அன்று விடுமுறை நாள் அதிகாலை பனிக்காற்று மெல்லிய மழைச்சாரல் நீண்ட நெடிய தார் சாலையில் தனிமையில் கைகோர்த்தபடி நாம்… தெருவோர டீக்கடை நுரை நிரம்பிய குவளையில் இதமான சூட்டில் தேநீருடன் என் தோளில் சாய்ந்தபடி நீ இமை மூடியபடி கனவில் நான் சட்டென விழித்து கடிகாரம் பார்த்தேன் முள் நான்கை நெருங்கியது. இனிதான விடியலில் வந்த கனவு தானா இது? By: Thivya Kulendran Image Link: https://pin.it/71mW1bj The post கலையும் கனவுகள் appeared first on FOS Media Students' Blog. ...
இலங்கை கிரிக்கெட் அணியின் மூன்றாவது இலக்க துடுப்பாட்ட வீரராக களமிறங்குவதற்கு தயாராக இருப்பதாக இலங்கை அணியின் சகலதுறை வீரரும் பி லவ் கண்டி அணியின் தலைவருமான வனிந்து ஹஸரங்க தெரிவித்துள்ளார். லங்கா பிரீமியர் லீக் தொடரில் (LPL) கொழும்பில் நடைபெற்ற ஆரம்ப போட்டிகளில் வனிந்து ஹஸரங்க தலைமையிலான பி லவ் கண்டி அணி தோல்வியை தழுவியிருந்த போதும், பல்லேகலையில் நடைபெற்று முடிந்த போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. >>ஆசியக் கிண்ணம், ஆப்கான் தொடருக்கான பாகிஸ்தான் குழாம் வெளியீடு பல்லேக
பி லவ் கண்டி அணிக்கு எதிராக நடைபெற்ற LPL தொடரின் ஐந்தாவது போட்டியில் கோல் டைட்டன்ஸ் அணி டிம் செய்பர்ட்டின் அபார துடுப்பாட்டத்தின் உதவியுடன் 83 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவுசெய்தது. முதல் போட்டியில் சுபர் ஓவர் வெற்றியை பதிவுசெய்த கோல் டைட்டன்ஸ் அணி இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. >>“த ஹன்ரட்” கிரிக்கெட் தொடரிலிருந்து விலகும் ரஷீட் கான் கோல் டைட்டன்ஸ் அணி ஆரம்பத்தில் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை விட்டுக்கொடுத்ததுடன் 9.2 ஓவர்களில் 3 விக்கெட்டு
நினைவிருக்கிறதா? எம் இரு விழிகள் முதல் முதலில் சந்தித்த தருணம். என் இருதயம் சற்று வேகமாக அடிக்க தொடங்க, உதட்டில் என்னை அறியாமல் ஓர் புன்னகை. கண்களில் காணும் காட்சியோ என்னை மெய் சிலிர்க்க வைக்க, நாணத்தால் என் இமைகள் கவிழ்ந்தன. நிமிடங்கள் பல அல்ல அச் சில வினாடிகள் தான், இரு விழிகளும் சங்கமித்த அவ் ஓர் நொடி. என்னை அறியாமல், உன்னிடம் இழந்தேன், என் இதயத்தை. Image Courtesy : https://pin.it/jkGz8Vy The post நினைவிருக்கிறதா? appeared first on FOS ...
முதல் காதல், முடிவுரை அற்றது. சிலரது வாழ்வில் அது இளவேனில் தென்றல், சிலரது வாழ்வில் அது ஆறாத ரணம். முதன்முதலாக யாரோ ஒருவரிடம் இதயத்தை தொலைத்த தருணங்கள்… இன்றும் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத நிமிடங்கள்… இன்பமாகவோ துன்பமாகவோ, வடுக்களாகவோ புன்னகையாகவோ, ஏதோ ஒரு மூலையில் அது நிறைந்து தான் இருக்கிறது. என்னவானாலும் முதல் காதலை இழந்து விடாதீர்கள். அதன் நினைவுகளை தாங்கிக்கொண்டு வாழ்வதென்பது மரணத்திலும் கொடியது. எழுதியது : திவ்யா குலேந்திரன் Image Courtesy: https://pin.it/1ZuL5zR The post முதல் காதல் app
இலங்கை பாடசாலைகள் கூடைப்பந்தாட்ட சம்மேளனம் ஒழுங்கு செய்த 16 வயதின் கீழ்ப்பட்ட பாடசாலை வீராங்கனைகளுக்கான C பிரிவுக்கான தேசிய கூடைப்பந்து சம்பியன்ஷிப் தொடரில் யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த திருக்குடும்ப கன்னியர் மடம் அணி சம்பியன்களாக மகுடம் சூடியுள்ளது. மூன்று ஆண்டுகளின் பின் மீண்டும் தேசிய விளையாட்டு விழா உலக பாடசாலை U9 செஸ் சம்பியனாகிய தெஹாஷ் கிரிங்கொட அத்துடன், இந்த வெற்றியுடன் திருக்குடும்ப கன்னியர் மடம் வட மாகாணத்தில் இருந்து முதல் தடவையாக 16 வயதின்கீழ் பிரிவு கூடைப்பந்து தொடரொன்றில் தேசிய சம்பியன்களாக தெரிவ
இலங்கை கிரிக்கெட் அணியின் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்புச் செய்வதற்கான சர்வதேச ஊடக உரிமையினை (Global Rights) அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு இந்தியாவினைச் சேர்ந்த Sony Sports நிறுவனம் பெற்றிருப்பதாக கூறப்பட்டுள்ளது. >>துடுப்பாட்டத்தில் பிரகாசித்த மெண்டிஸ், ஓசத பெர்னாண்டோ இலங்கை கிரிக்கெட் சபை (SLC) 2023ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் தொடக்கம் 2027ஆம் ஆண்டின் மார்ச் மாதம் வரை, இலங்கை கிரிக்கெட் அணி விளையாடும் போட்டிகளை ஒளிபரப்புச் செய்வதற்குரிய ஊடக உரிம மனுக்களை (Licencse Bids) கடந்த வாரம் மூலம் சர்வதேச தொலைக்காட்
ஆடியில் தேடி விதைத்தோம் அதை அறுவடையாய் தையில் பெற்றோம் ஆனால் சேற்றில் குளித்து செவ்வனே மண்ணை தூற்றிய ஆவுக்கும் அவன் வேண்டியபடி பருவத்திற்கு மழையும் மனதார தந்த சூரியதேவனுக்கும் நாவாற நன்றி சொல்ல நாளொன்று வந்ததோ…. இயற்கையின் இதயமாய் சூரியனும் இறைவனின் அருளாய் ஆவும் விருந்தினராய் வரச்சொல்லி வாசல் எங்கும் வண்ண கோலம் வணக்கம் சொல்ல சூரியனும் கண்விழிக்க கைகூப்பி பொங்கலோ பொங்கல் என்று பட்டாசும் வெடித்து வந்தாரை வரவேற்க அந்த நாளும் வந்ததோ…. புத்தரிசியை புதுப்பானையிலிட்டு பக்குவமாய் பொங்கியெடுத்து படைய
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட பயிற்சியாளர் கிரான்ட் பிளவர், இங்கிலாந்தின் கவுண்டி அணிகளில் ஒன்றான சசெக்ஸ் கழகத்தின் புதிய துடுப்பாட்ட பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச அளவில் ஒரு தசாப்தத்திற்கும் மேலான பயிற்சி அனுபவத்தைக் கொண்ட கிரான்ட் பிளவர், இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் சசெக்ஸ் கழகத்தில் இணைகிறார். முன்னதாக அவர் 2014 மற்றும் 2019 ஆகிய காலப்பகுதியில் பாகிஸ்தான் அணியினதும், 2010 மற்றும் 2014 ஆகிய காலப்பகுதியில் ஜிம்
உலகே உரையாட ஒரு மொழி பிறந்ததோ அது ஆங்கிலம் எனும் வழியில் தவழ்ந்து வந்ததோ அதற்கு பிறப்பு எனும் நாளும் வருடம் தோறும் வாசம் வீசுதடி வீசும் காற்றில் வீரநடை போட்டு வந்ததடி இன்றும் அந்த ஆங்கில புது வருட பிறப்பு…. மகிழ்ச்சியில் மத்தாப்பாய் புதுமையில் பூவாய் பூக்க பூமரமாய் நான் உன்னோடு உலா வர ஓடி வந்த இருப்பது இரண்டும் இரும்பு கவசம் போட்டு உலகையே பூட்டி வைத்த கொரோணாவை கொன்றழித்து பாடை கட்ட பாட்டும் பாடுதடி… நானும் வர நானும் வரவென்று ...
டயலொக் ஜனாதிபதி தங்கக்கிண்ணம் 2021 கரப்பந்தாட்ட தொடரில் ஆண்களுக்கான இறுதிப்போட்டியில், நாத்தாண்டிய யுனைடட் அணியை வீழ்த்திய தெபேகம ரன்தரு அணி சம்பியனாக முடிசூடியது. அரையிறுதிப்போட்டியில் பொரலஸ்கமுவ பலெர்ஸ் அணியை வீழ்த்தி தெபேகம ரன்தரு அணியும், ஹொரண வாஸனா அணியை வீழ்த்தி நாத்தாண்டிய யுனைடட் அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றிருந்தன. >>ஆசிய இளையோர் பாராவில் சப்ரானுக்கு இரட்டைப் பதக்கம் மஹரகம இளைஞர் சேவைகள் மற்றும் கரப்பந்தாட்ட திடலில் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் தெபேகம ரன்தரு அணி 3-1 என்ற செட்கள் க
இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளரான கிரான்ட் பிளவரிடம், கொவிட்-19 பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை (SLC) தெரிவித்திருக்கின்றது. மேலும் ஒரு இடம் முன்னேறிய வனிந்து ஹஸரங்க இங்கிலாந்துக்கு சென்றிருந்த இலங்கை கிரிக்கெட் அணி அங்கே மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் விளையாடி இலங்கை வந்துள்ள நிலையில், இந்திய அணியுடனான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளத
இந்திய தொடரில் விளையாடவிருந்த அனைத்து இலங்கை வீரர்களுக்கும் இன்று மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்தியாவுடனான ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் விளையாடவுள்ள இலங்கை அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் நாளை முதல் தமது பயிற்சிகளை ஆரம்பிக்கலாம் என இலங்கை கிரிக்கெட் சபை வைத்தியப் பிரிவின் தலைவர் பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தெரிவித்துள்ளார். இங்கிலாந்துக்குப் பயணம் செய்த இலங்கை அணி, அந்நாட்டு அணியுடன் ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் விளையாடிவிட்டு கடந்த 6ஆம
இந்திய தொடரை இலக்காகக் கொண்டு கொழும்பில் பயிற்சிகளை மேற்கொண்டு வந்த 14 பேர் கொண்ட இலங்கை அணிக் குழாத்தில் இடம்பெற்ற சந்துன் வீரக்கொடிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே இலங்கை அணியின துடுப்பாட்ட பயிற்சியாளர் கிரான்;ட் பிளவர், தரவு ஆய்வாளர் ஷிரன்த நிரோஷன ஆகிய இருவரும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது சந்துன் வீரக்கொடியும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளருக்கு கொரோனா இவர்கள் மூவருக்கும் நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் டெல்டா வ
இலங்கை கிரிக்கெட் அணியின் தரவு ஆய்வாளர் (Data Analyst) ஷிரன்த நிரோஷனவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் பிறகு நாடு திரும்பிய இலங்கை அணியில் அடையாளம் காணப்பட்ட இரண்டாவது கொரோனா தொற்றாளர் இவராவார். இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளருக்கு கொரோனா முன்னதாக இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் கிரான்ட் பிளவர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதாக நேற்று உறுதி செய்யப்பட்டது. இதனிடையே, கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட இருவரும் சுகாதார வழிமுறைகளைப் பின்ப
எழுதி முடிய முன்பே மை காய்ந்தது போல் கனவு முடிய முன்பே முழித்து பார்த்தது போல் ஒரு நொடி முடிவில் ஓருலகமே இருண்டிருக்கும் மரணம் என்று நினைத்தீர்களா இல்லை நிஜமென நம்பிய மாயம் ஆமாம் இரண்டுமே மாயம் தான், மரணத்தை விட புரியாத மர்ம மாயம் ஒன்டுளது… காதல்…. காலங்காலமாய் காதல் பல படிகளை தாண்டி, பரீட்சைகளை தாண்டி…. மேல் வளர்ந்து கொண்டு தான் இருக்கின்றது இல்லை என சொல்லவில்லை.. நாடுகளை தாண்டியது, (வெளிநாட்டு மாப்பிள்ளை எல்லோ… போ போ…) ஊரையும் தாண்டியது (கொழும்புல ...
தற்போது லிவர்பூல் கால்பந்து கழகத்திற்காாக விளையாடும் செனகல் நாட்டு வீரர் சாடியோ மானேயின் வாழ்க்கைப் பயணம் குறித்த காணொளி. The post Video – சாதனைகளுக்கு சொந்தக்காரரான மானேயின் மறுபக்கம் appeared first on ThePapare.com. ...
உமா வரதராஜன் மூடுண்ட அந்த நகரத்துக்கு அரசன் வரும் நாள் அண்மித்துக்கொண்டிருந்தது. யுத்தத்தில் இடிந்து போன கோயிலைக் கட்டும் பணிகளை ஆரம்பித்து வைக்க அவன் வருவதாகச் சொன்னார்கள். அரசனின் வருகை பற்றிய அறிவிப்புகளை உடம்பில் ஒட்டிக் கொண்டு எருமைகள் எல்லாம் நகரத்து வீதிகளில் அலைந்து திரிந்தன. முரசுகள் சந்து பொந்துகளெங்கும் சென்று அதிர்ந்தன. ரத்த ஆற்றின் கரையில் அந்த நகரம் இருந்தது. சிறு காற்றுக்கு உரசி, தீப்பற்றி எங்கும் மூளும் மூங்கில்கள் நிறைந்த நகரம் அது. கடைசி யுத்தம் மூன்று வருஷங்களின் முன்னால் ...