நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைவிட தாமதமாக பந்துவீசிய இந்திய அணிக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. இதன்படி, இந்திய அணிக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 60 சதவீதத்தை அபராதமாக ஐசிசி விதித்துள்ளது இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் T20I தொடர்களில் விளையாடி வருகின்றது. இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்றுமுன்தினம் (18) ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப்
சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) முதன்முறையாக நடத்தும் 19 வயதின் கீழ் மகளிருக்கான உலகக்கிண்ணத்தொடரின் தொடர் கட்டமைப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஐசிசியின் ஏனைய தொடர்களை விட சற்று வித்தியாசமான முறையில் மகளிருக்கான 19 வயதின் கீழ் உலகக்கிண்ணத்தின் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. >> கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் ஹஷிம் அம்லா அதன்படி மொத்தமாக 16 அணிகள் A, B, C மற்றும் D என நான்கு குழுக்களாக வகுக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஒவ்வொரு குழுவிலிருந்தும் 3 அணிகள் சுபர் 6 சுற்றுக்காக தெரிவுசெய்யப்பட்டன
2023 ஜனவரி மாதத்தில் மூன்று வெளிநாட்டு T20 லீக் தொடர்கள் ஆரம்பமாகியதுடன், இலங்கை கிரிக்கெட் அணியைச் சேர்ந்த முன்னணி வீரர்களைப் போல இளம் வீரர்களும் அந்த தொடர்களில் விளையாடி வருகின்றனர். இதுதொடர்பில் முழுமையான விபரத்தை இந்தக் காணொளியில் பார்க்கலாம். The post WATCH – வெளிநாட்டு T20 League களை ஆக்கிரமித்த இலங்கை வீரர்கள்! appeared first on ThePapare.com. ...
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஹஷிம் அம்லா, அனைத்துவகை கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தென்னாப்பிரிக்கா அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக வலம்வந்த ஹஷிம் அம்லா, கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கிண்ணத்திற்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றார். அதனைத் தொடர்ந்து, இங்கிலாந்தில் சர்ரே கவுண்டி கழகத்தில் இணைந்து கொண்டார். இதில் கடந்த 2022ஆம் ஆண்டு சர்ரே கழகத்துக்கு கவுண்டி சம்பியன்ஷிப்பை வென்று கொடுப்பதில் அவர் முக்கிய பங்
பங்களாதேஷில் நடைபெறவுள்ள பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான் அழைப்பு சர்வதேச மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 12 வீர, வீராங்கனைகள் நேற்று (18) பங்களாதேஷை சென்றடைந்தனர். பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நாளை (20) நடைபெறவுள்ள இந்த சர்வதேச மரதன் ஓட்டப் போட்டியில் கென்யா, எதியோப்பியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த உலகின் முன்னணி மரதன் ஓட்ட வீரர்கள் பங்குபற்றவுள்ளனர். இதில் இலங்கை வீரர்கள் முழு மரதன் மற்றும் அரை மரதன் என இருவகை போட்டிகளிலும் களமிறங்கவுள்ளனர் இதனிடையே, அண்மைக்காலமாக தேசி
இலங்கை கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடர் 19ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. 100 வீரர்களைக் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ள 5 அணிகளிலும் இலங்கையைச் சேர்ந்த எந்தவொரு தமிழ் பேசும் வீரர்களும் இடம்பெறவில்லை. இதுதொடர்பில் ThePapare.com இணையத்தளத்தின் ஊடகவியலாளர் மொஹமட் றிஷாட் வழங்கும் விசேட தொகுப்பை இந்தக் காணொளியில் பார்க்கலாம். The post WATCH -நியூசிலாந்து தொடரில் மாற்றம் காணவுள்ள இலங்கை?| SL vs NZ SERIES 2023 appeared first on ThePapare.com.
இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஐசிசி சுபர் லீக்கிற்கான ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள தென்னாபிரிக்கா குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள இந்த குழாத்தில் வேகப்பந்துவீச்சாளர் சிசண்டா மகலா ஒரு வருடத்துக்கு பின்னர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். உடற்தகுதியை நிரூபிக்க தவறியதால் கடந்த வருடம் முழுவதுமாக அணியிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்த இவர், உடற்தகுதியை நிரூபித்து மீண்டும் அணியில் இடத்தை பிடித்துக்கொண்டார். ஆஸி.யிடம் மோசமான தோல்வியடைந்த இலங்கை U19 மகளிர் அணி அதேநேரம்
ஜே. சிறி ரங்கா தலைமையில் தெரிவு செய்யப்பட்ட இலங்கை கால்பந்து சம்மேளனம் தங்களது பதவிகளை பொறுப்பேற்பதற்கு எதிராக தற்காலிக நீதிமன்ற தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது. >> இலங்கை கால்பந்தின் தலைவரானார் ஸ்ரீ ரங்கா; ஜஸ்வர் தகுதி நீக்கம் இந்த தடையுத்தரவு இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் முன்னாள் தலைவராக செயற்பட்ட ஜஸ்வர் உமர் வழங்கிய மனுவிற்கு அமையவே பிறப்பிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இதேவேளை தற்காலிக தடையுத்தரவானது நாளை வரையில் அமுலில் இருக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.
இலங்கை கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடர் 19ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. 100 வீரர்களைக் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ள 5 அணிகளிலும் இலங்கையைச் சேர்ந்த எந்தவொரு தமிழ் பேசும் வீரர்களும் இடம்பெறவில்லை. இதுதொடர்பில் ThePapare.com இணையத்தளத்தின் ஊடகவியலாளர் மொஹமட் றிஷாட் வழங்கும் விசேட தொகுப்பை இந்தக் காணொளியில் பார்க்கலாம். The post WATCH – உள்ளூர் கிரிக்கெட்டில் புறக்கணிப்படும் தமிழ் பேசும் வீரர்கள்! appeared first on ThePapare.c
தென்னாபிரிக்காவில் நடைபெற்றுவரும் மகளிருக்கான 19 வயதின் கீழ் உலகக்கிண்ணத் தொடரில் தங்களுடைய இறுதி லீக் போட்டியில் இலங்கை மகளிர் அணி 108 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்துள்ளது. இந்தப்போட்டியில் தோல்வியடைந்தது மாத்திரமின்றி தங்களுடைய அடுத்த சுற்றுக்கான வாய்ப்பையும் இலங்கை மகளிர் அணி தவறவிட்டுள்ளது. ஐசிசி தரவரிசையில் விராட் கோஹ்லிக்கு முன்னேற்றம்! போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. அதன்படி பந்துவீசிய இலங்கை மகளிர் அணிக்கு முதல்
சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள புதிய ஒருநாள் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வரிசையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி 4வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நிறைவடைந்த பின்னர், சர்வதேச கிரிக்கெட் வாரியம் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இலங்கை தொடருக்கு பின்னர் அணிக்கு திரும்பும் ஷனொன் கேப்ரியல் அதன்படி இலங்கை அணிக்கு எதிரான தொடரில், 2 சதங்கள் அடங்கலாக 283 ஓட்டங்களை குவித்த விராட் கோஹ்லி 2 இடங்கள் முன்னேறி ..
ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள மேற்கிந்திய தீவுகள் குழாத்தில் முழங்கால் உபாதைக்கு முகங்கொடுத்துள்ள ஜெய்டன் சீல்ஸிற்கு பதிலாக அனுபவ வேகப்பந்துவீச்சாளர் ஷனொன் கேப்ரியல் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளார். மீண்டும் இலங்கை அணியில் குசல் ஜனித், துஷ்மந்த ஷனொன் கேப்ரியல் இறுதியாக 2021ம் ஆண்டு நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான தொடரில் விளையாடியிருந்தார். தற்போது உள்ளூர் போட்டிகளில் சிறந்த பிரக
பால் வண்ணம்கவிஞர், எழுத்தாளர், ஓவியர் எஸ்.வைத்தீஸ்வரன் இது ஒரு ஸ்வாரஸ்யமான, வாழ்க்கையின் பல்வேறு மனித அனுபவங்களின் இலக்கியப் பான்மையான சித்தரிப்புகளின் தொகுப்பு. சிறுகதையா... அல்லது சுய அனுபவங்களின் செறிவான நினைவு கூறலா என்கிற குழப்பம் அவ்வப்போது எழுந்தாலும் ஒரு தரமான படைப்பு என்பதில் ஐயமில்லை. சுமார் இருபது வருடங்களுக்கு முன் இலங்கைப் போர் முடிந்து அதன் புகைக்கங்குகள் மெல்ல அணைந்து அடங்கிப் புழுங்கிக் கொண்டிருந்த தருணம் ஏராளமான மக்கள் அவதியும் துக்கமுமாக புலம்பெயர்ந்து கொண்ட வருஷங்களில் இலக்கியம் திசையறிய
காயங்களால் அவதிப்பட்டு வந்த அதிரடி துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா மற்றும் துஷ்மந்த சமீர ஆகிய இருவரும் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான தெரிவுக்கு தயாராக இருப்பதாக இலங்கை கிரிக்கெட் மருத்துவக் குழுவின் தலைவர் பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தெரிவித்துள்ளார். Newswire இணையத்தளத்தில் ஒளிபரப்பாகிய ‘Sanath Show’ நிகழ்ச்சியில் இணைந்து கொண்டு வழங்கிய நேர்காணலில் வைத்து குசல் மற்றும் துஷ்மந்த சமீரவின் உபாதைகளின் தற்போதைய நிலை தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவ
இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) ஏற்பாட்டில் நடைபெறவுள்ள தேசிய சுபர் லீக் (NSL) நான்கு நாட்கள் கொண்ட போட்டி தொடரில் பங்கெடுக்கும் அணிகளின் பயிற்சியாளர்கள் குழாம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது மோசமான சாதனையுடன் ஒருநாள் தொடரில் வைட்வொஷ் செய்யப்பட்ட இலங்கை கழகமட்டத்தில் சாதித்த வீரர்களின் திறமைக்கு மேலும் வாய்ப்பு வழங்கும் நோக்குடன் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும் தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் போட்டித் தொடர் இவ்வார இறுதியில் ஆரம்பமாகுகின்றது. இந்த தொடரில் ஐந்து மாவட்டங்களை (கொழும்பு, காலி, யாழ்ப்பா
நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கான இந்திய குழாத்திலிருந்து துடுப்பாட்ட வீரர் சிரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டுள்ளார். சுற்றுலா நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் புதன்கிழமை (18) ஆரம்பமாகவுள்ளது. விபத்தின் பின்னர் ரிஷாப் பாண்ட் வெளியிட்ட முதல் அறிக்கை இந்த தொடருக்கான இந்திய ஒருநாள் குழாத்தில் இடம்பெற்றிருந்த சிரேயாஸ் ஐயருக்கு முதுகுப்பகுதியில் உபாதை ஏற்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. சிரேயாஸ் ஐயர் இறுதியாக இலங்கை அணிக்கு எத
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் துடுப்பாட்டவீரரான ரிசாப் பாண்ட் தனக்கு ஏற்பட்ட கோர வாகன விபத்திற்கு பின்னர் முதல் தடவையாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கின்றார். தோல்வி குறித்து விளக்கம் கோரியுள்ள இலங்கை கிரிக்கெட் சபை அந்தவகையில் தனது உத்தியோகபூர்வ சமூக வலைதள கணக்குகள் மூலமாக அறிக்கை வெளியிட்டிருக்கும் ரிசாப் பாண்ட், தனக்கு இக்கட்டான சந்தர்ப்பத்தில் ஆதரவு வழங்கியவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்திருக்கின்றார். ரிசாப் பாண்ட் கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் திகதி தனது சொந்த ஊரான ரூர்கியிற்கு பயணித்த சந்தர்ப்பத்தில் க
ஐசிசி 19 வயதின் கீழ் மகளிருக்கான உலகக்கிண்ணத் தொடரின் இரண்டாவது லீக் போட்டியில் இலங்கை மகளிர் அணி 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியிடம் தோல்வியடைந்தது. தென்னாபிரிக்காவில் நடைபெற்றுவரும் இந்தப்போட்டித்தொடரில் முதல் போட்டியில் அமெரிக்க அணியை இலங்கை அணி வீழ்த்தியிருந்தது. தொடர்ந்து தங்களுடைய இரண்டாவது போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்கொண்டது. தோல்வி குறித்து விளக்கம் கோரியுள்ள இலங்கை கிரிக்கெட் சபை போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானிக்க, முதலில் து
சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் திருவனந்தபுரத்தில் நேற்று (15) நடைபெற்ற 3ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி மிகவும் மோசமான தோல்வியைத் தழுவியது. எனவே, இந்தப் போட்டியில் இலங்கை அணி விட்ட தவறுகள் மற்றும் இலங்கை வீரர்களின் திறமைகள் தொடர்பில் எமது இணையத்தளத்தின் ஊடகவியலாளர் மொஹமட் றிஷாட் வழங்குகின்ற ThePapare.com இன் தமிழ் Cricketry நிகிழ்ச்சியை இங்கு பார்க்கலாம். The post WATCH – தொடர் தோல்விகளால் தலைவர் பதவியை இழப்பாரா தசுன் ஷானக? appeared first on ThePapare.com. ...
இலங்கை – இந்திய கிரிக்கெட் அணிகள் இடையே நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் மோசமான தோல்வி குறித்து இலங்கை கிரிக்கெட் சபையானது (SLC) விளக்கம் கோரியிருக்கின்றது. >> தேசிய சுபர் லீக் 4 நாட்கள் போட்டிகளுக்கான குழாம்கள் அறிவிப்பு நேற்று (15) திருவானந்தபுரம் மைதானத்தில் வைத்து நடைபெற்ற இலங்கை – இந்திய அணிகள் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணி 317 ஓட்டங்களால் படுதோல்வி அடைந்ததோடு, இந்த தோல்வியானது ஒருநாள் சர்வதேச போட்டிகள் வரலாற்றில் அணியொன்று கூடுதல் ஓட்