2023ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கிண்ணத்தில் பங்கெடுக்கும் அணிகளுக்கான பரிசுத்தொகை விபரம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. >>ஆசிய விளையாட்டு விழாவின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இலங்கை அணி ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர் அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெறவிருக்கின்றது. அதன்படி இந்த உலகக் கிண்ணத் தொடரின் வெற்றி பெறும் அணிக்கான பரிசுத்தொகையாக 4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (இலங்கை நாணயப்படி சுமார் 129 மில்லியன் ரூபா) அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இதேநேரம் தொடரில் இரண்டாம் இடத்தினைப் பெறும் அணி 2 மில்லியன் அமெரிக்க டொல
சீனாவின் ஹோங்சோவில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டு விழாவின் T20 அரையிறுதிப்போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணியை வீழ்த்திய இலங்கை மகளிர் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. காலிறுதிப்போட்டியில் தாய்லாந்து அணியை வீழ்த்திய இலங்கை அணி, இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அரையிறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. உள்ளூர் லீக் தொடரில் திறமையினை வெளிப்படுத்திய மலிந்த புஷ்பகுமார போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை மகளிர் அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. போட்டியின் ஆரம்பம் முதல் எதிரணிக்கு அ
இலங்கை கிரிக்கெட் சபை (SLC) உள்ளூர் முன்னணி கிரிக்கெட் கழகங்கள் இடையே நடாத்தும் மேஜர் லீக் தொடரில் இன்று (24) மொத்தமாக 9 போட்டிகள் நிறைவுக்கு வந்தன. இன்று நிறைவுக்கு வந்த போட்டிகளில் கண்டி சுங்க கிரிக்கெட் கழக அணிக்காக ஆடியிருந்த கயான் சிறிசோம தனது சுழல் பந்துவீச்சின் உதவியோடு தனது தரப்பு நீர்கொழும்பு கிரிக்கெட் கழகத்திற்கு எதிராக 35 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்ய உதவியிருந்தார். கயான் சிறிசோம நீர்கொழும்பு அணிக்கு எதிராக மொத்தமாக 8 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. >>உள்ளூர்