நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் மோசமான துடுப்பாட்ட பிரகாசிப்பு காரணமாக 198 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி படுதோல்வியை சந்தித்தது. ஆக்லேண்ட் ஈர்டன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தார். ஆசியக் கிண்ணத் தொடர் பாகிஸ்தானிலா? இந்திய – பாக் போட்டிகள் எங்கே? முன்னணி வீரர்களின்றி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்காக ரச்சின் ரவீந்திரா மற்றும் சாட் போவ்ஸ் ஆகியோர் அறிமுகமாகியிருந்ததுடன்,
கொழும்பு றோயல் கல்லூரி மற்றும் கல்கிஸ்ஸ புனித தோமியர் கல்லூரி அணிகள் இடையில் 46ஆவது முறையாக ஒழுங்கு செய்யப்பட்ட ஒருநாள் கிரிக்கெட் சமரில், கொழும்பு றோயல் அணி 07 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்துள்ளது. >> லசித் குரூஸ்புள்ளே சதமடிக்க; சகலதுறையிலும் பிரகாசித்த லஹிரு சமரகோன் இந்த ஆண்டுக்கான 144ஆவது நீலங்கள் சமர் கிரிக்கெட் பெரும் போட்டியிலும் வெற்றி பெற்ற றோயல் கல்லூரி அணி ஒருநாள் சமரின் கிண்ணத்தையும் கைப்பற்றிக் கொள்கின்றது. தோமியர், றோயல் அணிகள் இடையிலான ஒருநாள் பெரும் போட்டி இன்று (24) ...
நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தன்னுடைய பந்துவீச்சு பிரகாசிப்பு மற்றும் அணியின் பிரகாசிப்புகள் தொடர்பில் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட இலங்கை அணி வீரர் சாமிக்க கருணாரத்ன. (தமிழில்) The post WATCH – முதல் ஒருநாள் போட்டியின் தோல்விக்கான காரணம் என்ன? கூறும் சாமிக்க! appeared first on ThePapare.com. ...