சுற்றுலா இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி சற்று முன்னர் ஹம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகியிருக்கின்றது. >> உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளுக்காக தயாராகத் தொடங்கும் இலங்கை இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் இங்கே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகின்றது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரன் முதல் போட்டியே தற்போது ஆரம்பமாகியுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றிருக்கும் ஆப்கான் தலைவர் ஹஸ்மத்துல்
பூப்புனித நீராட்டுவிழாவுக்குச் சென்றிருந்தோம். வழக்கம்போல அலங்கார மேடை, கண்ணைப் பறிக்கும் சோடனைகள். சினிமாப்பாடல்கள் காதைப் பிழந்தன. வட்ட வடிவ மேசையும் கதிரைகளும் போட்டிருந்தார்கள். அதற்கு வடிவான சட்டைகளும் போட்டிருந்தார்கள். நானும் மனைவியும் ஒரு இடத்தில் போய் அமர்ந்து கொண்டோம். சற்று நேரத்தில் ஒரு முதியவர், அவரின் மனைவி, மகள், மருமகன், இரண்டு பிள்ளைகள் வந்து அருகே அமர்ந்தார்கள். முதியவருக்கு எழுபதிற்கு மேல் இருக்கும். கதைக்காமல் எல்லாவற்றையும் நோட்டமிட்டபடி இருந்தார். மேசையில் சிவப்புக்கலரில் `கோலாவும்’, ம
இந்த வாரம் நிறைவடைந்த IPL கிரிக்கெட் தொடரின் இலங்கை வீரர்கள் இம்முறை ஒவ்வொரு அணிகளுக்காகவும் தத்தமது பங்களிப்பினை வழங்கியது இரசிக்கும் படியாக அமைந்திருந்தது என்பதில் மாற்றுக் கருத்து என்பது கிடையாது. “வாய்ப்புக்காக நான் தேர்வாளர்களை தேடிச்செல்வதில்லை” – திமுத் கருணாரத்ன ஆனால் முன்னாள் உலகக் கிண்ண சம்பியன்களான இலங்கை கிரிக்கெட் அணியின் இரசிகர்கள் இரசிக்கும் படியாக இந்த ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடரும் அமைய வேண்டும் அடுத்த இரண்டு மாதங்களுக்கு இலங்கை அணி ஒரு தவிர்க்க முடியாத போராட்டத்தில் வெற்றி பெற்றே ஆக வேண
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக யார் செயற்படுவார் என்பது தொடர்பில் கருத்து வெளியிட்ட எமது இணையத்தள ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப். The post WATCH – ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களை தெரிவுசெய்வதில் இலங்கைக்கு சிக்கலா? appeared first on ThePapare.com. ...
அமெரிக்காவில் நடைபெறவுள்ள மேஜர் லீக் கிரிக்கெட் (MLC) தொடருக்கான வொசிங்டன் பிரீடம் அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக டேல் ஸ்டெய்ன் நியமிக்கப்பட்டுள்ளார். தென்னாபிரிக்காவின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான டேல் ஸ்டெய்ன் இறுதியாக சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்டவுன் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக செயற்பட்டிருந்த நிலையில், தற்போது வொசிங்டன் பிரீடம் அணியுடன் இணையவுள்ளார். “வாய்ப்புக்காக நான் தேர்வாளர்களை தேடிச்செல்வதில்லை” – திமுத் கருணாரத்ன டேல் ஸ்டெய்ன் பந்துவீச்சு பயிற்றுவிப்ப
சுற்றுலா ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கான போட்டி அதிகாரிகளின் விபரங்களை இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்த போட்டி அதிகாரிகள் குழாத்தில் ஒரு போட்டி மத்தியஸ்தர் மற்றும் 5 நடுவர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் அணியிலிருந்து வெளியேறும் ரஷித் கான் முழுமையான தொடருக்குமான போட்டி மத்தியஸ்தராக ஐசிசியின் உயரடுக்கு போட்டி மத்தியஸ்தர்களில் ஒருவரான இலங்கையைச் சேர்ந்த ரஞ்சன் மடுகல்ல நியமிக்கப்பட்டுள்ளார். நடுவர்களை பொர
20 வயதின்கீழ் ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கவுள்ள 11 பேர் கொண்ட இலங்கை மெய்வல்லுனர் குழாம் நேற்று முன்தினம் (30) தென் கொரியா நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளது. 20ஆவது ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் இம்மாதம் 4ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை தென் கொரியாவில் நடைபெறவுள்ளது. 45 ஆசிய நாடுகளைச் சேர்ந்த 1500 வீர, வீராங்கனைகள் இம்முறை போட்டித் தொடரில் பங்கேற்கவுள்ளனர். இதனிடையே, இம்முறை ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 8 வீர, ...
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான பயிற்சிகளில் ஈடுபட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள். The post WATCH – ஹம்பாந்தோட்டையில் பயிற்சிகளை மேற்கொள்ளும் இலங்கை அணி appeared first on ThePapare.com. ...
இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் ரஷித் கான் இழந்துள்ளார். IPL இறுதிப் போட்டியின் போது முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாட மாட்டார் என அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. கடந்த 29ஆம் திகதி நடைபெற்ற IPL இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஆடிய அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அவர் முழு மருத்துவ கண்காணிப்ப
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாம் மற்றும் தொடருக்கான ஆயத்தங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட எமது இணையத்தள ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப். The post WATCH – ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரின் முக்கியத்துவம் என்ன? | Cricket Kalam appeared first on ThePapare.com. ...
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாத்தில் அனுபவ துடுப்பாட்ட வீரரும், டெஸ்ட் அணியின் தலைவருமான திமுத் கருணாரத்ன உள்வாங்கப்பட்டுள்ளார். உலகக்கிண்ண தகுதிகாண் போட்டித்தொடர் ஜிம்பாப்வேயில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான குழாத்தை உறுதிசெய்வதற்கு இந்த தொடர் முக்கியமானதாக அமையவுள்ளது. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடுவர் குழாத்தில் தர்மசேன இவ்வாறான நிலையில் 2019ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ண தொடரின் இலங்கை அணியின் தலைவராக செயற்பட்டிருந்த திமுத் கருணார
ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் போட்டி உத்தியோகத்தர்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது. இந்திய அணியில் ருதுராஜுக்குப் பதிலாக ஜெய்ஸ்வால் 2023ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் மாதம் 07ஆம் திகதி தொடக்கம் 11ஆம் திகதி வரை லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகின்றது. இந்த இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகள் மோதவுள்ள நிலையில், இறுதிப் போட்டியின் மைதான நடுவர்களாக நியூசிலாந்தை சேர்ந்த கிறிஸ் கப்னி மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த ரி
இந்த ஆண்டுக்கான (2023) ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரினை இலங்கையில் நடாத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த செய்தி வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. ஆசிய கிரிக்கெட் வாரியத்தின் (ACC) உறுப்பினர்கள் இடையிலான சந்திப்பினை அடுத்து 2023ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ணத்தினை நடாத்தும் நாடு தொடர்பில் இறுதி அறிவிப்பு வெளியிடப்படும் என முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஐந்தாவது முறையாக ஐ.பி.எல். கிண்ணத்தை சுவீகரித்த சென்னை சுபர் கிங்ஸ் இந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் சபையின் உயர் அதிகாரி ஒருவர் கிரிக்பஸ் செய்தி இணையத்தளத்
கடந்த வாரம் உள்ளூர், சர்வதேச விளையாட்டு உலகில் இடம்பெற்ற முக்கியமான விளையாட்டு செய்திகளின் தொகுப்பை ThePapare.com இன் விளையாட்டுக் கண்ணோட்டம் நிகழ்ச்சியில் பார்க்கலாம். The post WATCH – IPL நாயகன் Matheesha Pathirana வுக்கு ஒருநாள் அறிமுகம் கிடைக்குமா? | Sports RoundUp – Epi 232 appeared first on ThePapare.com. ...
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்களாதேஷ் அணியின் அனுபவ வீரர் மஹ்மதுல்லாஹ் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மஹ்மதுல்லாஹ் ஹஜ் யாத்திரைக்கு செல்லவுள்ள காரணத்தால் ஆப்கானிஸ்தான் தொடரிலிருந்து விலகுவதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபையிடம் கோரியுள்ளார். ஐந்தாவது முறையாக ஐ.பி.எல். கிண்ணத்தை சுவீகரித்த சென்னை சுபர் கிங்ஸ் எனவே ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் தொடரில் மஹ்மதுல்லாஹ் விளையாட மாட்டார் என பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளதுடன், T20 போட்டிகளில்
முதல் காதல், முடிவுரை அற்றது. சிலரது வாழ்வில் அது இளவேனில் தென்றல், சிலரது வாழ்வில் அது ஆறாத ரணம். முதன்முதலாக யாரோ ஒருவரிடம் இதயத்தை தொலைத்த தருணங்கள்… இன்றும் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத நிமிடங்கள்… இன்பமாகவோ துன்பமாகவோ, வடுக்களாகவோ புன்னகையாகவோ, ஏதோ ஒரு மூலையில் அது நிறைந்து தான் இருக்கிறது. என்னவானாலும் முதல் காதலை இழந்து விடாதீர்கள். அதன் நினைவுகளை தாங்கிக்கொண்டு வாழ்வதென்பது மரணத்திலும் கொடியது. எழுதியது : திவ்யா குலேந்திரன் Image Courtesy: https://pin.it/1ZuL5zR The post முதல் காதல் app
இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) T20 தொடரின் இறுதிப் போட்டியில் குஜராத் டைடன்ஸ் அணியை சென்னை சுபர் கிங்ஸ் 5 விக்கெட்டுக்களால் டக்வெத் லூயிஸ் முறையில் வீழ்த்தியிருப்பதோடு, ஐ.பி.எல். சம்பியன் பட்டத்தினையும் ஐந்தாவது முறையாக சுவீகரித்திருக்கின்றது. >> கிரிக்கெட்டில் சாதிக்க பொறியியல் துறையை விட்ட ஆகாஷ் மத்வால் IPL தொடரின் இறுதிப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) ஒழுங்கு செய்யப்பட்ட போதும் குறித்த தினத்தில் மழையின் குறுக்கீடு காரணமாக போட்டியின் நேற்றைய (29) மேலதிக நாளில் அஹமதாபாதில் இடம்பெற்
கிரிக்கெட் உலகின் பணக்கார லீக் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் 16ஆவது பருவகாலம் முழுவதும் மிகவும் விறுவிறுப்பாகவே அமைந்தது. சென்னை, குஜராத், மும்பை மற்றும் லக்னோ அணிகள் பிளே ஒப் சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில், சென்னையில் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் லக்னோ சுபர் ஜயன்ட்ஸை 81 ஓட்டங்களால் வெற்றிகொண்ட மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாவது தகுதிகாண் போட்டியில் விளையாட தகுதிபெற்றது. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு வேகப் பந்துவீச்சாளர் ஆகாஷ் மத்வாலின் அபார பந்துவீச்சு முக்கிய காரண
அமெரிக்காவில் நடைபெறவுள்ள மேஜர் கிரிக்கெட் லீக் தொடரில் தொடர்ந்து விளையாடும் நோக்கில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியுடனான ஒப்பந்தத்தை அந்த அணியின் அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜேசன் ரோய் அதிரடியாக முறித்துக் கொண்டுள்ளார். மேஜர் கிரிக்கெட் லீக் ஜூலை 13 முதல் 30ஆம் திகதி வரை நடைபெற உள்ள நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சர்வதேசப் போட்டிகள் அதே காலப்பகுதியில் நடைபெறுவதால், மேஜர் கிரிக்கெட் லீக்கில் விளையாட அந்நாட்டு கிரிக்கெட் சபை வீரர்களுக்கு அனுமதி வழங்கவில்லை. இந்த நிலையில், குறித்த தொடரில் களமிறங்கும
லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் நான்காவது அத்தியாயத்துக்கான அங்குரார்ப்பண வீரர்கள் ஏலம் எதிர்வரும் ஜூன் 14ஆம் திகதி கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. மொத்தம் 5 அணிகள் பங்குபற்றும் 4ஆவது LPL தொடர் எதிர்வரும் ஜூலை 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. கடந்த 3 அத்தியாயங்களிலும் அணி முகாமைத்துவங்களினால் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், இம்முறை முதல் தடவையாக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் அணி முகாமைத்துவங்களால் ஏலத்தில் வாங்கப்படவுள்ளனர். இதன்மூலம் இந்தியன் பிரீமி