பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான டெஸ்ட் தொடரில் இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சாளர் வனிந்து ஹஸரங்க இணைக்கப்பட்டுள்ளார். வனிந்து ஹஸரங்க கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் ஓய்விலிருந்து திரும்பி மீண்டும் பங்களாதேஷ் தொடருக்கான டெஸ்ட் குழாத்தில் இணைந்துள்ளார். >>ஒரு நாள் தொடரினை கைப்பற்றிய பங்களாதேஷ் அணி அதேநேரம், வலதுகை சுழல் பந்துவீச்சாளர் நிசான் பீரிஸ் முதன்முறையாக இலங்கை தேசிய அணியில் இணைக்கப
21ஆவது முறையாக ஒழுங்கு செய்யப்பட்டு நடைபெற்று முடிந்திருக்கும் வடக்கின் சமர் கிரிக்கெட் ஒருநாள் பெரும் போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியானது 4 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது. >>ஒரு நாள் தொடரினை கைப்பற்றிய பங்களாதேஷ் அணி கடந்த சனிக்கிழமை (16) யாழ். மத்திய கல்லூரியின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணி முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தது. அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய யாழ். சென் ஜோ
(குறும் புதினத்திற்கென்று தமிழில் வெளிவரும் ஒரே மாத இதழ்)&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&17.03.24 அன்று குவிகம் அளவளாவல் நிகழ்வில் திரு அரவிந்த் சுவாமிநாதன் அறிவிப்பின் படி 1. சங்கரி அப்பன் – முதல் பரிசு – Rs.10000 – உறவின் மொழி2. மைதிலி நாராயணன் (ஷைலஜா ) – Rs. 6000 – இரண்ட
விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களம் ஆகியன இணைந்து இவ்வருடம் ஏற்பாடு செய்துள்ள 48ஆவது தேசிய விளையாட்டு விழாவின் முதலாவது நிகழ்ச்சியாக நடைபெற்ற தேசிய நகர்வல ஓட்டப் போட்டியில் ஆண்கள் பிரிவில் தலவாக்கலையைச் சேர்ந்த விக்னராஜ் வக்ஷான் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். நான்கு வருடங்களுக்குப் பிறகு நடைபெற்ற இம்முறை தேசிய விளையாட்டு விழா நகர்வல ஓட்டப் போட்டியானது நேற்று முன்தினம் (16) நுவரெலியா கோல்வ் புற்தரையில் நடைபெற்றதுடன், நாட்டிலுள்ள 9 மாகாணங்களையும் சேர்ந்த 79 வீரர்க
சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி சற்று முன்னர் சட்டோக்ரமில் ஆரம்பமாகியிருக்கின்றது. >>3ஆவது ஒருநாள் போட்டியை தவறவிடும் டில்ஷான் மதுஷங்க?<< போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றிருக்கும் இலங்கை அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் இப்போட்டியில் முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்திருக்கின்றார். ஒருநாள் தொடரினை கைப்பற்ற இப்போட்டியில் கட்டாய வெற்றியினை எதிர்பார்த்துள்ள இலங்கை அணி உபாதைக்குள்ளான வேகப்பந்துவீச்சாளர் டில்சான் மதுசங்கவிற்குப் பதிலாக
பங்களாதேஷ் அணியுடன் நடைபெறவுள்ள மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் டில்ஷான் மதுஷங்க விளையாடுவது சந்தேகம் என தெரிவிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் (15) பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது டில்ஷான் காயம் காரணமாக மைதானத்தை விட்டு வெளியேறினார், இதன் காரணமாக அடுத்த சில வாரங்களுக்கு அவருக்கு கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால், இம்மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐபிஎல் போட்டியின்
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும், கொழும்பு இந்துக் கல்லூரிக்கும் இடையில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 13ஆவது இந்துக்களின் பெருஞ்சமர் கிரிக்கெட் போட்டியில் யாழ். இந்துக் கல்லூரி அணி ஓர் இன்னிங்ஸ் மற்றும் 100 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது. சுதர்சன் சுபர்ணன் சகலதுறை ஆட்டம், குமணன் தரணிசன், ஸ்ரீஜெயந்தன் ஹரிஹரன் ஆகியோரது அற்புத பந்துவீச்சு ஆற்றல்கள் மூலம் யாழ். இந்துவின் வெற்றியை இலகுபடுத்தியிருந்தனர். இந்த வெற்றியுடன் இந்துக்களின் பெருஞ்சமரில் 3ஆவது வெற்றியை யாழ். இந்துக் கல்லூரி அணி ஈட
இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டியில் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி முக்கிய மாற்றம் ஒன்றை மேற்கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிரடி வெற்றியோடு ஒருநாள் தொடரினை சமப்படுத்திய இலங்கை அந்தவகையில் இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையிலான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் பிரகாசிக்கத் தவறியிருந்த ஆரம்பத் துடுப்பாட்டவீரரான லிடன் தாஸ் ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டிக்கான பங்களாதேஷ் ஒருநாள் குழாத்தில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கின்றார். லிடன் தாஸ் இலங்கை அணியுடன் நடைபெற்ற இரண்டு
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் புதிய வேகப்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஆகீப் ஜாவெட் நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வேகப்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளரான ஆகிப் ஜாவெட் மே.தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணத்தின் நிறைவுவரை இலங்கை அணியுடன் இணைந்து செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. >> அதிரடி வெற்றியோடு ஒருநாள் தொடரினை சமப்படுத்திய இலங்கை ஆகிப் ஜாவெட் பாகிஸ்தான் தேசிய அணிக்காக 163 ஒருநாள் மற்றும் 22 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2
இம்முறை ஐபிஎல் தொடரில் டெல்லி கெப்பிடல்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த தென்னாபிரிக்கா அணியின் வேகப் பந்துவீச்சாளர் லுங்கி இங்கிடி காயம் காரணமாக விலகியதை அடுத்து அவருக்கு மாற்றீடு வீரராக அவுஸ்திரேலியாவின் ஜேக் ஃபிரேசர் மெக்கூர்க்கை அந்த அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ஐபிஎல் தொடரின் 17ஆவது அத்தியாயம் இ;ம்மாதம் 22ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இம்முறை போட்டித் தொடரின் முதல் ஆட்டத்தில் நடப்பு சம்பியன் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகிறது. இந்த நிலை
சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் இலங்கை அணியானது 3 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது. சென்னை சுபர் கிங்ஸ் உடன் இணையும் யாழ்ப்பாண இளம் வேகப்பந்துவீச்சாளர் மேலும் இந்த வெற்றியுடன் இலங்கை அணியானது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரினையும் இன்னும் ஒரு போட்டி மீதமிருக்க 1-1 என சமநிலைப்படுத்தியிருக்கின்றது. முன்னதாக சட்டோக்ராமில் ஆரம்பமாகிய இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்த
ஒலி வடிவில் கேட்க“ஐயா… இதைப்போல ஒரு ஐம்பது, போஸ்ற்கார்டில் எழுதித் தர முடியுமா?” பவ்வியமாக சால்வையை இடுப்பில் ஒடுக்கிப் பிடித்தபடி அகத்தன் நின்று கொண்டிருந்தான். உடம்பின் மேல் வெறுமை படர்ந்திருந்தது. அதிலே கன்றிப்போன காயங்களும், வெய்யில் சுட்டெரித்த தழும்புகளும் இருந்தன. என்னவென்று வாங்கிப் பார்த்தார் உடையார். அது உண்மையில் போஸ்ற்கார்ட்டே அல்ல. அதனளவில் வெட்டப்பட்ட காகித அட்டைகள். அதில், பூப்புனித நீராட்டு விழா அழைப்பிதழ் நிகழும் ரெளத்திரி வருடம், மாசி மாதம் இருபதாம் நாள் நடைபெறவிருக்கும் வள்ளியம்மையின் சாம
சர்வதேச கிரிக்கெட் வாரியம் சோதனை முறையில் ஆரம்பித்திருந்த நிறுத்து கடிகார (Stop Clock) விதிமுறையை T20 உலகக்கிண்ணத் தொடரிலிருந்து அமுல்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த விதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டு சோதனை நடவடிக்கையாக போட்டிகளின் போது அமுல்படுத்தப்பட்டிருந்தது. இந்தநிலையில் டுபாயில் நடைபெற்ற ஐசிசி சந்திப்பின்போது இந்த விதிமுறை நிரந்தரமாக அமுல்படுத்தப்படும் என தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. >> சென்னை சுபர் கிங்ஸ் உடன் இணையும் யாழ்ப்பாண இளம் வேகப்பந்துவீச்சாளர் அதன்படி ஒ
யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த 17 வயது வேகப்பந்துவீச்சாளரான குகதாஸ் மாதுளன் இந்தப் பருவத்திற்கான இந்திய பிரீமியர் லீக் (IPL) T20 தொடரில் சென்னை சுபர் கிங்ஸ் (CSK) வலைப்பந்துவீச்சாளராக (Net Bowler) அழைக்கப்பட்டிருக்கின்றார். பாகிஸ்தான் செல்லும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான லசித் மாலிங்கவின் பாணியில் பந்துவீசும் குகதாஸ் மாதுளன் 117ஆவது வடக்கின் சமர் பெரும் கிரிக்கெட் போட்டியில் பந்துவீசிய காணொளி அண்மையில் சமூக வலைதளங்களில் பிரபல்யமாக மாறியிருந்தது. குகதாஸ் மாது
பாடசாலைகள் கிரிக்கெட் அபிவிருத்தி திட்டத்தின் ஓர் அங்கமாக இலங்கையின் முன்னணி செவிப்புலனற்றோர் பாடசாலைகளில் ஒன்றான இரத்மலானை செவிப்புலனற்றோர் பாடசாலைக்கு வலைப் பயிற்சி மையம் ஒன்றை இலங்கை கிரிக்கெட் சபை அன்பளிப்புச் செய்துள்ளது. குறித்த பாடசாலையின் நிர்வாகத்தினால் முன்வைக்கப்பட்ட விசேட கோரிக்கையை அமைய இந்த வலைப் பயிற்சி மையத்தை வழங்க இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, இலங்கை கிரிக்கெட் சபையின் நிதியுதவியுடன் இரத்மலானை செவிப்புலனற்றோர் பாடசாலையில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட வலைப் பயிற்சி மைய
நியூசிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த மாதம் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட T20i தொடரில் விளையாடவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த மாதம் 14ம் திகதி பாகிஸ்தானுக்கு புறப்படவுள்ள நியூசிலாந்து அணி முதல் மூன்று போட்டிகளையும் ராவல்பிண்டியில் விளையாடவுள்ளது. செவிப்புலனற்றோருக்கான T20 உலகக் கிண்ணத்தை வென்றது பாகிஸ்தான் முதல் போட்டி ஏப்ரல் 18ம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், இரண்டாவது போட்டி 20ம் திகதியும், மூன்றாவது போட்டி 21ம் திகதியும் நடைபெறவுள்ளன. குறித்த இந்த ம
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து தனிப்பட்ட காரணங்களால் விலகுவதாக டெல்லி கெப்பிடல்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் ஹெரி ப்ரூக் அறிவித்துள்ளார். கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய ஹெரி ப்ரூக், 11 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் உட்பட 190 ஓட்டங்களை மட்டுமே எடுத்திருந்தார். இதனால் அவரை இம்முறை ஐபிஎல் ஏலத்திற்கு முன்னரே ஹைதராபாத் அணி கழட்டிவிட்டது. இந்த நிலையில் ஐபிஎல் மினி ஏலத்தில் டெல்லி கெப்பிடல்ஸ் அணி அவரை 4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. ...
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற செவிப்புலனற்றோருக்கான T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை செவிப்புலனற்றோர் அணியை 88 ஓட்டங்களால் வீழ்த்திய பாகிஸ்தான் செவிப்புலனற்றோர் அணி சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது. செவிப்புலனற்ற சர்வதேச கிரிக்கெட் சபை ஏற்பாடு செய்திருந்த (Deaf International Cricket Council – DICC) 4ஆவது செவிப்புலனற்றோருக்கான T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் கடந்த 6ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஷார்ஜாவில் ஆரம்பமானது. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், அவுஸ
இலங்கையின் நட்சத்திர பெட்மிண்டன் வீரர்களில் ஒருவரான நிலூக கருணாரத்ன, இலங்கை விளையாட்டு வீரர்களுக்கு சர்வதே அரங்கில் வெல்வதற்கான உத்வேகத்தை வழங்கும் நோக்கில் ‘ஒலி நிலூக கருணாரத்ன அறக்கட்டளை’ (OLY Niluka Karunaratne Foundation) என்ற நலன்புரி நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார். ஒலிம்பிக் இல்லத்தில் அண்மையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இந்த ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு விழாவிற்கு தகுதி பெறும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரர் யுபுன் அபேகோனுக்கு தனது முதல் நிதி உதவியை
நாளைய விளையாட்டு நட்சத்திரங்களை உருவாக்குவதில் தன் அயராத அர்ப்பணிப்பை காட்டி வரும் இலங்கையின் முன்னணி இணைய வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, மதிப்புமிக்க இரு கத்தோலிக்க கல்லூரிகளான சென். ஜோசப் கல்லூரி மற்றும் புனித பேதுரு கல்லூரிகளுக்கிடையிலான 90வது புனிதர்களின் சமருக்கு இம்முறையும் பிரதான அனுசரணை வழங்குகிறது. அருட்தந்தை மொரிஸ் ஜே. லி கொக் ஞாபகார்த்த கிண்ணத்திற்கான இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் போட்டியானது கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இம்மாதம் 22ம் மற்றும் 23ம் திகதிகளில் நடைபெறவுள்ளது. >> இ