Sri Lanka Cricket have announced Jerome Jayaratne as the ‘National Team Manager’ for the team’s upcoming tour of West Indies. Embuldeniya produces a wonder; Root resists Jerome Jayaratne has been appointed the present Team Manager, taking the place of Asantha De Mel who has decided to step down from the position due to personal reasons, effective from the end of ...
The England and Wales Cricket Board (ECB) have confirmed that they will be playing a 3-match ODI series and 3-match T20I series against Sri Lanka in their home international summer. The England and Wales Cricket Board (ECB) have released their annual fixtures list for year 2021. According to the list, the England Cricket team will be playing a three-match T20 ...
Sri Lanka Head Coach Mickey Arthur faced the media virtually after England won the second Test by 6 wickets on day four in Galle to win the series, 2-0. Video Credits – Sri Lanka Cricket Media Unit >>Sri Lanka v England 2021<< The post Video – “We let 3 days of good work slip in one disastrous session” – Mickey Arthur appeared first on ThePapare.com.
இலங்கை கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜூன் – ஜூலை மாத பகுதியில், இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் T20i தொடர்களில் விளையாடவுள்ளது. இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட T20i தொடர்களில் விளையாடவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை (SLC) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. Read : முழுமையாக டெஸ்ட் தொடரினைக் கைப்பற்றிய இங்கிலாந்து அதன்படி, குறித்த தொடருக்கு செல்லவுள்ள இலங்கை அணி ஜூன் 15ஆம் திகதி இங்கிலாந்தை அடையவுள்ளது.
England clinch away a series win while Sri Lanka are left to lick their wounds. The visitors recorded a 6 wicket victory with a day left in the Test match. Sri Lanka was weighed down by having too many passengers on board. They had 5 players who supported the team with just 105 runs and 1 wicket altogether across 2 ...
WordPress.com supports a wide range of features for building your online presence: blogs, online stores, newsletter signup forms, and more. These tools are invaluable for many customers, but they can seem excessive for folks who are just looking to create a straightforward single-page website. If that’s you, read on for examples of how you can also create one-page websites here ...
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த வருடம் நடத்த முடியாமல் போன 32ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவை இந்த வருடம் மார்ச் மாதம் நடத்துவதற்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடவடிக்கைகளை எடுத்திருந்தது. எனினும், நாட்டில் கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் தொடர்ந்து நீடிப்பதால் 2020 இற்கான தேசிய இளைஞர் விளையாட்டு விழாவை ரத்து செய்வதற்கு தீர்மானித்தாக அதன் தலைவரும், பணிப்பாளர் நாயகமுமான துஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார். தேசிய இளைஞர் விளையாட்டு விழாவை ஐந்து நாட்கள் நடத்த தீர்மானம் அத்துடன், கடந்த காலங்களை விட ...
சுற்றுலா இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து கிரிக்கெட் அணி 6 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது. நெருக்கடி உருவாக்கிய எம்புல்தெனிய – போராட்டத்துடன் ஜோ ரூட் மேலும், இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலும் வெற்றி பெற்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணி இப்போட்டியின் வெற்றியுடன் சேர்த்து தொடரினை 2-0 எனக் கைப்பற்றியிருக்கின்றது. காலி சர்வதேச மைதானத்தில் நடைபெறுகின்ற இந்த டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று (24) நிறைவுக்கு வந்த நிலையில
இலங்கை கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகளுடன் விளையாடவிருக்கும் இருதரப்பு தொடரில் இலங்கை அணியின் புதிய முகாமையாளராக ஜேரோமி ஜெயரட்ன நியமனம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. முகாமையாளர் பதவியிலிருந்து விலகும் அசன்த டி மெல் தற்காலிக ஒப்பந்தம் ஒன்றின் அடிப்படையில் இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளராக செயற்பட்டு வந்த அசன்த டி மெல், இங்கிலாந்து டெஸ்ட் தொடரினை அடுத்து சொந்தக் காரணங்கள் கருதி முகாமையாளர் பதவியில் இருந்து விலகியிருந்தார். அசன்த டி மெல்லின் இடத்தினை நிரப்பும் நோக்கிலேயே தற்போது பு
தெற்காசியாவின் அதிவேக குறுந்தூர ஓட்ட வீரரான யுபுன் ப்ரியதர்ஷன அபேகோன் இத்தாலியில் நேற்றுமுன்தினம் (23) நடைபெற்ற இத்தாலி உள்ளக மெய்வல்லுனர் தொடரில் ஆண்களுக்கான 60 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றி இலங்கை சாதனையை முறியடித்தார். ஆண்களுக்கான 60 மீற்றர் ஓட்டத்தின் தகுதிகாண் போட்டியில் களமிறங்கிய அவர், போட்டித் தூரத்தை 6.59 செக்கன்களில் நிறைவுசெய்து முதலிடத்தைப் பெற்றுக் கொண்டார். அத்துடன், 2017இல் அவரால் குறித்த போட்டியை 6.78 செக்கன்களில் ஓடி முடித்து நிலைநாட்டப்பட்ட இலங்கை சாதனையை மூன்று வருடங்களுக்குப்
ப்ரீமியர் லீக் தொடரில் சமீக காலமாக செல்சி அணி வெளிக்காட்டி வரும் மோசமான பெறுபேறுகள் காரணமாக அவ்வணியின் முகாமையாளரான பிராங்க் லம்பார்ட்டை பதவியிலிருந்து நீக்குவதற்கு செல்சி அணியின் நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது. கடந்த 2019 ஜூன் மாதத்தில் செல்சி அணியின் நிர்வாகம், செல்சி அணியின் முன்னாள் முகாமையாளரான மரியோ சாரியை நீக்கிவிட்டு அப்பதவிக்கு அதேமாதமே முன்னாள் இங்கிலாந்து மற்றும் செல்சி அணியின் வீரரான லம்பார்ட்டை நியமித்தது. >>இலங்கையில் ஆரம்பமாகவுள்ள சுப்பர் லீக் கால்பந்து தொடர் 3 வருடகால ஒப்பந்த அடிப்பட