அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் ஓர் அங்கமான கடற்கரைக் கரப்பந்தாட்டப் போட்டிகளில் வட மாகாண அணிகள் தமது அபார ஆட்டங்களை வெளிப்படுத்தி வெற்றிகளைப் பெற்றுள்ளன. நீர்கொழும்பு உல்லாசக் கடற்கரையில் இடம்பெற்ற இந்த போட்டிகளில், 20 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் வட மாகாணத்தினைச் சேர்ந்த மூன்று அணிகளான புத்தூர் ஸ்ரீ சோமஸ்கந்தாக் கல்லூரி, தொண்டைமனாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம் மற்றும் வவுனியா ஸ்ரீ சுமண மகா வித்தியாலயம் ஆகியன, ஒரேயொரு மேல் மாகாண அணியான நீர்கொழும்பு சீதுவ தவிசமீர மகா வித்தியாலய அணியுடன் அ
இலங்கை அணி ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை ஜிம்பாப்வே அணி நம்பத் தயாராக இல்லை என்று அந்த அணியின் தலைவர் கிரேம் கிரீமர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அணியின் போட்டிகள், குறிப்பாக சர்வதேசப் போட்டித் தொடர்களில் அணியின் ஆட்ட முறை குறித்து அண்மைய வாரங்களில் பலவகையான குற்றச்சாட்டுக்களும், விமர்சனங்களும் எழுந்தன. பிரமோத்யவின் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த இலங்கை வீரர்கள் கோரிக்கை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் அணித் தேர்வாளருமான பிரமோத்ய… கடந்த ஜுன், ஜூலை மா
19 வயதுக்குட்பட்ட டிவிஷன் – I பாடசாலை அணிகளுக்கு இடையில் சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு நடைபெற்று வரும் இந்தப் பருவகாலத்திற்கான இரண்டு நாட்கள் கொண்ட “சிங்கர் கிண்ண” கிரிக்கெட் தொடரில் இன்றைய நாளில் மூன்று போட்டிகள் ஆரம்பமாகியிருந்தன. பண்டாரநாயக்க கல்லூரி எதிர் புனித அலோசியஸ் கல்லூரி கதிரான மைதானத்தில் ஆரம்பமாகிய இப்போட்டியில் காலி புனித அலோசியஸ் கல்லூரியினால் முதலில் துடுப்பாட பணிக்கப்பட்டிருந்த கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரி வீரர்கள், தமது முதல் இன்னிங்சில் கவிக தில்ஷானின் அபார பந்து வீச்சினால் 85 ஓட
விளையாட்டுத்துறை அமைச்சர் சட்டத்தரணி தயாசிறி ஜயசேகரவுக்கு தென்கொரியாவின் பிரபல குகிவோன் டைகொண்டோ தலைமையகத்தினால் 7ஆம் தரத்தைக் கொண்ட டைகொண்டோ தற்காப்புக்கலை கௌரவ கறுப்புப்பட்டி வழங்கிவைக்கப்பட்டுள்ளது. தென் கொரிய அரசின் அழைப்பின் பேரில் கடந்த சில தினங்களுக்கு முன் விளையாட்டுத்துறை அமைச்சர் அங்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த போது சர்வதேச டைகொண்டோ சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் சொவு சுங்வோனால் இவ் விசேட கறுப்புப்பட்டி வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தேசிய சாதனையுடன் பொதுநலவாய பளுதூக்க
புதிய கழகங்களுடனும், புதுமுக வீரர்களுடனும் ஆரம்பமாகியுள்ள 2017/18ஆம் ஆண்டு பருவகாலத்திற்கான லாலிகா சுற்றுப்போட்டிகள் வீரர்களிடமும் பார்வையாளர்களிடமும் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளதை காணமுடிகின்றது. இப்பருவகாலத்திற்கான கிண்ணத்தை கைப்பற்றும் நோக்குடன் லாலிகா சுற்றுப்போட்டியை ஆரம்பித்துள்ள கழகங்கள் சுற்றுப் போட்டியின் ஆரம்பம் முதலே எதிரணிக்கு சவால் விடுப்பதை போட்டியின் முடிவுகளும் லாலிகா புள்ளிப்பட்டியலும் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. 2017/18 ஆம் ஆண்டு பருவகாலத்திற்கான லாலிகா சுற்றுப்போட்டிகள் இம்மாதம் 18
விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, இலங்கை வீரர்களின் உடற்தகுதி குறித்து எழுப்பியிருந்த விமர்சனங்கள் தற்போது பூதாகரமாக சென்று கொண்டிருக்கையில், அது தொடர்பான தனது கருத்தினை நேற்றைய (28) ஊடக சந்திப்பொன்றில் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். இந்த ஊடக சந்திப்பில் அவர், தான் வெளியிட்டிருந்த வீரர்களின் உடற்தகுதி தொடர்பான விமர்சனங்கள் எந்த ஒரு தனிப்பட்ட வீரரையும் குறித்து தெரிவித்தது அல்ல எனவும் ஊடகங்கள் தனக்கும் இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் மாலிங்கவுக்கும் இடையில் பகைமையை தோற்றுவிக்க முயல்வதாகத் தெரிவித்திர
சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட T-20 தொடரின் முதல் போட்டியில், துடுப்பாட்ட வலிமையை முழுமையாக உபயோகித்திருந்த இலங்கை அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியியை சொந்தமாக்கியது. இருதரப்பு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் மற்றும் ஒரு நாள் தொடர் ஆகியவை 1-1 என சமநிலை அடைந்த நிலையில், தீர்மானம்மிக்க T-20 தொடரின் முதல் போட்டி ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகியிருந்தது. நாணய சுழற்சியினை கைப்பற்றிக்கொண்ட பங்களாதேஷ் அணியின் தலைவர் மசரபி மொர்தஸா முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு ச
‘சகோதரர்களின் சமர்’ எனும் பெயர் மூலம் வர்ணிக்கப்படும் இசிபதன கல்லூரி மற்றும் தர்ஸ்டன் கல்லூரி அணிகளுக்கு இடையிலான 54ஆவது மாபெரும் வருடாந்த கிரிக்கெட் தொடர் ப்லாக்ஹெம் விஜயவர்தன நினைவுச் சின்ன கேடயத்திற்காக DFCC வங்கியின் அனுசரணையுடன் இன்று கோலாகலமாக ஆரம்பமாகியிருந்தது. றோயல் – தோமியர் கல்லூரிகளுக்கிடையிலான வருடாந்த சமர் தயார் நிலையில் மார்ச் முழுவதும் இடம்பெறவுள்ள பெரும் சமர் கிரிக்கெட் தொடர்களின் ஆரம்ப கட்டமான இடம்பெற்ற இரண்டு நாட்கள் கொண்ட இப்போட்டி, முன்னதாக கொழும்பு SSC மைதானத்தில் ஆரம்பமாகியிருந்தது
அவுஸ்திரேலிய அணியுடன் இடம்பெற்ற விறுவிறுப்பான முதலாவது T-20 போட்டியில் 168 ஓட்டங்களை இலக்காக விரட்டிய இலங்கை அணி அசேல குணரத்னவின் அதிரடியின் உதவியுடன் 20ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் விளாசிய பவுண்டரியுடன் 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்று T-20 போட்டிகளைக் கொண்ட தொடரின் முதலாவது போட்டி இன்று மெல்பெர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமானது. இலங்கை மகளிர் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப் புள்ளி வைத்த தென்னாபிரிக்கா அவுஸ்திரேலிய அணி சார்பாக இன்றைய தினம் மூன்று
ஒலிம்பிக் விளையாட்டுத் திருவிழா பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனீரோ நகரில் வருகிற 5ஆம் திகதி தொடங்குகிறது. இதில் தாய், மகன் இருவரும் பங்கேற்க இருக்கும் அரிய நிகழ்வு இந்த முறை அரங்கேற இருக்கிறது. துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான 47 வயதான நினோ சலுக்வாட்சே 1988ஆம் ஆண்டு சியோலில் நடந்த ஒலிம்பிக்கில் சோவியத் யூனியன் சார்பில் களம் இறங்கி பெண்களுக்கான 25 மீட்டர் ஸ்போட்டிங் துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கமும், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெள்ளிப்பதக்கமும் வென்றார். சோவியத் யூனியனில் இருந்து ...
தாய்லாந்தில் இடம்பெறுகின்ற திறந்த மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் நடைபெற்ற ஆண்களுக்கான 200 மீற்றர் போட்டியில் திலிப் ருவன் குமார இன்று தங்கப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார். தாய்லாந்தில் இடம்பெறுகின்ற திறந்த மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் தற்போது மூன்று தங்கப்பதக்கங்களை இலங்கை தனதாக்கியுள்ளது. இதற்கு முன்னர் இரண்டு தங்கப்பதக்கம், வெள்ளிப்பதக்கம் மற்றும் இரண்டு வெண்கலப்பதக்கத்தை இலங்கை தனதாக்கியமை குறிப்பிடத்தக்கது. The post இலங்கைக்கு தங்கப் பதக்கம் appeared first on ThePapare.com. ...
சிகா வைரஸ் பரவும் ஆபத்துக் காரணமாக பிரேசிலில் ஆகஸ்ட் மாதம் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளைத் தள்ளிவைக்க வேண்டுமா அல்லது ரியோ டி ஜெனெரோ நகரில் இருந்து வேறு இடத்துக்கு மாற்ற வேண்டுமா என்பதை உலக சுகாதார நிறுவனம் பரிசீலிக்க வேண்டும் என்று நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் கூட்டுக்கடிதம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த இந்த நிபுணர்கள் சிகா வைரஸ் மூலம் உலகப்பொது சுகாதாரத்துக்கு தெளிவான ஆபத்து ஏற்பட்டிருப்பதாக எச்சரித்துள்ளனர். இங்கிலாந்துடன் பகல்-இரவு டெஸ்ட்
உங்கள் கைபேசியை தொடாமலே மொபைல் பண செலுத்துகைகளை மேற்கொள்ளவென கூகுள் தனது புதிய பரிசோதனைக்குள்ளாகும் மொபைல் செலுத்துகை சேவையை ஆரம்பித்துள்ளது. Bay Area இல் உள்ள சில விற்பனைக்கூடங்களில் தமது Hands Free பயன்பாட்டை பரிசோதனை செய்து வருகின்றது. இப்பயன்பாடானது குரல் கட்டளைகளை வைத்துக்கொண்டே பொருட்களை கொள்வனவு செய்ய அனுமதிக்கின்றது. வழமையாக Android Pay மற்றும் Apple Pay போன்ற “தொட்டு செலுத்துங்கள்” தளங்களுக்காக பாவிக்கப்படும் Near Field Communication (NFC) chip ஐ பயன்படுத்தாமல் Bluetooth, Wi-Fi மற்றும
Mobile World Congress ஒன்றும் CES அளவிற்கு மிகப்பெரியதாக நடக்காவிடினும், சில கண்ணைக்கவரும் அறிமுகங்கள் இருக்கத் தான் செய்தன. 1. Samsung Galaxy S7 மற்றும் S7 edge Samsung இன் தலைமைப் படைப்பான S7 மற்றும் edge இம்முறை அனைத்து பார்வையாளர்களையுமே தன் பக்கம் இழுப்பதற்கு தவறவில்லை. அதன் கணக்கச்சிதமான உலோக உடலும் துல்லியத் திரையும் அதற்குத் தனி அந்தஸ்த்தைத் தருகிறது. அதுமட்டுமா, இதன் வேகமும் பன் மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. நீரிற்கு தாக்குப்பிடிக்கும் திறனும் S6 இற்கு முன்னைய கருவிகள் போல microSD ...
எப்படி உலகநாடுகளில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா போலவோ; அதே போல smartphone உலகின் ஜாம்பவான்கள் Apple, Samsung மற்றும் Microsoft. என்னதான் Apple உம் Samsung அடிக்கடி அடிபட்டாலும், இடை இடையே Microsoft உம் “நானும் ரௌடி தான் ” என்று கொண்டு களத்தில் குதிக்கும். அந்த வகையில் இம்மாதம் ஸ்பெயினில் இடம்பெறவுள்ள Mobile World Congress இல் Samsung Galaxy S7 இற்குச் சவால் விட தயாராகிறது முன்னர் வெளிவந்த Microsoft Lumia 950 . ஆகவே இந்த கட்டுரையில் அறிமுகமாக இருக்கும் ...
Picasa விற்கு இறுதிக் கிரியைகளை செய்யும் நேரம் வந்து விட்டது. ஏனெனில் google வரும் மார்ச் 15 முதல் Picasa Desktop Album தன்னுடைய ஆதரவையும் பங்களிப்பையும் நிறுத்தப்போவதாக மரண ஓலை அனுப்பிவிட்டது. Picasa வை Google தன்வசப்படுத்தி சுமார் 12 வருடங்கள் ஆகியுள்ள நிலையில், கடந்த சில மாதங்களாக Picasa விற்கு மிகப் பெரும் முன்னேற்ற மேம்படுத்தல்கள் எதுவும் வரவில்லை. ஏனெனில் Google, தான் புதிதாக உருவாக்கியுள்ள Google Photos ஐ உச்ச கட்ட நிலைக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. ...
Picasa விற்கு இறுதிக் கிரியைகளை செய்யும் நேரம் வந்து விட்டது. ஏனெனில் google வரும் மார்ச் 15 முதல் Picasa Desktop Album தன்னுடைய ஆதரவையும் பங்களிப்பையும் நிறுத்தப்போவதாக மரண ஓலை அனுப்பிவிட்டது. Picasa வை Google தன்வசப்படுத்தி சுமார் 12 வருடங்கள் ஆகியுள்ள நிலையில், கடந்த சில மாதங்களாக Picasa விற்கு மிகப் பெரும் முன்னேற்ற மேம்படுத்தல்கள் எதுவும் வரவில்லை. ஏனெனில் Google, தான் புதிதாக உருவாக்கியுள்ள Google Photos ஐ உச்ச கட்ட நிலைக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. ...
வேலை முடிந்து வீடு வந்தவுடன் சூடா ஒரு கோப்பை காபியுடன் பலர் பிஸ்கெட் எடுக்கப்படுகிறதோ இல்லையோ சிமார்ட்போன் அல்லது டப்லெட்டை கை தானாக எடுத்துவிடும். ஆனால் இப்போது கை ஏனோ Chromebookக்கை தேடிச் சென்று எடுக்கின்றது. அப்படி என்னாதான் இருக்கு இந்த Chromebookக்கில் என அறியவிரும்புவோருக்காக இப்பதிவை எழுதுகின்றேன். சுருக்கமாக கூறவேண்டுமான? குறைந்த கனத்துடன், எளிமையான முழுமையாக பாவிக்கூடிய ஒரு சாதனம். இனி இதைப்பற்றி சற்று ஆழமாக சென்று பார்ப்போமா? Chromebookகை முதலே பாவிக்கும் ஒருவாராக நீங்கள் இருந்தால் Chromebook
‘கஜேந்திரக்குமார் பொன்னம்பலத்தின் நண்பர்கள்’ என்ற பக்கத்தில் ஒரு பதிவைப் பார்த்தேன்: ஒரு கேள்வி; இரு பதில் என்ற தலைப்பில் ஆங்கில ஊடகங்களில் கேட்கப்பட்ட ஒரே கேள்விக்கு கஜேந்திரக்குமார் பொன்னம்பலமும், சுமந்திரனும் அளித்த முரணான பதில்கள் தொடர்பில் தான் இப் பதிவு (பார்க்க:https://www.facebook.com/guruparank/posts/10155712637880251…) இப்பதிவின் அடிப்படை நோக்கம், “ஆங்கில ஊடகங்களில் எவ்வாறு இவர்கள் தொழிற்படுகிறர்கள்” என்பதனைக் கொண்டு கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் தமிழ்த் தேசியவாதி; சுமந்திரன
‘கஜேந்திரக்குமார் பொன்னம்பலத்தின் நண்பர்கள்’ என்ற பக்கத்தில் ஒரு பதிவைப் பார்த்தேன்: ஒரு கேள்வி; இரு பதில் என்ற தலைப்பில் ஆங்கில ஊடகங்களில் கேட்கப்பட்ட ஒரே கேள்விக்கு கஜேந்திரக்குமார் பொன்னம்பலமும், சுமந்திரனும் அளித்த முரணான பதில்கள் தொடர்பில் தான் இப் பதிவு (பார்க்க:https://www.facebook.com/guruparank/posts/10155712637880251…) இப்பதிவின் அடிப்படை நோக்கம், “ஆங்கில ஊடகங்களில் எவ்வாறு இவர்கள் தொழிற்படுகிறர்கள்” என்பதனைக் கொண்டு கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் தமிழ்த் தேசியவாதி; சுமந்திரன