம் யாருக்காக எழுதுகின்றோம். மக்களுக்குத் தானே! இதில் நாம் ஏன் இன்னொரு எழு
ஜிம்பாப்வே அணியின் பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தின் போது நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட T20I தொடரில் சகீப் அல் ஹசன் ஆடுவது சந்தேகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஜிம்பாப்வே அணி மே மாதம் 03ஆம் திகதி தொடக்கம் 12ஆம் திகதி வரை 5 போட்டிகள் கொண்ட T20I தொடரில் ஆடவிருக்கின்றது. ஒருநாள் தரவரிசையில் உலகின் முதலிடத்தில் சமரி இந்த T20I தொடருக்கான பங்களாதேஷ் குழாம் தற்போது பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்ற போதிலும் பயிற்சி பெறுகின்ற குழாத்தில் பங்களாதேஷ் அணியின் சிரேஷ்ட சகலதுறைவீரர் சகீ
இந்த ஆண்டு நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக விளையாடப் போவதில்லை என அந்த அணியின் முன்னாள் வீரர் சுனில் நரைன் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிவரும் சுனில் நரைன் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் T20i சதத்தையும் பதிவுசெய்து அசத்தியுள்ளார். அதுமட்டுமின்றி பந்துவீச்சிலும் சிறப்பாக
என்னுடைய நண்பர்களில் சிலர், ஒரு சிலரின் மின்னஞ்சல்களைப் பார்ப்பதற்கு முன்னரே உடனுக்குடன் அழித்துவிடுவதாகச் சொல்வார். மேலும் அவர்களின் எந்தவொரு படைப்பையும் புத்தகத்தையும் தான் வாசிப்பதில்லை எனவும் சொன்னார். அவர்களின் கொள்கைகள், செயற்பாடுகள், நடத்தைகள் இவற்றைவிட வேறென்ன அவர்களின் படைப்புகளில் இருக்கப் போகின்றது என்பது அவர் வாதம். இப்பொழுது நானும். • ஒரு அமைப்பில் உள்ளவர்கள் முறையற்று நடந்து கொள்கின்றார்கள் என அவர்களை ஒருவர் நிராகரிப்பதும் - பின்னர் அவர்கள் விருதைத் தந்தவுடன் `யார் தந்தால் தான் என்ன, அது எனக்
இலங்கை 19 வயதின் கீழ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் கருக சங்கெத் IPL தொடருக்கான டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் வலைப்பந்துவீச்சாளராக இணைக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற்ற 19 வயதின் கீழ் உலகக்கிண்ணத் தொடரில் 18 வயதான இளம் வேகப்பந்துவீச்சாளர் கருக சங்கெத் விளையாடி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்திருந்தார். >>இலங்கைக்கு முதல் தங்கம் பெற்ற நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் மறைவு லைசியம் சர்வதேச பாடசாலையை சேர்ந்த கருக சங்கெத் லசித் மாலிங்க பாணியில் பந்துவீசியதுன், விக்கெட்டுகளையும் வீழ்த்தி பிரகாசித்
மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடருக்கான அணிகளை தெரிவு செய்யும் தகுதிகாண் தொடரில் இன்று (25) தாய்லாந்தை எதிர்கொண்ட இலங்கை மகளிர் அணியானது 67 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்துள்ளது. >>பாகிஸ்தான் T20I அணியிலிருந்து வெளியேறிய ரிஸ்வான்<< ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி நகரில் மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடருக்கான அணிகளை தெரிவு செய்யும் போட்டித் தொடர் இன்று (25) ஆரம்பமாகியது. தொடரின் முதல் போட்டியில் குழு A அணிகளான இலங்கை மற்றும் தாய்லாந்து என்பவை மோதின. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ...
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மகளிர் ஒருநாள் சர்வதேச துடுப்பாட்ட வீராங்கனைகளுக்கான தரவரிசையில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித்தலைவி சமரி அத்தபத்து முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். இதன்மூலம் ஐசிசி ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் 2 தடவைகள் முதலிடத்தைப் பிடித்த முதல் இலங்கை வீராங்கனை என்ற பெருமையை சமரி பெற்றுக் கொண்டார். இதற்கு முன் 2023 ஜுலை மாதமும் மகளிர் ஒருநாள் துடுப்பாட்ட வீராங்கனைகளுக்கான தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. சமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர
ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் சர்வதேச விளையாட்டரங்கில் நேற்று (24) ஆரம்பமான 21ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் இலங்கையின் நெத்மிகா மதுஷானி ஹேரத் வெள்ளிப் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார். பெண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியில் பங்குகொண்ட அவர், 13.01 மீற்றர் தூரம் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். அத்துடன், இது அவரது தனிப்பட்ட அதிசிறந்த தூரப் பெறுதியாகும். இம்முறை ஆகிய கனிஷ்ட மெய்வலலுனர் போட்டியில் இலங்கைக்கு கிடைத்த முதலாவது பதக்கம் இதுவாகும். 2014ஆம் ஆண்டு ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் ச
ஐசிசி T20 உலகக்கிண்ண தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள முதற்கட்ட இலங்கை குழாம் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட எமது இணையத்தள ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப் மற்றும் மொஹமட் றிஷாட். The post WATCH – T20 உலகக்கிண்ண குழாத்தில் யாருக்கு வாய்ப்பு? | Sports Field appeared first on ThePapare. ...
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தேர்வாளர்கள் ஐசிசி T20 உலகக்கிண்ணத்துக்கான 25 பேர்கொண்ட முதற்கட்ட குழாம் ஒன்றை தேர்வுசெய்துள்ளதாக Daily FT இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த இந்த குழாத்தில் கடந்த 15 மாதங்களுக்கு முன்னால் T20I போட்டிகளில் விளையாடிய பானுக ராஜபக்ஷ மற்றும் 2021ம் ஆண்டு T20I போட்டிகளில் விளையாடிய விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். ஒருநாள் தரவரிசையில் உலகின் முதலிடத்தில் சமரி அதேநேரம் நுவான் துஷார, துஷ்மந்த சமீர, விஜயகாந்த் வியாஸ்காந்த், மதீஷ
சுற்றுலா ஆப்கானிஸ்தான் A அணிக்கு எதிரான உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான இலங்கை A குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை A குழாத்தில் தமிழ்பேசும் வீரர் மொஹமட் சிராஸ் இடம்பெற்றுள்ளார். வேகப்பந்துவீச்சாளரான இவர் கடந்த சில மாதங்களாக உள்ளூர் போட்டிகளில் சிறந்த பிரகாசிப்புகளை வெளிப்படுத்தியதன் காரணமாக அணியில் இடம்பெற்றுள்ளார். T20 உலகக்கிண்ணத்தின் தூதுவராகும் உசைன் போல்ட் அதேநேரம் அணியின் தலைவராக இலங்கை தேசிய அணியில் விளையாடி வரும் சஹான் ஆராச்சிகே நியமிக்கப்பட்டுள்ளது
இலங்கைக்காக ஆசிய விளையாட்டு விழாவில் முதல் தங்கம் வென்ற நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் தன்னுடைய 89ஆவது அகவையில் காலமாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. >> 2024 ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற 20 வயது இலங்கை வீரர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் பழைய மாணவரான நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் உயரம் பாய்தல் விளையாட்டு நிகழ்விலேயே குறித்த தங்கப்பதக்கத்தினை வென்று கொடுத்ததோடு, அவர் ஆடவர் உயரம் பாய்தல் முன்னாள் தேசிய சாதனைக்கும் சொந்தக்காரராக திகழ்ந்திருக்கின்றார். எதிர்வீரசிங்கம் தனது முதல் தங்கப்பதக்கத்தினை 1958ஆம் ஆ
உகண்டா அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடருக்கான 15 பேர்கொண்ட இலங்கை அபிவிருத்தி குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை அபிவிருத்தி குழாத்தின் தலைவராக 23 வயதான நிபுன் தனன்ஜய நியமிக்கப்பட்டுள்ளார். அதேநேரம் கடைசியாக நடைபெற்ற ஐசிசி 19 வயதின் கீழ் உலகக்கிண்ணத்தில் விளையாடிய தினுர கலுபான, மல்ஷ தருபதி மற்றும் கருக சங்கெத் ஆகியோரும் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர். >> T20 உலகக் கிண்ண தகுதிகாண் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த இலங்கை மகளிர் அணி இவர்களுடன் மொஹமட் சமாஸ், கிரிஷான
T20 உலகக்கிண்ணத்துக்கான இலங்கை முதற்கட்ட குழாத்தில் இடம்பெற்றுள்ள விஜயகாந்த் வியாஸ்காந்த் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட எமது இணையத்தள ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப் மற்றும் மொஹமட் றிஷாட். The post WATCH – T20 உலகக்கிண்ணத்துக்கான சுழல் பந்துவீச்சு குழாத்தில் வியாஸ்காந்த்? | Sports Field appeared first on ThePapare. ...