அவுஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ருத்துராஜ் கெய்க்வாட்டிற்குப் பதிலாக மாற்று வீரராக இளம் துடுப்பாட்ட வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி எதிர்வரும் ஜூன் 7ஆம் திகதி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய அணி கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இந்திய அணியில் கேஎல் ராகுல், ரிஷப் பாண்ட், ஜஸ்பிரித் பும்ரா, ஸ்ரேயஸ் அய்யர், ஜெயதேவ்
சென்னை சுபர் கிங்ஸ் அணியின் அனுபவ துடுப்பாட்ட வீரர் அம்பத்தி ராயுடு இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரிலிருந்து ஓய்வுபெறுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். IPL தொடரின் இறுதிப் போட்டியில் இன்றைய தினம் (29) சென்னை சுபர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் அஹமதாபத்தில் மோதவுள்ளன. இந்தப் போட்டியுடன் அம்பத்தி ராயுடு IPL தொடரிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக தன்னுடைய உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவுசெய்துள்ளார். தென்னாபிரிக்காவிற்கு எதிரான இலங்கை A குழாம் அறிவிப்பு “மும்பை மற்றும் சென்னை என்ற இரண்டு
நேபாளத்தில் நடைபெற்று வரும் மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சம்மேளன (CAVA) மகளிர் கரப்பந்தாட்ட சவால் கிண்ணத்தில் சனிக்கிழமை (27) நடைபெற்ற போட்டியில் இலங்கை மகளிர் அணி 3-0 என இலகுவாக வெற்றிபெற்றது. ஐந்தாவது இடத்துக்கான இந்தப் போட்டியில் இலங்கை மகளிர் அணி, கிரிகிஸ்தான் அணி அணியை எதிர்கொண்டு விளையாடியது. பங்களாதேஷை இலகுவாக வீழ்த்திய இலங்கை மகளிர் அணி மாலைத்தீவுகளை வீழ்த்திய இலங்கைக்கு முதல் வெற்றி விறுவிறுப்பான போட்டியில் தோல்வியடைந்த இலங்கை மகளிர் அணி இந்தப் போட்டியின் ஆரம்பம் முதல் மிகச்சிறப்பாக ஆடிய இலங்கை மகளிர்
தென்னாபிரிக்க A கிரிக்கெட் அணிக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் தொடரில் பங்கெடுக்கும், இலங்கை A குழாம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. >> ஆப்கானிஸ்தான் தொடரில் விளையாடும் இலங்கை குழாம் இதுவா? 15 பேர் அடங்கிய இந்த இலங்கை A குழாத்தின் தலைவராக 22 வயது நிரம்பிய துடுப்பாட்டவீரர் நிபுன் தனன்ஞய நியமிக்கப்பட்டுள்ளதோடு, இலங்கை A குழாத்தின் பெரும்பாலான வீரர்கள் அண்மையில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் இருந்தே தெரிவு செய்யப்பட்டிருக்கின்
இந்த ஆண்டுக்கான (2023) ஒருநாள் உலகக் கிண்ணத்தின் போட்டி அட்டவணை வெளியிடப்படும் திகதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது. இலங்கையின் பயிற்சிப் போட்டி அட்டவணை வெளியீடு இந்த ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கிண்ணம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் தொடக்கம் இந்தியாவில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. எனினும் தொடரின் போட்டி அட்டவணையோ அல்லது தொடரின் போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் குறித்த அறிவிப்போ இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் மொத்தம் 10 அணிகள் பங்கெடுக்கும் இந்த உலகக் கிண்ணத் தொடரின் மைதானங்கள
ஜூன் மாதம் 02ஆம் திகதி ஹம்பந்தோட்டையில் ஆப்கானிஸ்தான் உடன் ஆரம்பமாகவுள்ள ஒருநாள் தொடரில் ஆடும் இலங்கையின் 16 பேர் அடங்கிய எதிர்பார்க்கை குழாமானது அறிவிக்கப்பட்டுள்ளது. பலமிக்க குழாத்துடன் உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் ஐக்கிய அமெரிக்கா முன்னதாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றுத் தொடர் என்பவற்றில் ஆடவிருக்கும் இலங்கையின் 30 பேர் அடங்கிய உத்தேச குழாம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தேச குழாம் தற்போது 16 பேர் கொண்ட குழாமாக மட்டுப்படுத்தப்பட்டிருப்பதோடு, இதில் இருந
இம்முறை IPL தொடரில் சென்னை சுபர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறியுள்ள இலங்கை அணியின் இளம் வேகப் பந்துவீச்சாளர் மதீஷ பத்திரனவின் IPL பயணம் ஆரம்பமானது முதல் இதுவரை வெளிப்படுத்தியுள்ள திறமைகள் தொடர்பில் ஆராய்கின்ற விசேட காணொளியை இங்கு பார்க்கலாம். The post WATCH – குட்டி மாலிங்க CSKயின் செல்லப் பந்துவீச்சாளரானது எப்படி? appeared first on ThePapare.com. ...
லங்கா பிரீமியர் லீக் தொடரின் 4ஆவது அத்தியாயம் எதிர்வரும் ஜலை மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில். வீரர்களுக்கான பதிவு, முன்கைச்சாத்திடல் மற்றும் வீரர்கள் ஏலம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. The post WATCH – புதிய திருப்பங்களுடன் கலைகட்டவுள்ள 2023 LPL தொடர்! appeared first on ThePapare.com. ...
ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்கான தகுதிகாண் சுற்றில் விளையாடும் ஐக்கிய அமெரிக்க கிரிக்கெட் அணிக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் ஜிம்பாப்வேயில் ஐ.சி.சி. இன் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்கான தகுதிகாண் சுற்றுத் தொடர் நடைபெறுகின்றது. இலங்கை உட்பட மொத்தம் 10 நாடுகள் பங்கெடுக்கும் இந்த தொடரில் ஐக்கிய அமெரிக்க அணியும் மோதவிருக்கின்றது. >> உலகக் கிண்ண தகுதிகாண் தொடருக்கான நெதர்லாந்து குழாம் அறிவிப்பு ஐக்கிய அமெரிக்க அணி உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் குழு A இல் போட்டியிடவுள்ள நிலையில் அதற்காக தமது ..
இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) T20 தொடரின் இரண்டாவது குவாலிபயைர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 62 ஓட்டங்களால் தொடரின் நடப்புச் சம்பியனான குஜராத் டைடன்ஸ் அணி வீழ்த்தியிருக்கின்றது. >> IPL இறுதிப்போட்டியில் ஆசியக்கிண்ணம் தொடர்பான இறுதி முடிவு இந்த வெற்றியுடன் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக IPL தொடரின் இறுதிப் போட்டிக்கு குஜராத் டைடன்ஸ் அணி தெரிவாகுவதுடன், மும்பை இந்தியன்ஸ் தொடரில் இருந்து வெளியேறுகின்றது. மும்பை இந்தியன்ஸ் அணி எலிமினேட்டர் மோதலில் லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் வீரர்களை வீழ்
ஜிம்பாப்வேயில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ண தகுதிகாண் தொடருக்கு முன் நடைபெறவுள்ள பயிற்சி ஆட்டங்களுக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று (26) வெளியிட்டுள்ளது. ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ள இம்முறை உலகக் கிண்ணத்தில், போட்டியை நடத்தும் இந்தியா உட்பட 8 அணிகள் பிரதான சுற்றுக்கு நேரடியாகத் தகுதிபெற்றுவிட்டன. எஞ்சியிருக்கும் 2 இடங்களுக்கான அணிகள் ஜிம்பாப்வேயில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள தகுதிகா
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்கான பரிசுத்தொகை விபரங்களை சர்வதேச கிரிக்கெட் சபை (ICC) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி 2019-21ம் ஆண்டு பருவகாலத்தில் வழங்கப்பட்ட பரிசுத்தொகையிலிருந்து ஐசிசி எந்தவித மாற்றங்களையும் ஏற்படுத்தவில்லை. >> இலங்கை – ஆப்கான் தொடருக்கான டிக்கெட் விற்பனை ஆரம்பம் ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்ற அனைத்து அணிகளுக்குமான மொத்த பரிசுத்தொகையாக 3.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (இலங்கை ரூபாயில் சுமார் 114 கோடி) அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் அவுஸ்
ஆஷஷ் தொடருக்கான அவுஸ்திரேலியா கிரிக்கெட் குழாத்தில் புதுமுக விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் ஜிம்மி பீரிசன் இணைக்கப்பட்டுள்ளார். ஆஷஷ் தொடருக்கான அவுஸ்திரேலிய குழாத்தில் இடம்பெற்றுள்ள ஜோஷ் இங்லிஷ், முதல் டெஸ்ட் போட்டியை தொடர்ந்து தனிப்பட்ட காரணங்களுக்காக மீண்டும் நாடு திரும்பவுள்ளார். >> இலங்கை – ஆப்கான் தொடருக்கான டிக்கெட் விற்பனை ஆரம்பம் இவ்வாறான நிலையில் முதல் டெஸ்ட் போட்டியை அடுத்து ஜிம்மி பீரிசன் அணியில் இணைந்துகொள்வார் எனவும், ஜோஷ் இங்லிஷ் தொடரின் இறுதிப்பகுதியில் மீண்டும் அணியுடன் இணைவார் எனவும
இலங்கை கிரிக்கெட்டின் (SLC) புதிய ஆடைப்பங்களாராக (Clothing Partner) மூஸ் (Moose) நிறுவனம் கரம் கோத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அந்தவகையில் 2023ஆம் ஆண்டு தொடக்கம் 2027ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இலங்கை கிரிக்கெட்டின் உத்தியோகபூர்வ ஆடைப்பங்காளர்களாக மூஸ் நிறுவனம் செயற்படவிருக்கின்றது. >> வளர்ந்துவரும் மகளிர் ஆசியக் கிண்ண போட்டி அட்டவணை வெளியானது எனவே, குறித்த காலப்பகுதியில் நடைபெறவுள்ள அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் இலங்கையின் தேசிய கிரிக்கெட் அணிகளுக்கு (ஆடவர், மகளிர்) மூஸ் நிறு
இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்காக கொழும்பில் பயிற்சிகளில் ஈடுபட்ட ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி. The post WATCH – கொழும்பில் பயிற்சிகளில் ஈடுபட்ட ஆப்கானிஸ்தான் அணி! appeared first on ThePapare.com. ...
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள ஒருநாள் கிரிக்கட் போட்டியை காண டிக்கெட்டுகளை எவ்வாறு கொள்வனவு செய்யலாம் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இதன்படி, வெள்ளிக்கிழமை (26) முதல் இணையத்தளம் மூலம் டிக்கெட்டுகளை வாங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை www.srilankacricket.lk இணையத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது. அத்துடன், டிக்கெட் வாங்கும் பார்வையாளர்கள் போட்டிகளைக் காண வரும்போது தங்களுடைய சொந்த QR குறியீட
நேபாளத்தில் நடைபெற்று வரும் மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சம்மேளன (CAVA) மகளிர் கரப்பந்தாட்ட சவால் கிண்ணத்தில் வியாழக்கிழமை (25) நடைபெற்ற 5 முதல் 8ம் இடங்களை உறுதிசெய்யும் போட்டியில் இலங்கை அணி 3-0 என வெற்றியை பதிவுசெய்தது. பங்களாதேஷ் மகளிர் அணிக்கு எதிரான இந்தப் போட்டியின் முதல் செட்டை இலங்கை அணி இலகுவாக கைப்பற்றியது. ஆரம்பத்திலிருந்து முன்னிலையை காட்டிய இலங்கை மகளிர் அணி 25-16 என்ற புள்ளிகள் கணக்கில் முதல் செட்டை கைப்பற்றியது. மாலைத்தீவுகளை வீழ்த்திய இலங்கைக்கு முதல் வெற்றி விறுவிறுப்பான போட்டியில் தோல்வியடைந்
நேபாளத்தில் நடைபெற்று வரும் மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சம்மேளன (CAVA) மகளிர் கரப்பந்தாட்ட சவால் கிண்ணத் தொடருக்காக இலங்கை மகளிர் தேசிய கரப்பந்தாட்ட அணிக்கு தெரிவுசெய்யப்பட்டமை தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட பதுளையைச் சேர்ந்த மலையக வீராங்கனை ஜெயராம் திலக்ஷனா. The post WATCH – தேசிய கரப்பந்தாட்ட அணிக்கான பயணம் சாத்தியமானது எப்படி? கூறும் திலக்ஷனா! appeared first on ThePapare.com. ...
இந்திய – ஆப்கான் அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் இடம் பெறுவதில் சிக்கல்கள் இருப்பதாக Cricbuzz செய்தி இணையதளம் குறிப்பிட்டிருக்கின்றது. >>தனது முடிவுக்கு 8-9 மாத கால அவகாசம் எடுத்துள்ள டோனி<< இந்திய கிரிக்கெட் அணியும், ஆப்கான் அணியும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஒன்றில் விளையாடுவதற்கு முன்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த ஒருநாள் தொடர் அடுத்த மாதம் 20ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரையிலான காலப் பகுதியில் நடைபெறும் எனக் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய கிரிக்கெட் அணி ஐ.சி.சி.
`சின்னான்’ வாழ்வில் என்றும் `பெரியான்’ `சின்னான்’ குறுநாவலின் ஆசிரியரான சண்முகம் சந்திரன் வாசகர்களுக்குப் புதியவரல்லர். ஏற்கனவே ஞானம் பதிப்பக வெளியீடான `ஆத்மாவைத் தொலைத்தவர்கள்’ சிறுகதைத்தொகுப்பின் மூலம் நன்கு அறியப்பட்டவர். அனுபவம் மிக்க இவரின் எழுத்துகள் மனிதநேயம் கொண்டவை. நல்ல கவிஞரும் கூட. இவரது இந்த குறுநாவலில் கூட ஆத்மாவைத் தொலைத்த பலரைத் தரிசிக்கக்கூடியதாக இருக்கின்றது. இலங்கையின் வடபகுதியில் அமைந்துள்ள ஏழு தீவுகளில் ஒன்றான நெடுந்தீவில் கதை நிகழுகின்றது. நெடுந்தீவிற்கு வழங்கப்படும் பெயர்களில் பசுத்த