ஐ.பி.எல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளராக கடந்த 10 ஆண்டுக்கும் மேல் விளையாடிய இலங்கையின் லசித் மாலிங்க, இம்முறை ஐ.பி.எல் தொடரிலிருந்து விடுவிக்கப்பட்டார். அத்துடன், உரிமையாளர்களைக் கொண்ட லீக் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக மாலிங்க அறிவித்தார். இதுதொடர்பில் வெளியாகிய செய்தியை இந்தக் காணொளியில் பார்க்கலாம். >>மேலும் பல வீடியோக்களைப் பார்வையிட<< The post Video – Lasith Malinga வின் திடீர் ஓய்வு: மும்பை இந்தியன்ஸுடன் மனக் கசப்பா? appeared first on ThePapare.co
இந்த ஆண்டுக்கான T10 லீக் தொடரில் விளையாடவுள்ள பங்களா டைகர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக திலின கண்டம்பி நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார். >> இங்கிலாந்து பதினொருவரில் களமிறங்கும் ஜேம்ஸ் அண்டர்சன் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்டவீரரான திலின கண்டம்பி, கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வினை அறிவித்த பின்னர் பயிற்சியாளராக செயற்பட்டுவருகின்றார். அதன்படி, கடந்த ஆண்டு இலங்கையில் முதல்முறையாக நடைபெற்று முடிந்த லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் திலின கண்டம்பி பயிற்றுவித்த ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி சம்பியன் பட்
Sri Lanka skipper Dinesh Chandimal won the toss and decided to bat first in the 2nd Test against England which commenced today (22) at Galle International Cricket Stadium. After the embarrassing defeat at the hand of the visitors in the 1st Test, the Lankans have made a few changes to their playing XI including the exclusion of Kusal Mendis who ...
இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் ஓசத பெர்னாண்டோ, உபாதையிலிருந்து மீண்டுவந்து, அணிக்காக பிரகாசிப்பது தொடர்பிலும், இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடர்பிலும் வெளியிட்ட கருத்து (தமிழில்) இங்கிலாந்து பதினொருவரில் களமிறங்கும் ஜேம்ஸ் அண்டர்சன் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இருவருக்கு கொவிட்-19 தொற்று! The post Video – “எந்த இடத்திலும் துடுப்பெடுத்தாட தயார்” – ஓசத பெர்னாண்டோ appeared first on ThePapare.com. ...
சுற்றுலா இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (22) காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. இதில் இலங்கை அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய வேகப் பந்துவீச்சாளர் ஸ்டுவர்ட் ப்ரோட்டுக்கு ஓய்வளிப்பதற்கு இங்கிலாந்து அணி முகாமைத்துவம் நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கை அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சில் மிரட்டிய ஸ்டுவர்ட் ப்ரோட், முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுக்களை எடுத்திருந்தார். இதன்படி, இலங்கை அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஸ்டு
இந்தியா – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி வரலாறு படைத்தது. இந்த நிலையில் ஐ.சி.சி இன் டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட இந்திய அணி இறுதிப் போட்டிக்கான வாய்ப்பையும் பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது. இதுதொடர்பில் வெளியாகிய செய்தியை இந்தக் காணொளியில் பார்க்கலாம். >> மேலும் பல வீடியோக்களைப் பார்வையிட << The post Video – ICC இன் டெஸ்ட் தரவரிசையிலும் வரலாறு படைக்கவுள்ள இந்தியா..! ...
இலங்கையில் முதன்முறையாக அரை-தொழில்முறை கால்பந்து லீக் தொடர் ஒன்றை நடத்துவது தொடர்பிலான சந்திப்பு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளதாக இலங்கை கால்பந்து சம்மேளனம் (FFSL) அறிவித்துள்ளது. இலங்கை கால்பந்து சம்மேளனம், கால்பந்து கழகங்கள், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் விளையாட்டு மருத்துவ பணிப்பாளர் லால் ஏக்கநாயக்க ஆகியோருக்கு இடையில் இந்த சந்திப்பு நேற்று (21) Zoom செயலி மூலமாக நடைபெற்று முடிந்துள்ளது. >> ஆர்சனல் அணியிலிருந்து விலகுகினார் ஓசில் நாட்டில் கால்பந்து விளையாட்டை அபிவிருத்தி செ
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் மொஹமட் ஆமிர் கடந்த வருடம் டிசம்பர் 15ஆம் திகதி திடீரென அறிவித்தார். இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக், பந்துவீச்சுப் பயிற்சியாளர் வகார் யூனுஸ் உள்ளிட்ட தற்போதைய அணி முகாமைத்துவம் மாறினால் மீண்டும் பாகிஸ்தான் அணிக்காக விளையாடத் தயாராக இருப்பதாக மொஹமட் ஆமிர் கூறியுள்ளார். >> பாகிஸ்தான் மண்ணில் 14 வருடங்களின் பின் தென்னாரிக்கா அணி கடந்த 2010இல் பாகிஸ்தான
Sri Lanka Cricket has instructed Team Manager Asantha de Mel to submit a report pertaining to the rumours of sexual misconduct involving a national cricketer and a female health official who has been assigned to the team. Earlier this week, social media was abuzz with rumours of inappropriate behavior involving a member of the Sri Lanka Test team and an ...
இங்கிலாந்து அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரத்ன உள்ளிட்ட ஐந்து வீரர்களை விடுவிக்க இலங்கை கிரிக்கெட் தேர்வுக்கு குழு நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடர்பில் வெளியாகிய செய்தியை இந்தக் காணொளியில் பார்க்கலாம். The post Video – இலங்கை டெஸ்ட் குழாத்திலிருந்து Dimuth, Kusal Mendis அதிரடி நீக்கம்..! appeared first on ThePapare.com. ...
Three Sri Lankan youngsters have been given the go ahead to play in the upcoming Abu Dhabi T10 League while Sri Lanka Cricket has denied No Objection Certificates (NOC) to 10 other senior players who were initially drafted for the tournament. Sri Lanka Cricket has stated this year’s busy International schedule as the reason for denying the NOCs and said ...
Two Sri Lankan cricketers who have been training for the upcoming West Indies series, have tested positive for Covid-19. Sri Lanka fast bowlers Binura Fernando and Chamika Karunaratne who engaged in training in order to prepare for the upcoming ODI and T20I series against the West Indies have tested positive for COVID-19. According to Sri Lanka Cricket (SLC), the two ...