லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் விளையாடவுள்ள வெளிநாட்டு வீரர்கள் தங்களுடைய பெயர்களை விண்ணப்பிக்க முடியும் என இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இலங்கை கிரிக்கெட் சபையின் https://srilankacricket.lk/lpl-player-registration-portal/ இணையத்தளத்தின் ஊடாக வீரர்கள் தங்களுடைய பெயர்களை பதிவுசெய்ய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. >>IPL தொடரில் விளையாட வியாஸ்காந்திற்கு வாய்ப்பு!<< வெளிநாட்டு வீரர்கள் இரண்டு பிரிவுகளின் கீழ் தங்களுடைய பெயர்களை பதிவுசெய்துக்கொள்ள முடியும
இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களான கமிந்து மெண்டிஸ் மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோர் சர்வதேச டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் முன்னேற்றங்களை கண்டுள்ளனர். பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 192 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியினை பதிவுசெய்திருந்தது. >>IPL தொடரில் விளையாட வியாஸ்காந்திற்கு வாய்ப்பு!<< இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் கமிந்து மெண்டிஸ் 92 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றிருந்தார். இதன்மூலம் 18 இடங்கள் முன்னேறியுள்ள இவர் 46வது இடத்தை பிடித
இந்தியாவில் நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) இலங்கை அணியின் இளம் சுழல் பந்துவீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் இணைக்கப்பட்டுள்ளார். தமிழ்பேசும் வீரரான விஜயகாந்த் வியாஸ்காந்த் இலங்கை அணியின் முன்னணி சுழல் பந்துவீச்சு சகலதுறை வீரரும், T20I அணியின் தலைவருமான வனிந்து ஹஸரங்கவுக்கு பதிலாக சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். தமிழ்பேசும் வீரரான விஜயகாந்த் வியாஸ்காந்த் இலங்கை அணியின் முன்னணி சுழல் பந்துவீச்சு சகலதுறை வீரரும், T20I அணியின் தலைவருமான வனிந்து ஹஸரங்கவுக்கு பதிலாக சன்ரைஸர்ஸ்
நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட T20I தொடருக்கான பாகிஸ்தான் குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாபர் அஷாம் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் குழாத்தில் பல முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் முக்கிய மாற்றங்களாக நீண்ட இடைவெளிக்கு பின்னர் மொஹமட் ஆமிர் மற்றும் இமாட் வசீம் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக மாறும் அஷார் மஹ்மூட் மொஹமட் ஆமிர் கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான T20I தொடரில் பாகிஸ்
நியூசிலாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் ஆடவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட T20I தொடரில் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக அஷார் மஹ்மூட் செயற்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. >> டெல்லி அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட தென்னாபிரிக்கா வேகப் புயல் அடுத்த வாரம் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணியானது அங்கே ஐந்து போட்டிகள் கொண்ட T20I தொடரில் ஆடவிருக்கின்றது. இந்த T20I தொடரின் போட்டிகள் லாஹூர் மற்றும் ராவல்பிண்டி ஆகிய மைதானங்களில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும் நிலையில் இந்த T20I தொடரில
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து தனிப்பட்ட காரணங்களால் விலகிய இங்கிலாந்து வீரர் ஹெரி ப்ரூக்கிற்குப் பதிலாக தென்னாபிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் லிசாட் வில்லியம்ஸை டெல்லி கெபிடல்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியாவில் 17ஆவது ஐபிஎல் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இம்முறை ஐபிஎல் தொடருக்கு முன்னதாக பல்வேறு அணிகளைச் சேர்த்த பல முன்னணி வெளிநாட்டு வீரர்கள் காயம் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியது அணிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதன் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய வீரர்க
இலங்கையில் எதிர்வரும் ஜலை மாதம் ஆரம்பமாகவுள்ள லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடருக்கான முழுமையான போட்டி அட்டவணை உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை மாதம் முதலாம் திகதி நடப்பு சம்பியன் பி லவ் கண்டி அணி தம்புள்ள ஓரா அணியை எதிர்த்தாடுகிறது. இந்தப் போட்டியானது கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகின்றது. >> ICC இன் மார்ச் மாதத்திற்கான சிறந்த ஆடவர் கிரிக்கெட் வீரராக கமிந்து முதல் மூன்று போட்டிகள் கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், அதனைத்தொடர்ந்து 5 போட்ட
சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) மார்ச் மாதத்திற்கான சிறந்த ஆடவர் கிரிக்கெட் வீரராக இலங்கை அணியின் நம்பிக்கைகுரிய துடுப்பாட்டவீரராக வளர்ந்து வரும் கமிந்து மெண்டிஸை தெரிவு செய்துள்ளது. >> ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் வனிந்து ஹஸரங்க கமிந்து மெண்டிஸ், அயர்லாந்தின் மார்க் அடையர் மற்றும் நியூசிலாந்தின் மேட் ஹென்ரி ஆகியோர் ICC இன் மார்ச் மாதத்திற்கான சிறந்த ஆடவர் கிரிக்கெட் வீரர் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இன்று இந்த வீரர்கள் பரிந்துரையில் இருந்து கமிந்து மெண்டிஸ் மார்ச் ம
இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) விளையாடி வரும் அவுஸ்திரேலிய வீரர் மிச்சல் மார்ஷ் தசைப்பிடிப்பு உபாதை காரணமாக அடுத்து வரும் போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மிச்சல் மார்ஷிற்கு தற்போது ஏற்பட்டுள்ள தசைப்பிடிப்பு உபாதை காரணமாக அவரால் குறைந்தது ஒரு வாரத்துக்கு போட்டிகளில் விளையாட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. >> ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் வனிந்து ஹஸரங்க அதுமாத்திரமின்றி உடற்கூறு நிபுனரின் அறிக்கையை தொடர்ந்து அவர் இம்முறை தொடரில் முழுமையாக விளையாடுவாரா? இல்லையா என்பது தொடர
இலங்கை T20i அணியின் தலைவரும், நட்சத்திர சுழல்பந்து வீச்சாளருமான வனிந்து ஹஸரங்கவிற்கு நடப்பு ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது குறித்து பிசிசிஐ-க்கு கடிதம் எழுதி உள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் பல்வேறு நட்சத்திர வீரர்கள் காயம் மற்றும் தனிப்பட்ட காரணங்களால் விலகிவருவது தொடர்கதையாகி வருகிறது. அந்தவகையில் நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாட ஒப்ப
ஐக்கிய அரபு இராச்சியத்தின் முன்வரிசை துடுப்பாட்டவீரரான உஸ்மான் கானுக்கு அமீரக கிரிக்கெட் வாரியம் (Emirates Cricket Board) ஐந்து ஆண்டுகளுக்கு அதனது கிரிக்கெட் தொடர்களில் அனைத்திலும் பங்கேற்க தடை வழங்கியிருக்கின்றது. ஜொப்ரா ஆர்ச்சரை களமிறக்குமா இங்கிலாந்து உஸ்மான் கான் தன்னுடைய கிரிக்கெட் அணியான ஐக்கிய அரபு இராச்சியத்தை (UAE) விட்டுவிட்டு பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு விசுவாசமாக செயற்படுவதாக கூறப்படும் நிலையிலையே அவருக்கு அமீரக கிரிக்கெட் வாரியம் (ECB) ஊடாக ஐந்து ஆண்டுகளுக்கு தடை வழங்கப்பட்டிருக்கின்றது. உஸ
T20 உலகக் கிண்ணத் தொடரில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி தமது முன்னணி வேகப்பந்துவீச்சாளரான ஜொப்ரா ஆர்ச்சரை களமிறக்க எதிர்பார்ப்பதாக நம்பத்தகுந்த செய்தி வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. மாதத்தின் சிறந்த வீரருக்கான பரிந்துரையில் கமிந்து மெண்டிஸ் அந்தவகையில் கடந்த ஒரு வருடகாலமாக உபாதையினால் இங்கிலாந்துக்கு ஆடும் வாய்ப்பினை தவறவிட்ட ஜொப்ரா ஆர்ச்சர் T20 உலகக் கிண்ணத்திற்கு முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிரான T20I தொடரில் பூரண உடற்தகுதியுடன் மீண்டும் இங்கிலாந்து அணிக்காக ஆடுவார் என நம்பப்படுகின்றது. 29 வயது நிரம்பிய ஜொப்
இந்தியன் பிரீமியர் லீக்கில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடர் தோல்வி மற்றும் தலைமைத்துவ சிக்கல்கள் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட எமது இணையத்தள ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப் மற்றும் மொஹமட் றிஷாட். The post WATCH – மும்பை இந்தியன்ஸ் அணியின் தடுமாற்றங்களுக்கான காரணம் என்ன? | Sports Field appeared first on ThePapare. ...
பங்களாதேஷ் தொடரில் தினேஷ் சந்திதால் மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோரின் பிரகாசிப்பு மற்றும் குசல் மெண்டிஸின் துடுப்பாட்ட இடம் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட எமது இணையத்தள ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப் மற்றும் மொஹமட் றிஷாட். The post குசல் மெண்டிஸை மூன்றாவது துடுப்பாட்ட வீரராக களமிறக்குவது சரியா? | Sports Field appeared first on ThePapare. ...
பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கமிந்து மெண்டிஸ் வெளிப்படுத்திய திறமை தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட எமது இணையத்தள ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப் மற்றும் மொஹமட் றிஷாட். The post WATCH – பங்களாதேஷ் தொடரில் கமிந்து மெண்டிஸின் பிரகாசிப்பு எப்படி? | Sports Field appeared first on ThePapare. ...
சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ICC) மார்ச் மாதத்திற்கான சிறந்த ஆடவர் கிரிக்கெட் வீரருக்கான பரிந்துரையில் இலங்கை டெஸ்ட் அணியின் நம்பிக்கைக்குரிய மத்திய வரிசை துடுப்பாட்ட வீரராக உருவெடுத்திருக்கும் கமிந்து மெண்டிஸ் உள்வாங்கப்பட்டிருக்கின்றார். மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணையும் சூர்யகுமார் யாதவ்! ICC மார்ச் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆடவர் கிரிக்கெட் வீரர்களுக்கான பட்டியலை நேற்று (05) வெளியிட்டது. அதன்படி இந்த வீரர்கள் பரிந்துரை பட்டியலிலேயே பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்று மு
எனது மைத்துனரின் கலியாணவீட்டிற்காக கனடா போயிருந்தேன். கலியாணத்தின் போது எனது பள்ளி நண்பன் சதீசை சந்தித்தேன். அவன் தான் ஒரு அதிசயச் செய்தி ஒன்றைச் சொன்னான். எங்களுடன் படித்த மனோரஞ்சன்---மனோ---கனடாவில் பெரிய செல்வந்தனாக இருக்கின்றான். 25 மில்லியன்களுக்கும் மேற்பட்ட வியாபாரத்தைக் கொண்ட, பல உணவகங்களுக்குச் சொந்தக்காரன். 25 மில்லியன் டொலர்கள்…. இந்த விடயம் எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. இது எப்படி நிகழ்ந்தது? படிக்கும் காலங்களில் அவன் என்றுமே திறமைசாலியாக இருந்தது கிடையாது. சுமார் ரகம் அவன். மனோ அகதியாக வந்து வேல
மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் சூர்யகுமார் யாதவ் நாளை வெள்ளிக்கிழமை (05) அணியுடன் இணைந்துக்கொள்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சூர்யகுமார் யாதவ் இறுதியாக கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற தென்னாபிரிக்க அணிக்கு எதிரான T20I போட்டியில் விளையாடியிருந்தார். குறித்த போட்டியில் சதம் ஒன்றையும் அடித்தாடியிருந்தார். தென்னாபிரிக்கா மகளிர் அணியை வீழ்த்தி இலங்கை வரலாற்று வெற்றி எனினும் குறித்த போட்டியின் போது சூர்யகுமார் யாதவின் கணுக்காலில் உபாதை ஏற்பட்டு அதற்கான சத்திரசிகிச்சையை செய்ய வேண்டியிருந்தது.
தென்னாபிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிராக ஈஸ்ட் லண்டன், Buffalo Park விளையாட்டரங்கில் நேற்று (03) நடைபெற்ற 3ஆவதும், கடைசியுமான கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 2க்கு 1 என்ற கணக்கில் T20i தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது. இதன்மூலம் தென்னாபிரிக்காவிற்;கு எதிராக அனைத்து வகையான மகளிர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் இலங்கை ஈட்டிய முதலாவது தொடர் வெற்றி இதுவாகும். இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி முதலில் களத்த
இலங்கை, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகியவற்றின் 19 வயதின் கீழ் மகளிர் கிரிக்கெட் அணிகள் பங்கெடுக்கும் முக்கோண T20 தொடரில் இன்று இங்கிலாந்து – இலங்கை அணிகள் மோதிய நிலையில், இங்கிலாந்து இளம் மகளிர் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது. >>நியூசிலாந்து T20i அணியின் தலைவராகும் மைக்கெல் பிரேஸ்வெல் முன்னதாக ஹம்பந்தோட்டை சர்வதேச மைதானத்தில் இலங்கை – இங்கிலாந்து இளம் மகளிர் அணிகள் இடையிலான போட்டி ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை இளம் வீராங்கனைகள்