இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் ஓசத பெர்னாண்டோ, உபாதையிலிருந்து மீண்டுவந்து, அணிக்காக பிரகாசிப்பது தொடர்பிலும், இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடர்பிலும் வெளியிட்ட கருத்து (தமிழில்) இங்கிலாந்து பதினொருவரில் களமிறங்கும் ஜேம்ஸ் அண்டர்சன் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இருவருக்கு கொவிட்-19 தொற்று! The post Video – “எந்த இடத்திலும் துடுப்பெடுத்தாட தயார்” – ஓசத பெர்னாண்டோ appeared first on ThePapare.com. ...
சுற்றுலா இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (22) காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. இதில் இலங்கை அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய வேகப் பந்துவீச்சாளர் ஸ்டுவர்ட் ப்ரோட்டுக்கு ஓய்வளிப்பதற்கு இங்கிலாந்து அணி முகாமைத்துவம் நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கை அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சில் மிரட்டிய ஸ்டுவர்ட் ப்ரோட், முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுக்களை எடுத்திருந்தார். இதன்படி, இலங்கை அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஸ்டு
இந்தியா – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி வரலாறு படைத்தது. இந்த நிலையில் ஐ.சி.சி இன் டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட இந்திய அணி இறுதிப் போட்டிக்கான வாய்ப்பையும் பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது. இதுதொடர்பில் வெளியாகிய செய்தியை இந்தக் காணொளியில் பார்க்கலாம். >> மேலும் பல வீடியோக்களைப் பார்வையிட << The post Video – ICC இன் டெஸ்ட் தரவரிசையிலும் வரலாறு படைக்கவுள்ள இந்தியா..! ...
இலங்கையில் முதன்முறையாக அரை-தொழில்முறை கால்பந்து லீக் தொடர் ஒன்றை நடத்துவது தொடர்பிலான சந்திப்பு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளதாக இலங்கை கால்பந்து சம்மேளனம் (FFSL) அறிவித்துள்ளது. இலங்கை கால்பந்து சம்மேளனம், கால்பந்து கழகங்கள், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் விளையாட்டு மருத்துவ பணிப்பாளர் லால் ஏக்கநாயக்க ஆகியோருக்கு இடையில் இந்த சந்திப்பு நேற்று (21) Zoom செயலி மூலமாக நடைபெற்று முடிந்துள்ளது. >> ஆர்சனல் அணியிலிருந்து விலகுகினார் ஓசில் நாட்டில் கால்பந்து விளையாட்டை அபிவிருத்தி செ
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் மொஹமட் ஆமிர் கடந்த வருடம் டிசம்பர் 15ஆம் திகதி திடீரென அறிவித்தார். இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக், பந்துவீச்சுப் பயிற்சியாளர் வகார் யூனுஸ் உள்ளிட்ட தற்போதைய அணி முகாமைத்துவம் மாறினால் மீண்டும் பாகிஸ்தான் அணிக்காக விளையாடத் தயாராக இருப்பதாக மொஹமட் ஆமிர் கூறியுள்ளார். >> பாகிஸ்தான் மண்ணில் 14 வருடங்களின் பின் தென்னாரிக்கா அணி கடந்த 2010இல் பாகிஸ்தான
இங்கிலாந்து அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரத்ன உள்ளிட்ட ஐந்து வீரர்களை விடுவிக்க இலங்கை கிரிக்கெட் தேர்வுக்கு குழு நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடர்பில் வெளியாகிய செய்தியை இந்தக் காணொளியில் பார்க்கலாம். The post Video – இலங்கை டெஸ்ட் குழாத்திலிருந்து Dimuth, Kusal Mendis அதிரடி நீக்கம்..! appeared first on ThePapare.com. ...
இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளரான அசன்த டி மெல், தனது பதவியினை இராஜினாமா செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அசன்த டி மெல், இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட தேர்வாளராகவும், தற்காலிக முகாமையாளராகவும் செயற்பட்டு வந்த நிலையில், அவர் தனது முகாமையாளர் பதவியினையே தற்போது இராஜினாமா செய்திருக்கின்றார். >> மும்பை, RCB அணிகளிலிருந்து விடுவிக்கப்பட்ட மாலிங்க, உதான! டி மெல் தனது சொந்தக் காரணங்களினைக் கருத்திற்கொண்டே முகாமையாளர் பதவியினை இராஜினாமா செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், டி மெல் தொடர்ச்ச
இலங்கை கிரிக்கெட் அணியின் இரண்டு வீரர்களுக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இலங்கை அணிக்காக மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில், விளையாடுவதற்காக பயிற்சிகளில் ஈடுபட்டுவந்த சகலதுறை வீரர் சாமிக கருணாரத்ன மற்றும் வேகப் பந்துவீச்சாளர் பினுர பெர்னாண்டோ ஆகியோரே கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு முகங்கொடுத்துள்ளனர். >> மும்பை, RCB அணிகளிலிருந்து விடுவிக்கப்பட்ட மாலிங்க, உதான! மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் மற்றும் T20I தொடர்களுக்காக, இலங்கை அணியின் வீரர்கள் கொழும்பில
ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் சபையினால் நான்காவது தடவையாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள அபுதாபி T10 லீக் கிரிக்கெட் தொடரானது அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளது. எட்டு அணிகள் பங்குபற்றவுள்ள குறித்த தொடரில் இலங்கை அணியின் முன்னணி T20 வீரர்களான திசர பெரேரா, இசுரு உதான உள்ளிட்ட 12 இலங்கை வீரர்கள் கடந்த மாதம் நடைபெற்ற வீரர்களுக்கான ஏலத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர். >> அபுதாபி T10 லீக்கில் சங்கக்காரவுக்கு புதிய பதவி எனினும், இலங்கை அணியின் அடுத்தடுத்த சர்வதேச போட்டிகளை கருத்திற் கொண்டு தேசிய அணியில் இன்னும் .
ஐ.பி.எல். மற்றும் எல்.பி.எல். போன்ற கிரிக்கெட் போட்டிகளில் (Franchise Tournaments) இருந்து ஓய்வு பெற முடிவெடுத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான லசித் மாலிங்க குறிப்பிட்டிருக்கின்றார். >>ராஜாஸ்தான் ரோயல்ஸ் அணியுடன் கைகோர்க்கும் குமார் சங்கக்கார<< மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் குழாத்தில் தன்னை தக்க வைக்க வேண்டாம் எனக் கூறிய லசித் மாலிங்க, இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகுவதாக அறிவிப்பு ஒன்று வெளியானது. இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்தே லசித் ம
இந்த ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்.) வீரர்கள் தக்கவைப்பிலிருந்து, மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிவந்த இலங்கை அணி வீரர் லசித் மாலிங்க மற்றும் றோயல் செலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடிய இசுரு உதான ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஐ.பி.எல். அணி வீரர்களின் வீரர்கள் தக்கவைப்பு, விடுவிப்பு மற்றும் ஏனைய அணிகளுக்கு வீரர்களை மாற்றுவதற்கான வாய்ப்பினை ஐ.பி.எல். நிர்வாகம் வழங்கியுள்ளது. அதன்படி, அணிகள் தங்கள் அணிக்கு தேவையான வீரர்களை அணியில் இணைத்துக்கொண்டு, ஏனைய வீரர்களை விடுவிப்பதுடன், ஐ.பி.எல். ஏலத்தின் ப
இந்த ஆண்டுக்கான (2021) ஐ.பி.எல். தொடரில் ராஜாஸ்தான் ரோயல்ஸ் அணியின் கிரிக்கெட் இயக்குனராக செயற்படுவதற்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்கார தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்பும் கோஹ்லி, ஹர்திக் பாண்டியா கிரிக்கெட் விளையாட்டின் சட்டவிதிகளை தீர்மானிக்கும் மெரில்போன் கிரிக்கெட் கழகத்தின் தலைவராக இருக்கும் குமார் சங்கக்கார ராஜாஸ்தான் ரோயல்ஸ் அணியின் கிரிக்கெட் இயக்குனராக தெரிவு செய்யப்பட்டிருக்கும் விடயம் இன்று (20) ராஜாஸ்தான் ரோயல்ஸ் அணி உரிமையாளர் மனோஜ் ப
இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில், எதிர்வரும் மார்ச் மாதம் 25 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கெலக்ஸி கிண்ண (Galaxy Cup) கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், கெலக்ஸி கிண்ண கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடருக்கான அனுசரணையாளர்களாக சீன நிறுவனமான, பூஷெங் லங்கா இன்வெஸ்ட்மென்ட் ஹோல்டிங் தனியார் நிறுவனம் கைக்கோர்த்துள்ளதாக, இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. >> புதிய ஜேர்சியுடன் களமிறங்கவுள்ள பங்க
இங்கிலாந்து அணியுடன் அடுத்த மாதம் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி நேற்று (19) அறிவிக்கப்பட்டது. இதில் முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ள 18 பேர் கொண்ட இந்திய அணியில் விராட் கோஹ்லி, ஹர்திக் பாண்டியா, இஷாந்த் சர்மா உள்ளிட்டோர் மீண்டும் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். எனினும், நேற்று (19) நிறைவுக்கு வந்த பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிய தமிழக வீரர் தங்கராசு நடராஜனுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆசிய கிண்ணமா? டெஸ்ட் சம்பியன்ஷிப்பா? குழப்பத்தில் இந
இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில், இலங்கை அணி தோல்வியடைந்திருந்த போதும், அஞ்செலா மெதிவ்ஸின் துடுப்பாட்டத்தை பார்த்து இளம் வீரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார். அஞ்செலோ மெதிவ்ஸ் முதல் இன்னிங்ஸில் நல்ல ஆரம்பத்தை பெற்றிருந்த போதும், அவரால் ஓட்டங்களை குவிக்க முடியவில்லை. ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் மெதிவ்ஸின் துடுப்பாட்டம், அவருடைய அனுபவத்தை வெளிக்காட்டியிருந்தது. இலகு வெற்றியினைப் பதிவு செய்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி குறிப்பாக லஹிரு திரிமான் அணியின் ஓட்ட எண்ணிக்கையை இரண்டாவத
இலங்கை மண்ணில் தொடர்;ச்சியாக ஐந்தாவது வெற்றியைப் பதிவுசெய்த இங்கிலாந்து அணி, ஹம்பாந்தோட்டையில் ஆரம்பமாகிய 2021இன் முதலாவது கால்பந்து லீக் தொடர், ஆசிய கிண்ணத்திலிருந்து விலகவுள்ள இந்திய அணி, பெண்களுக்கான டி20 போட்டியில் அதிவேக சதமடித்த நியூஸிலாந்து வீராங்கனை, 14 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தானை வந்தடைந்த தென்னாப்பிரிக்கா அணி உள்ளிட்ட செய்திகள் ThePapare.com இன் இந்தவார விளையாட்டுக் கண்ணோடடம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன. >>மேலும் பல வீடியோக்களைப் பார்வையிட<< The post Video – Lahiru Thirimanne சதமட
இந்த வருடம் இலங்கையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இருந்து இந்தியா விலக முடிவு செய்துள்ளதாக Times Of India நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட நாடுகளின் பங்குபற்றலுடன் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெற்று வருகின்றன. இதில் கடந்த வருடம் பாகிஸ்தானில் நடைபெறவிருந்த ஆசிய கிண்ண T20 தொடர் கொவிட்-19 வைரஸ் காரணமாக இந்த வருடத்துக்கு மாற்றப்பட்டதுடன், பாதுகாப்பு காரணங்களுக்காக போட்டியை நடத்தும் உரிமையை இலங்கையிடம் வழங்கு
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன விளையாடுவதற்கான வாய்ப்புகள் குறைவு என தலைமை பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார். சுற்றுலா இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இலகு வெற்றியினைப் பதிவு செய்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தப்போட்டியில் இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன கட்டை விரல் பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக நீக்கப்பட்டார்.
இந்தவார கால்பந்து உலகம் பகுதியில், பிரீமியர் லீக் தரவரிசையில் முதலிடத்திற்கு வந்த மன்செஸ்டர் யுனைடெட் , தொழில்முறை போட்டிகளுக்கு விடைகொடுத்த ரூனி , பார்சிலோனாவில் முதல் சிவப்பு அட்டையை வாங்கிய மெஸ்ஸி மற்றும் 5ஆம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ள ஜுவென்ட்ஸ் போன்ற தகவல்களை பார்ப்போம். The post Video – ஒரே அணியிடம் அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியடைந்த MADRID, BARCA | FOOTBALL ULAGAM appeared first on ThePapare.com. ...