இலங்கையின் இளம் பெட்மிண்டன் வீரர் விரேன் நெத்தசிங்ஹ 2024 பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு விழாவிறற்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளார். உலக பெட்மிண்டன் தரவரிசையில் 72ஆவது இடத்தில் உள்ள 20 வயதான விரேன், பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆண்கள் ஒற்றையர் பெட்மிண்டன் போட்டிக்கு தகுதி பெற்ற உலகின் இளம் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். அதேபோல, 2024 பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு விழாவிற்கு நேரடி தகுதி பெற்ற முதல் இலங்கை வீரராகவும் அவர் இடம்பிடித்தார். 11 சர்வதேச பெட்மிண்டன் போட்டிகளில் பங்குபற்றியுள்ள விரேன், இம்முறை பருவகாலத்தில் 24
சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் முன்வரிசை துடுப்பாட்டவீரரான டெவோன் கொன்வேய் இந்தப் பருவத்திற்கான இந்திய பிரீமியர் லீக் (IPL) தொடரின் எஞ்சிய போட்டிகள் அனைத்தில் இருந்தும் விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமரியின் சாதனை சதத்தால் தென்னாபிரிக்காவை வீழ்த்தி சரித்திரம் படைத்த இலங்கை டெவோன் கொன்வேய் இந்த ஆண்டின் பெப்ரவரி மாதம் அவுஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது T20I போட்டியில் கட்டை விரல் உபாதைக்கு முகம் கொடுத்திருந்தார். இந்த நிலையில் தனது உபாதைக்காக அறுவை சிகிச்சைக்கு முகம் கொடுத்த டெவோன் கொன்வேய், IPL
இந்த ஆண்டு நடைபெறவுள்ள பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு விழாவிற்கு தகுதி பெறும் நோக்கில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் எதிர்வரும் மே மாதம் 3ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள டுபாய் கிராண்ட் பிரிக்ஸ் மெய்வல்லுனர் தொடரில் இலங்கையைச் சேர்ந்த நான்கு வீரர்கள் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி, இம்முறை ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்ற தெற்காசியாவின் அதிவேக வீரரும், பொதுநலவாய விளையாட்டு விழாவில் பதக்கம் வென்றவருவமான யுபுன் அபேகோன் ஆண்களுக்கான 100 மீற்றர் போட்டியில் களமிறங்கவுள்ளார்
தென்னாபிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிராக Potchefstroom, சென்வஸ் பாக் விளையாட்டரங்கில் நேற்று (17) நடைபெற்ற 3ஆவதும், கடைசியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சமரி அத்தபத்துவின் அதிரடி சதம் மற்றும் நிலக்ஷிகா சில்வாவின் அரைச் சதத்தின் உதவியுடன் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 6 விக்கெட்களால் அபார வெற்றியீட்டியது. இந்த வெற்றியுடன் இவ்விரு அணிகளுக்கும் இiயிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1க்கு 1 என்ற கணக்கில் சமநிலையில் முடித்தது. இந்தப் போட்டியில் தென்னாபிரிக்கா மகளிர் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 302 ஓட
அபு தாபியில் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் T20 உலகக்கிண்ண தகுதிகாண் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் இரண்டு அணிகள் பங்களாதேஷில் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் T20 உலகக்கிண்ணத்துக்கு தகுதிபெறவுள்ளது. மகளிர் T20 உலகக்கிண்ண தகுதிகாண் தொடரில் மொத்தமாக 10 அணிகள் இரண்டு குழுக்களின் கீழ் விளையாடவுள்ளன. இதில் இரண்டு குழுக்களிலும் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி அதிலிருந்து இரண்டு அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். >>பங்களாதேஷ் அணியின் சுழல்பந்து வீச்சு பயிற்சியாளராகும் முஷ்டாக் அஹ்மட்
நாம் ஒரு படைப்பை எழுதி, பத்திரிகை/சஞ்சிகைகளிலோ அல்லது இணையத்தளங்களிலோ பிரசுரிக்கின்றோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதை எத்தனை பேர்கள் படிக்கின்றார்கள், அந்தப் படைப்புப் பற்றிய வாசகர்களின் கருத்துக்கள் என்ன என்பதை எப்படி அறிவது? படிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் வெறுமனே கடந்து சென்றுவிடுகின்றார்கள். இணையத்தளங்களில் முகத்துக்காக சில முகத்துதிக் குறிப்புக்கள், விருப்பக்குறீடுகளைப் போட்டுவிட்டுக் கடந்து விடுகின்றார்கள். போட்டிகளுக்கு அனுப்பும்போது அந்தப் படைப்புகளை நடுவர்கள் படிக்கின்றார்கள். போட்டியில் பரிசு க
பாகிஸ்தானின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளரும், உலகக் கிண்ணத்தை வென்றவருமான முஷ்டாக் அஹ்மட், பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக பங்களாதேஷ் அணியின் சுழல்பந்து வீச்சு பயிற்சியாளராக இலங்கையின் முன்னாள் வீரர் ரங்கன ஹேரத் பணியாற்றிய நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் அவர் அந்தப் பதவியிலிருந்து விலகினார். எனவே, வெற்றிடமாக இருந்த அவரது இடத்துக்கு முஷ்டாக் அஹ்மட்டை நியமிக்க பங்களாதேஷ் கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, இந்த ஆண்டு
மேற்கிந்திய தீவுகளின் அதிரடி சகலதுறை துடுப்பாட்டவீரரான சுனீல் நரைன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் ஆடுவதற்கான எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ஐபிஎல் இல் புது வரலாறு படைத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 35 வயது நிரம்பிய சுனீல் நரைன் கடந்த ஆண்டின் நவம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வினை அறிவித்திருந்தார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெற்ற போதிலும் உள்ளூர் T20 லீக்குகளில் தொடர்ந்து ஆடி வந்த அவர் தற்போது நடைபெற்று வருகின்ற இந்திய பிரீமியர் லீக் (IPL) தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக து
அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள பிக் பேஷ் லீக்கின் அடுத்த பருவகாலத்தில் ஆப்கானிஸ்தானின் முன்னணி வீரர் ரஷீட் கான் பங்கேற்பது சந்தேகத்துக்கிடமாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவிருந்த மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரை ஒத்திவைப்பதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அறிவித்திருந்தது. ஐபிஎல் இல் புது வரலாறு படைத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் அரசு அமைக்கப்பட்ட பின்னர் மகளிருக்கான அனைத்து வகை விளையாட்டுகளும் நிறுத்தப்பட்டன. ஆப்கானிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியும் இதனால் பாதிக்கப்பட்டது.
இத்தாலியில் நடைபெற்ற Florence Sprint Festival 2024இல் பங்குகொண்ட இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரரான யுபுன் அபேகோன், ஆண்களுக்கான 150 மீற்றர் ஓட்டப் போட்டியில் முதலிடம் பிடித்துள்ளார். கடந்த சனிக்கிழமை (13) நடைபெற்ற குறித்த போட்டித் தொடரில் 150 மீற்றர் தூரத்தை 15.19 செக்கன்களில் ஓடி முடித்த யுபுன் அபேகோன், 2024 மெய்வல்லுனர் பருவகாலத்தை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளார். 150 மீற்றர் ஓட்டத்தில் யுபுனின் 2ஆவது அதிசிறந்த காலப் பெறுமதியாக இது பதிவாகியது. முன்னதாக அவர் 150 மீற்றர் ஓட்டத்தை 15.16 செக்கன்களில் நிற
ஐபிஎல் தொடரில் நேற்று (15) நடைபெற்ற றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 287 ஓட்டங்களைக் குவித்ததன் மூலம் ஐபிஎல் போட்டிகள் வரலாற்றில் அதிகபட்ச ஓட்டங்களைக் குவித்த அணி எனும் வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது. ஐபிஎல் தொடரில் பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற 30ஆவது லீக் போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 20 ஓவர்கள் முடிவில்
றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னணி சகலதுறை வீரர் கிளேன் மெக்ஸ்வல் உடல் மற்றும் உளவியல் ரீதியில் தயாராகுவதற்காக IPL போட்டியொன்றிலிருந்து விலகியுள்ளார். கிளேன் மெக்ஸ்வெல் பெருவிரலில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டார் என்ற தகவல்கள் வெளியாகியிருந்தன. முஸ்தபிசுர் ரஹ்மானிற்கு சிறு அவகாசம் வழங்கும் பங்களாதேஷ் கிரிக்கெட் எனினும் அவருடைய பிரகாசிப்பின்மை காரணமாக அணியிலிருந்து சற்று ஓய்வை பெற்றுக்கொண்டதாக கிளேன் மெக்ஸ்வெல் கருத்து தெரிவித்துள்ளார். “தன
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான முஸ்தபிசுர் ரஹ்மான் மே மாதம் 01ஆம் திகதி வரை இந்திய பிரீமியர் லீக் (IPL) போட்டிகளில் ஆட முடியும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. >> உபாதை காரணமாக வெளியேறும் சிகர் தவான்! மே மாத ஆரம்பத்தில் ஜிம்பாப்வே-பங்களாதேஷ் அணிகள் பங்கெடுக்கும் T20 தொடர் நடைபெறுகின்றது. இதனால் பங்களாதேஷ் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான முஸ்தபிசுர் ரஹ்மான் அந்த நாட்டு கிரிக்கெட் சபை மூலம் ஏப்ரல் 30ஆம் திகதி வரை IPL போட்டிகளில் ஆட ஆட்சேபனையின்றிய சான்றிதழை (NOC) பெற்றி
IPL தொடரில் பஞ்சாப் அணியின் தலைவராக செயற்பட்டு வரும் சிகர் தவான் தோற்பட்டை உபாதைக்கு முகங்கொடுத்துள்ளதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. உபாதை காரணமாக ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலிருந்து விலகியிருந்த சிகர் தவான், குறைந்தது 7 நாட்களுக்கு போட்டிகளில் விளையாட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னாபிரிக்க மகளிர் கிரிக்கெட் அணிக்கு இலகு வெற்றி எனவே அடுத்து வரும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் விளையாட மாட்டார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சிகர் தவான் அ
சுற்றுலா இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி மற்றும் தென்னாபிரிக்க மகளிர் அணி ஆகியவை இடையே நடைபெற்று முடிந்த மகளிர் ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் தென்னாபிரிக்கா 7 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது. T20I உலகக் கிண்ண தகுதிகாண் தொடருக்கான இலங்கை மகளிர் குழாம் அறிவிப்பு தென்னாபிரிக்கா சென்றிருக்கும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி அங்கே T20I தொடரினை அடுத்து தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகின்றது. ஐ.சி.சி. சம்பியன்ஷிப்பிற்காக நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டி கைவிடப்பட இரண்டாவது ஒருநாள் ப
ACC பிரீமியர் கிண்ண T20I தொடரின் கட்டார் அணிக்கு எதிரான போட்டியில் நேபாள வீரர் திபெந்ர சிங் ஐரீ 6 பந்துகளுக்கு 6 சிக்ஸர்களை விளாசி சாதனை படைத்துள்ளார். சர்வதேச T20I கிரிக்கெட்டில் இந்திய வீரர் யுவராஜ் சிங் மற்றும் மேற்கிந்திய தீவுகள் வீரர் கீரன் பொல்லார்ட் ஆகியோருக்கு அடுத்தப்படியாக 6 பந்துகளுக்கு 6 சிக்ஸர்களை விளாசிய மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெற்றுக்கொண்டார். மகளிர் T20I உலகக் கிண்ணத் தகுதிகாண் தொடருக்கான ஆடும் இலங்கை இன்னிங்ஸின் கடைசி ஓவர் ஆரம்பத்தில் 15 பந்துகளுக்கு ...
இந்த ஆண்டுக்கான மகளிர் T20I உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் பங்கெடுக்கும் 15 பேர் அடங்கிய இலங்கை மகளிர் கிரிக்கெட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. LPL தொடருக்கான வீரர்கள் பதிவு ஆரம்பம்! 2024ஆம் ஆண்டுக்கான மகளிர் T20I உலகக் கிண்ணத் தொடர் ஒக்டோபர் மாதம் பங்களாதேஷில் நடைபெறவிருக்கின்றது. இந்த T20I உலகக் கிண்ணத் தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கெடுக்கும் நிலையில் 8 அணிகள் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டிருக்கின்றன. எனவே உலகக் கிண்ணத் தொடரின் எஞ்சிய 2 அணிகளையும் தெரிவு செய்ய தகுதிகாண் தொடர் இம்மாதம் ...
லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் விளையாடவுள்ள வெளிநாட்டு வீரர்கள் தங்களுடைய பெயர்களை விண்ணப்பிக்க முடியும் என இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இலங்கை கிரிக்கெட் சபையின் https://srilankacricket.lk/lpl-player-registration-portal/ இணையத்தளத்தின் ஊடாக வீரர்கள் தங்களுடைய பெயர்களை பதிவுசெய்ய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. >>IPL தொடரில் விளையாட வியாஸ்காந்திற்கு வாய்ப்பு!<< வெளிநாட்டு வீரர்கள் இரண்டு பிரிவுகளின் கீழ் தங்களுடைய பெயர்களை பதிவுசெய்துக்கொள்ள முடியும
இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களான கமிந்து மெண்டிஸ் மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோர் சர்வதேச டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் முன்னேற்றங்களை கண்டுள்ளனர். பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 192 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியினை பதிவுசெய்திருந்தது. >>IPL தொடரில் விளையாட வியாஸ்காந்திற்கு வாய்ப்பு!<< இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் கமிந்து மெண்டிஸ் 92 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றிருந்தார். இதன்மூலம் 18 இடங்கள் முன்னேறியுள்ள இவர் 46வது இடத்தை பிடித