பூட்டான் அணிக்கு எதிரான இலங்கை கால்பந்து அணியின் வெற்றி மற்றும் மொஹமட் பஸாலின் ஓய்வு தொடர்பில் கூறும் எமது இணையத்தள ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப் மற்றும் மொஹமட் றிஷாட். The post WATCH – அபார ஆட்டத்துடன் பூட்டானை வீழ்த்திய இலங்கை கால்பந்து அணி | Sports Field appeared first on ThePapare. ...
இந்தப் பருவத்திற்கான இந்திய பிரீமியர் லீக் (IPL) T20 தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் புதிய வீரர்கள் இருவருக்கு வாய்ப்பு வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கசுன் ராஜிதவிற்கு ஓய்வு அந்தவகையில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியானது உபாதைக்குள்ளான சுழல்பந்துவீச்சாளரான முஜிபுர் ரஹ்மானிற்குப் பதிலாக ஆப்கானிஸ்தான் அணியின் அல்லா ஹ(G)சான்பாரிற்கு வாய்ப்பு வழங்கியிருக்கின்றது. சுழல்பந்துவீச்சாளரான அல்லா ஹ(G)சான்பார் ஏற்கனவே ஆப்கானிஸ்தான் அணிக்காக இரண்டு ஒ
பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை அணியின் துடுப்பாட்ட பிரகாசிப்பு மற்றும் குசல் மெண்ஸின் பிரகாசிப்பின்மை தொடர்பில் கூறும் எமது இணையத்தள ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப் மற்றும் மொஹமட் றிஷாட். The post WATCH – அசத்திய கமிந்து, தனன்ஜய; தொடர்ந்து ஏமாற்றும் மெண்டிஸ்! | Sports Field appeared first on ThePapare. ...
இலங்கைக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து பங்களாதேஷ் அணியின் பயிற்சியாளர் சந்திக்க ஹத்துருசிங்க விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் மீண்டும் அவுஸ்திரேலியாவிற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. அதேபோல, அவர் பங்களாதேஷ் திரும்பும் தததி இன்னும் உறுதி செய்யப்படவில்லை. எனவே, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஹத்துருசிங்கவிற்குப் பதிலாக உதவிப் பயிற்சியாளர் நிக் போதாஸ் அந்த அணியின் பயிற்சியாளராக செயல்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை குழாத்தில் இருந்து முன்னணி வேகப்பந்துவீச்சாளரான கசுன் ராஜித விலகியிருக்கின்றார். >>டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனன்ஜய, கமிந்து!<< கசுன் ராஜித முதுகு உபாதையொன்றுக்கு முகம் கொடுத்திருக்கும் நிலையில் இந்த உபாதையின் காரணமாகவே அவர் இலங்கை குழாத்தில் இருந்து விலகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அதேவேளை உபாதைக்குள்ளான கசுன் ராஜித நாடு திரும்பியிருப்பதோடு அவரின் பிரதியீடாக இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை
இலங்கையில் வயதின் கீழ்ப்பட்ட மகளிர் கிரிக்கெட் அணிகளுக்காக ஒழுங்கு செய்து நடைபெற்று வரும் மகளிர் முக்கோண T20 தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் இலங்கை 19 வயதின் கீழ் மகளிர் அணி அவுஸ்திரேலியாவை 07 ஓட்டங்களால் வீழ்த்தியுள்ளது. முதல் T20i போட்டியில் இலங்கை மகளிர் அணிக்கு தோல்வி இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்தின் 19 வயதின் கீழ்ப்பட்ட மகளிர் கிரிக்கெட் அணிகள் இங்கே முக்கோண T20 தொடரில் தற்போது ஆடி வருகின்றன. இந்த நிலையில் ஹம்பாந்தோட்டை சர்வதேச மைதானத்தில் இன்று ...
தென்னாபிரிக்கா மகளிர் அணிக்கு எதிராக பெனோனியில் நேற்று (27) நடைபெற்ற முதல் T20i போட்டியில், இலங்கை மகளிர் அணி 79 ஓட்டங்களால் தோல்வியடைந்துள்ளது. தென்னாபிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட T20i மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இந்த நிலையில், நேற்று பெனோனியில் நடைபெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி, முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவ
சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) வெளியிட்டுள்ள புதிய டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் இலங்கை அணியின் தலைவர் தனன்ஜய டி சில்வா மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர். பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 328 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் தனன்ஜய டி சில்வா மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் தலா இரண்டு சதங்களை பதிவுசெய்தனர். மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கையில் தனன்ஜய டி சில்வா முதல் இன்னிங்ஸில் 102 ஓட்டங்களையும், ...
2024ஆம் ஆண்டுக்கான மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அந்தவகையில் T20 போட்டிகளாக இந்த ஆண்டும் நடைபெறவுள்ள மகளிர் ஆசியக் கிண்ணத் தொடரானது ஜூலை மாதம் 17ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதி தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. பங்களாதேஷ் குழாத்தில் இணையும் முன்னணி வீரர்! ஆசிய கிரிக்கெட் வாரியம் (ACC) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இம்முறை தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கெடுக்கவிருப்பதோடு, 8 அணிகளும் இரண்டு குழுக்
பிபா உலகத் தொடரில் இலங்கைக்கும் பூட்டானுக்கும் இடையிலான பரபரப்பான ஆட்டத்தில், இலங்கை அணி களத்தில் தங்கள் ஆதிக்கத்தை வெளிப்படுத்தி, இறுதியில் சிறப்பான வெற்றியைப் பெற்றது. கொழும்பு ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த மோதலில் இரு அணிகளும் சிறப்பாக தங்கள் ஆட்டத்திறனை வெளிப்படுத்தினர். ஆட்டத்தின் தொடக்க பாதியில் இலங்கை பல கோல் வாய்ப்புகளை உருவாக்கி, அவர்களின் ஆதிக்கத்தை வெளிப்படுத்தியது. இருப்பினும், அவர்களின் முயற்சிகள் இருந்தபோதிலும், அவர்களால் கோலை அடிக்க முடியவில்லை. போட்டியின் முதல் பாதி சமநிலையில் நிறைவ
இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பங்களாதேஷ் குழாத்தில் சகீப் அல் ஹஸன் இணைக்கப்பட்டுள்ளார். சகீப் அல் ஹஸன் இறுதியாக அயர்லாந்து அணிக்கு எதிராக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற தொடரில் விளையாடியிருந்தார். அதனைத் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கவில்லை. 2024 ஐபிஎல் தொடரின் முழு அட்டவணை வெளியானது சுமார் ஒரு வருட காலப்பகுதிக்கு பின்னர் மீண்டும் சகீப் அல் ஹஸன் அணியில் இணைக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே குழாத்தில் பெயரிடப்பட்டிருந்த தவ்ஹித் ரிடோய் அணியிலிருந்து நீக்கப
இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனுக்கான அனைத்து போட்டிகளின் அட்டவணை மற்றும் பிளே- ஆஃப் சுற்று, இறுதிப்போட்டி ஆகியன நடைபெறும் மைதானங்கள் உள்ளிட்ட விபரங்களை ஐபிஎல் நிர்வாகம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 22ஆம் திகதி இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் கோலாகலமாக ஆரம்பமாகியதுடன், சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வெற்றியீட்டியது. அந்த வகையில் தற்போது வரை 6 லீக் போட்டிகள் முடிந்துள்ளன. இதில் சென்னை சுப்பர்
பங்களாதேஷிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியானது 328 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றதோடு, ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்கான இரு போட்டிகள் கொண்ட தொடரிலும் 1-0 என முன்னிலை அடைந்திருக்கின்றது. >> முதல் டெஸ்டில் அபார வெற்றியினைப் பதிவு செய்த இலங்கை கிரிக்கெட் அணி சில்லேட்டில் நடைபெற்ற குறித்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் வெற்றியை அதன் தலைவர் தனன்ஞய டி சில்வா மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் தமது அபார துடுப்பாட்டங்களின் வாயிலாக உறுதி செய்தனர். இந்த நிலையில் ...
சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணியானது 328 ஓட்டங்களால் அபார வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது. >> இரண்டாம் இன்னிங்ஸில் சரிவை எதிர் நோக்கியுள்ள பங்களாதேஷ் மேலும் இந்த வெற்றியுடன் இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் ஒரு போட்டி மீதமிருக்க 1-0 என முன்னிலை அடைந்திருக்கின்றது. பங்களாதேஷின் சில்லேட் நகரில் நடைபெற்று வந்த இலங்கை – பங்களாதேஷ் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று (24) நிறைவுக்கு வரும் ...
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் அமீர் தனது ஓய்வு முடிவை திரும்பப்பெற்றுள்ளார். 2024ஆம் ஆண்டு ஐசிசி T20 உலகக் கிண்ணம் எதிர்வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த சில பாகிஸ்தான் வீரர்கள் தங்களது ஓய்வுமுடிவை திரும்பப்பெற்று பாகிஸ்தான் அணிக்காக விளையாட ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில் நடைபெற்று முடிந்த பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில் சம்பியன்
சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநிறைவில் இலங்கை நிர்ணயம் செய்த போட்டியின் இமாலய வெற்றி இலக்கை (511) நோக்கி இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடும் பங்களாதேஷ் சரிவை எதிர் நோக்கியுள்ளது >>சவாலான இலக்கை நோக்கி முன்னேறும் இலங்கை கிரிக்கெட் அணி<< சில்லேட் நகரில் நடைபெறும் இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர நிறைவில் தமது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடி வந்த இலங்கை அணி 119 ஓட்டங்களுக்கு ...
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பாகிஸ்தான் அணியின் சகலதுறை வீரர் இமாத் வசீம் தனது முடிவை மாற்றிக்கொண்டு, ஐசிசி T20 உலகக் கிண்ணத்தில் விளையாடத் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளார். இதனை அவர் தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அண்மையில் முடிவடைந்த பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் சம்பியன் பட்டம் வென்ற இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்காக ஆடிய இமாத் வசீம் சிறப்பாக செயல்பட்டதுடன், முதல்தான் சுல்தான்ஸ்; அணியுடனான இறுதிப் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அத்துடன் இறுதிப் போட்டியின் ஆட்டநாயகனாகவும் தெரிவானா
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பாகிஸ்தான் அணியின் சகலதுறை வீரர் இமாத் வசீம் தனது முடிவை மாற்றிக்கொண்டு, ஐசிசி T20 உலகக் கிண்ணத்தில் விளையாடத் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளார். இதனை அவர் தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அண்மையில் முடிவடைந்த பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் சம்பியன் பட்டம் வென்ற இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்காக ஆடிய இமாத் வசீம் சிறப்பாக செயல்பட்டதுடன், முதல்தான் சுல்தான்ஸ்; அணியுடனான இறுதிப் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அத்துடன் இறுதிப் போட்டியின் ஆட்டநாயகனாகவும் தெரிவானா
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட பங்களாதேஷ் அணியின் நட்சத்திர சகலதுறை வீரர் சகிப் அல் ஹசன் தயாராக இருப்பதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. முன்னதாக, நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலும், இலங்கைக்கு எதிரான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரிலும் விளையாடாத சகிப் அல் ஹசன், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட மாட்டார் என பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தெரிவித்திருந்தது. ஆனால், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட தயாராக இருப்பதாக அந்நாட்டு கிரிக்கெட் சபையிடம் அவர் தெ