கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவின் மெய்வல்லுனர் போட்டிகள் நாளை (02) கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் எதிர்கால மெய்வல்லுனர் நட்சத்திரங்களை உருவாக்குகின்ற மிகப் பெரிய விளையாட்டு விழாவான இந்தப் போட்டித் தொடரானது நாளை முதல் எதிர்வரும் 6ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இம்முறை போட்டிகளானது 14 வயதின் கீழ், 16 வயதின் கீழ், 18 வயதின் கீழ் மற்றும் 20 வயதின் கீழ் என நான்கு வயதுப் பிரிவுகளின் ...
ThePapare கால்பந்து சம்பியன்ஷிப்பின் 2022 தொடரின் முதல் அரையிறுதியில் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி அணியை 1-0 என வெற்றி கொண்ட கொழும்பு சென் ஜோசப் கல்லூரி அணியினர் தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளனர். இதற்கு முன்னர் இடம்பெற்ற ஒரு அரையிறுதியில் புனித பத்திரிசியார் கல்லூரி வீரர்கள் களுத்தறை முஸ்லிம் மத்திய கல்லூரி அணியை யாழ்ப்பாணம் துரையப்பா அரங்கில் வைத்து 2-0 என வெற்றி கொண்டனர். அதேபோன்று, மற்றொரு அரையிறுதியில் புனித ஜோசப் கல்லூரி வீரர்கள் 2-0 என்ற கோல்கள் கணக்கில் நீர்கொழும்பு மாரிஸ் ...
ThePapare கால்பந்து சம்பியன்ஷிப்பின் 2022 தொடரின் முதல் அரையிறுதியில் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி அணியை 1-0 என வெற்றி கொண்ட கொழும்பு சென் ஜோசப் கல்லூரி அணியினர் தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளனர். இதற்கு முன்னர் இடம்பெற்ற ஒரு அரையிறுதியில் புனித பத்திரிசியார் கல்லூரி வீரர்கள் களுத்தறை முஸ்லிம் மத்திய கல்லூரி அணியை யாழ்ப்பாணம் துரையப்பா அரங்கில் வைத்து 2-0 என வெற்றி கொண்டனர். அதேபோன்று, மற்றொரு அரையிறுதியில் புனித ஜோசப் கல்லூரி வீரர்கள் 2-0 என்ற கோல்கள் கணக்கில் நீர்கொழும்பு மாரிஸ் ...
களுத்தறை முஸ்லிம் மத்திய கல்லூரியை 2-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்திய யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் 2022 தொடரின் காலிறுதிப் போட்டியில் இருந்து அரையிறுதிக்கு தெரிவாகியுள்ளது. இதனால், ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் தொடரில் புனித பத்திரிசியார் கல்லூரி தொடர்ந்து மூன்றாவது முறை அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. முன்னர் இடம்பெற்று முடிந்த தொடரின் குழு நிலைப் போட்டிகளின் நிறைவில் புனித பத்திரிசியார் கல்லூரி தாம் விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று குழு
ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் காலிறுதிப் போட்டியில் கொழும்பு கேட்வே கல்லூரியை 3-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்திய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி தொடரின் அரையிறுதிக்கு முதல் அணியாகத் தெரிவாகியது. ஏற்கனவே இடம்பெற்ற குழுநிலைப் போட்டிகளின் நிறைவில் குழு A இல் தமது நான்கு போட்டிகளில் இரண்டு வெற்றிகள், இரண்டு சமநிலை முடிவுகள் என்பவற்றுடன் தோல்வி காணாத அணியாக யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி அரையிறுதிக்கு தெரிவாகியது. அதேபோன்று, குழு Dயில் விளையாடிய கேட்வே கல்லூரி வீரர்கள் தமது 4 போட்டிகளில் 2 ...
அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக நடைபெற்ற மினி மரதன் ஓட்டப் போட்டியின் ஆண்கள் பிரிவில் கிளிநொச்சி முழங்காவில் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த சுமன் கீரன் வெள்ளிப் பதக்கத்தை வென்று அசத்தினார். இதேவேளை, பெண்களுக்கான மினி மரதனில் போட்டியிட்ட வட மாகாணம் – இளவாழை திருக்குடும்ப கன்னியாஸ்திரிகள் மடம் பாடசாலை மாணவி எல். மேரி வினுஷா (ஒரு மணித்தியாலயம் 45.32 செக்.) 5ஆவது இடத்தையும் ஊவா மாகாணம் – பண்டாரவளை தமிழ் வித்தியாலய மாணவி தியாகராஜ் மோனப்பிரியா (ஒரு மணித்தியாலயம் 49.03 ...
இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com ஒழுங்கு செய்திருக்கும், ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் 3ஆது பருவகாலம், செப்டம்பர் மாதம் 29ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 6ஆம் திகதி வரை நடைபெறவிருக்கின்றது. சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்படும் இந்த ஆண்டுக்கான தொடர், இலங்கைத் தீவில் கால்பந்து விளையாட்டில் முன்னணியில் உள்ள இருபது முன்னணி பாடசாலைகள் இடையில் 20 வயதின் கீழ்ப்பட்ட வீரர்களுக்காக நடாத்தப்படும் முன்னணி கால்பந்து போட்டித் தொடராக காணப்படுகின்றது. மீண்டும் கலைகட்டவுள்ள Deedat ஸாஹிர
கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் தொடர்ந்து நான்கு நாட்களாக நடைபெற்று வந்த 90ஆவது சேர். ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் நேற்று (16) வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தன. இம்முறை சேர் ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் 12 போட்டிச் சாதனைகள் நிலைநாட்டப்பட்டன. இதில் ஆண்கள் பிரிவில் ஏழு போட்டிச் சாதனைகளும், பெண்கள் பிரிவில் நான்கு போட்டிச் சாதனைகளும் முறியடிக்கப்பட்டதுடன். ஒரு போட்டிச் சாதனை சமப்ப
தியகம விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 90ஆவது சேர் ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரின் மூன்றாவது நாளான இன்றைய (15) தினமும் வடக்கு மற்றும் மலையக வீரர்கள் பதக்கங்களை வென்று அசத்தினர். இதில் வடக்கைச் சேர்ந்த வீரர்கள் மைதான நிகழ்ச்சிகளிலும், மலையகத்தைச் சேர்ந்த வீரர்கள் சுவட்டு மைதான நிகழ்ச்சிகளிலும் பதக்கங்களை வென்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். 16 வயதின் கீழ் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் சாவகச்சேரி இந்து கல்லூரியைச் சேர்ந்த பரந்தாமன் அபிலாஷினி 3.00 மீட்டர் உயரம் தாவி புதிய போட்டிச் சாதனையுடன
90ஆவது சேர் ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டிகள் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் நேற்று (15) தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடைபெற்றன. இதில் கோலூன்றிப் பாய்தலில் வடக்கு மாகாணத்துக்கு ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்கள் கிடைக்கப் பெற்றன. அத்;துடன், போட்டிகளிள் 2ஆவது நாளன்று தமிழ் பேசுகின்ற வீரர்கள் எட்டு வீரர்கள் பதக்கங்களை வென்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். அண்மைக்காலமாக தேசிய மட்ட போட்டிகளில் ஜொலித்து வருகின்ற சாவகச்சேரி இந்து கல்லூரியைச் சேர்ந்த நேசராசா டக்சிதா, 22 வயதின் கீழ் .
இலங்கையின் முதற்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com இனால் 2ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 2022ஆம் ஆண்டுக்கான ThePapare இன் பிரபல்யமிக்க பாடசாலை கிரிக்கெட் வீரர் விருதுக்குரிய இரண்டாம் சுற்று வாக்கெடுப்பு வெள்ளிக்கிழமை (02) காலை 9 மணிக்கு ஆரம்பமானது. அதன்படி, கடந்த 22ஆம் திகதி மாலை 4.00 மணிக்கு (இலங்கை நேரப்படி) ஆரம்பமாகிய முதல் சுற்று வாக்கெடுப்பு ஆகஸ்ட் 31ஆம் தேதி இரவு 11.59 மணிக்கு முடிவடைந்தது. 2021/22 பருவகாலத்தில் இலங்கை பாடசாலை கிரிக்கெட்டில் 19 வயதுக்குட்பட்ட பிரிவு – I ஐச் சேர்ந்த ...
இலங்கையின் முதற்தர விளையாட்டு இணையதளமான ThePapare.com இன் 2022ஆம் ஆண்டுக்கான ThePapare இன் பிரபல்யமிக்க பாடசாலை கிரிக்கெட் வீரர் விருதுக்குரிய வாக்கெடுப்பு இம்முறை இரண்டாவது தடவையாக, இன்று (22) மாலை 4 மணி தொடக்கம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்திருக்கின்றது. ஆசியக் கிண்ண இலங்கை குழாத்தில் இருந்து வெளியேறும் சமீர தற்போது ஆரம்பித்திருக்கும் வாக்கெடுப்பு முதற்கட்ட வாக்கெடுப்பாக காணப்படுவதோடு, இது இம்மாதம் 31ஆம் திகதி இரவு 11.59 மணி வரை இடம்பெறும். இந்த முதற்கட்ட வாக்கெடுப்பில் டிவிஷன் – I தொடரில் ஆடும் 36 பாட
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவை எதிர்வரும் நவம்பர் 22, 23, 24, 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடத்துவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. கல்வி அமைச்சின் பணிப்பாளர் தயா பண்டார, பிரதிக் கல்விப் பணிப்பாளர் உபாலி அமரதுங்க, உதவிக் கல்விப் பணிப்பாளர்களான ருவன் பத்திரன, தில்ருக் ஜயவர்தன மற்றும் பிரபாத் இந்திக்க ஆகியோரது பங்குபற்றலுடன் இம்முறை அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவை ...
இலங்கை பாடசாலை அணிகளுக்கு இடையிலான 19 வயதின் கீழ் டிவிஷன் 3, 50 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் டி லா சால் கல்லூரியை எதிர்கொண்டு அபார வெற்றிபெற்ற யாழ். மத்திய கல்லூரி அணி காலிறுதிக்கு தகுதிபெற்றது. நேற்று நடைபெற்ற (03) காலிறுதிக்கு முந்தைய சுற்றில் (இரண்டாவது சுற்று) யாழ். மத்திய கல்லூரி அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இரண்டாவது சுற்றுக்கு முன்னேறிய கொக்குவில் இந்து, யாழ். மத்தி அணிகள் அதன்படி தகுதாஸ் அபிலேஷின் 42 ...
19 வயதின் கீழ்ப்பட்ட டிவிஷன்-II பாடசாலைகள் பங்குபெறும் ஒருநாள் தொடரில் இன்று (23) லைசியம் சர்வதேச பாடசாலை யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணியினை 85 ஓட்டங்களால் வீழ்த்தியிருக்கின்றது. மேலும் இந்த தோல்வி யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணிக்கு இந்த ஒருநாள் தொடரில் கிடைத்த இரண்டாவது தோல்வியாக பதிவாகியிருக்கின்றது. இரு அணிகளும் பங்குபற்றியிருந்த இந்தப் போட்டி இன்று (23) வத்தளை புனித அந்தோனியார் பாடசாலை மைதானத்தில் ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற சென்.ஜோன்ஸ் கல்லூரி முதலில் லைசியம் அணியினை துடுப
இலங்கையின் 19 வயதின்கீழ்ப்பட்ட டிவிஷன் – II பாடசாலை அணிகளுக்காக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று (16) நடைபெற்ற போட்டியில் களுத்துறை வித்தியாலய அணி, யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணியினை 8 விக்கெட்டுக்களால் வீழ்த்தியிருக்கின்றது. >>புனித பேதுரு கல்லூரியினை வீழ்த்திய சென்.ஜோன்ஸ் கல்லூரி அதேநேரம் இந்த தோல்வி சென்.ஜோன்ஸ் கல்லூரி அணிக்கு டிவிஷன்-II ஒருநாள் தொடரில் இந்தப் பருவகாலத்தில் கிடைத்த முதல் தோல்வியாகவும் மாறியிருக்கின்றது. இரு அணிகளும் மோதிய போட்டி யாழ்ப்பாணம் சென்.ஜ
கல்கிசை தோமியர் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி ஆகியவற்றின் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணிகள் இடையே ஒழுங்கு செய்யப்பட்ட சம்பிரதாயபூர்வமான (Traditional), கிரிக்கெட் போட்டி சமநிலை அடைந்திருக்கின்றது. >>“சங்கா ஓய்வுபெற்றதை நினைத்து மகிழ்ச்சியடைந்தேன்” – அஸ்வின் இரு அணிகளும் மோதியிருந்த இரண்டு நாட்கள் கொண்ட இந்தப் போட்டி சென். ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நேற்று (28) ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென். தோமஸ் கல்லூரி அணியினர் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை மைதான
சுற்றுலா இங்கிலாந்து 19 வயது கிரிக்கெட் அணி மற்றும் இலங்கை 19 வயது கிரிக்கெட் அணி ஆகியவை இடையே நடைபெற்று முடிந்திருக்கும், இளையோர் ஒருநாள் தொடரின் 5ஆவது போட்டியில் இங்கிலாந்து 19 வயது கிரிக்கெட் அணி 48 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது. இளையோர் ஒருநாள் தொடரை கைப்பற்றிய இலங்கை இளையோர் அணி இதேநேரம் இலங்கை 19 வயது கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட இளையோர் ஒருநாள் தொடரினை ஏற்கனவே கைப்பற்றிய நிலையில், இங்கிலாந்தின் இளம் கிரிக்கெட் வீரர்கள் இந்த இளையோர் ஒருநாள் ...
இலங்கை பாடசாலை அணிகளுக்கு இடையிலான 19 வயதின்கீழ் பிரிவு 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டித்தொடரின் இறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியை 17 ஓட்டங்களால் வீழ்த்திய காலி வித்தியாலோக கல்லூரி தொடரின் சம்பியன் பட்டத்தை வெற்றி கொண்டது. எனினும், எதிரணிக்கு கடுமையான போட்டியைக் கொடுத்த யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி வீரர்கள் தமது அணியின் வெற்றிக்காக இறுதி ஓவர் வரை போராடினர். யாழ் வீரர்கள் தமது அரையிறுதிப் போட்டியில் ஹங்வெல்ல இராஜசிங்க மத்திய கல்லூரி அணியை 7 விக்கெட்டுகளால் வெற்றி கொண்டும், வித்தியாலோக ...
இலங்கை பாடசாலை அணிகளுக்கு இடையிலான U19 டிவிசன் 3 போட்டித்தொடரின், எந்தேரமுல்ல சென். ஜோசப் கல்லூரி அணிக்கு எதிரான போட்டியில், 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற யாழ்.மத்திய கல்லூரி அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. கொழும்பு கோட்டை ஆனந்த சாஸ்திராலயா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், அணிக்கு தலா 38 ஓவர்களாக நிர்ணயிக்கப்பட்டது. இந்தப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென். ஜோசப் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது. அதன்படி, களமிறங்கிய சென். ஜோசப் கல்லூரி அணியின் சார்பாக