மருதானை, ஸாஹிரா கல்லூரியின் 100ஆவது ஆண்டு றக்பி நிறைவை கொண்டாடும் வகையில் 14 பாடசாலை அணிகள் பங்கேற்கும் அணிக்கு ஏழு பேர் கொண்ட றக்பி தொடர் ஒன்றை நடத்தவுள்ளது. உள்ளூர் பாடசாலை றக்பி வரலாற்றில் 100 ஆண்டு கால வரலாற்றைப் பூர்த்தி செய்த நான்காவது பாடசாலையாக திகழும் மருதானை ஸாஹிரா கல்லூரி, அதைக் கொண்டாடும் வகையில் இந்த ஆண்டு முழுவதும் பல்வேறு போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. கண்டி கிங்ஸ்வூட் கல்லூரி, கண்டி திருத்துவக் கல்லூரி மற்றும் கொழும்பு றோயல் கல்லூரி ஆகிய ...
20 வயதின் கீழ்ப்பட்ட பிரிவு – 1 பாடசாலை அணிகளுக்கான ”தி போல் பிளாஸ்டர் – 2023 (The Ball Blaster 2023)” கால்பந்து தொடரின் சம்பியன்களாக ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை தெரிவாகியுள்ளது. கொழும்பு சுகததாஸ மைதானத்தில் நடைபெற்று முடிந்த ”தி போல் பிளாஸ்டர் – 2023” கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று (11) கொழும்பு ஸாஹிரா கல்லூரியினை பெனால்டி (5-4) முறையில் வீழ்த்தியே ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை சம்பியன் பட்டம் வென்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் கால்பந்து விளையாட்டில் முன்னண
கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாடசாலைகள் கால்பந்து சங்கம் என்பன இணைந்து நடத்தும் 16 வயதின்கீழ் பாடசாலை அணிகளுக்கு இடையிலான கால்பந்து சுற்றுப்போட்டிக்கு இலங்கையின் முன்னணி தனியார் பல்கலைக்கழங்களில் ஒன்றாகத் திகழும் IDM உயர்கல்வி நிறுவனம் (IDM Campus) பிரதான அனுசரணையாளராக இணைந்துள்ளது. தேசிய மட்டத்தில் இடம்பெறும் பாடசாலை அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் பிரதான ஒரு தொடராக இடம்பெறும் 16 வயதின்கீழ் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டு பல இடங்களில் நடைபெற்று வருகின்றன. இலங்கை மீதான தடையை நீக்கியது
கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நேற்று (14) ஆரம்பமாகிய சேர். ஜோன் டாபர்ட் சிரேஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் முதல் நாளில் வடக்கு மாகாணத்துக்கான முதல் பதக்கத்தை யாழ். பருத்தித்துறை, ஹார்ட்லி கல்லூரி வீரர் ஏ. சுகிஸ்டன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்து அசத்தினார். 18 வயதின் கீழ் ஆண்களுக்கான தட்டெறிதலில் பங்குகொண்ட சுகிஸ்டன், 41.60 மீட்டர் தூரத்தை எறிந்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். கல்வி அமைச்சு மற்றும் ,லங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சங்கம் ஆகியன இணைந்து 91ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்துள்ள சேர் ஜோன்
முதன்முறையாக நடைபெற்ற நிர்மாலி விக்ரமசிங்க சவால் கிண்ண வலைப்பந்தாட்ட போட்டியின் சம்பியனாக கேட்வே கல்லூரி மகுடம் சூடியுள்ளது. வெலிசறை கடற்படை உள்ளக அரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் கொழும்பு மகளிர் கல்லூரி அணியை 33-14 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி கேட்வே கல்லூரி வெற்றிபெற்றது. சமரியின் சகலதுறை ஆட்டத்தால் இலங்கை மகளிருக்கு சரித்திர வெற்றி இலங்கை வீரர்களுக்கு சீனாவில் விசேட பயிற்சி முகாம் ஆட்டத்தின் முதல் காற்பகுதியை 8-6 என்ற சிறிய முன்னிலையுடன் ஆரம்பித்த கேட்வே கல்லூரி இரண்டாவது காற்பகுதியை 9-4 என கைப்
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும், கொழும்பு இந்துக் கல்லூரிக்கும் இடையில் நடைபெற்ற 12ஆவது இந்துக்களின் பெரும் சமர் கிரிக்கெட் போட்டியில் கே. பரேஷித்தின் அரைச் சதம் மற்றும் கஜநாத், தரணிசனின் அபார பந்துவீச்சு ஆகியவற்றின் உதவியுடன் கொழும்பு இந்துக் கல்லூரியை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி யாழ். இந்துக் கல்லூரி அணி சம்பியனாக மகுடம் சூடியது. யாழ். மற்றும் கொழும்பு இந்துக் கல்லூரிகளுக்கு இடையிலான 12ஆவது இந்துக்களின் மாபெரும் சமர், கடந்த வெள்ளிக்கிழமை (30) கொழும்பு பி. சரவணமுத்து சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்ப
இலங்கை பாடசாலைகள் சம்மேளனம் ஒழுங்கு செய்து நடாத்தும் 2023ஆம் ஆண்டுக்கான 15 வயதின்கீழ்ப்பட்ட பாடசாலைகளுக்கான டிவிஷன்-III கிரிக்கெட் போட்டியொன்றில் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி அணிக்கு எதிராக ஏறாவூர் அறபா கல்லூரி அணி சம்ஹானின் சகலதுறை ஆட்டத்தோடு முதல் இன்னிங்ஸ் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது. 2024ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ண நடைபெறும் இடம் மாறாது – ICC ஒருநாள் இன்னிங்ஸ் மோதலாக நடைபெற்ற இப்போட்டியானது நேற்று (13.) ஏறாவூர் அஹமட் பரீட் பாடசாலை மைதானத்தில் ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்ற
தென் கொரியாவின் யெச்சியோன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்ற 20 வயதின்கீழ் ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் 2ஆவது நாளான இன்று (05) இலங்கை அணி 2 தங்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தன. பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் வலள ஏ ரத்நாயக கல்லூரியின் தருஷி கருணாரத்ன தங்கப் பதக்கம் வெல்ல, 4X400 மீட்டர் கலப்பு அஞ்சலோட்டப் போட்டியில் களமிறங்கிய இலங்கை அணி தங்கப் பதக்கம் வென்று அசத்தியது. அதேபோல, ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் காவத்தை மத்திய மகா வித்தியாலய வீரர் ...
தென் கொரியாவின் யெச்சியோன் நகரில் இன்று (04) ஆரம்பமான 20ஆவது 20 வயதின்கீழ் ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் இலங்கைக்கு 2 பதக்கங்கள் கிடைத்துள்ளன. இலங்கை வீராங்கனைகளான தருஷி தில்ஹாரா கருணாரத்ன 53.70 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து வெள்ளிப் பதக்கத்தையும், ஜயேஷி உத்தரா 55.51 செக்கன்கில் போட்டி நிறைவு செய்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். அண்மைக்காலமாக பெண்களுக்கான 400 மீட்டர் மற்றும் 800 மீட்டர் ஓட்டப் போட்டிகளில் அபார திறமையை வெளிப்படுத்தி வரும் வ
20 வயதின்கீழ் ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கவுள்ள 11 பேர் கொண்ட இலங்கை மெய்வல்லுனர் குழாம் நேற்று முன்தினம் (30) தென் கொரியா நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளது. 20ஆவது ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் இம்மாதம் 4ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை தென் கொரியாவில் நடைபெறவுள்ளது. 45 ஆசிய நாடுகளைச் சேர்ந்த 1500 வீர, வீராங்கனைகள் இம்முறை போட்டித் தொடரில் பங்கேற்கவுள்ளனர். இதனிடையே, இம்முறை ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 8 வீர, ...
கொழும்பு ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரியை 6-0 என்ற கோல்கள் கணக்கில் இலகுவாக வீழ்த்திய கொழும்பு ஸாஹிரா கல்லூரி 18 வயதின்கீழ் பிரிவு 1 பாடசாலை அணிகளுக்கு இடையிலான றினோன் தலைவர் சம்பியன்ஷிப் தொடரில் சம்பியன்களாக முடிசூடிக்கொண்டது. ஏற்கனவே கடந்த சனிக்கிழமை (6) கொழும்பு சுகததாச அரங்கில் இடம்பெற்ற தொடரின் முதல் அரையிறுதியில் ஸாஹிரா கல்லூரி வீரர்கள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியை 8-2 என்ற கோல்கள் கணக்கிலும், ஹமீட் அல் ஹுஸைனி வீரர்கள் கொழும்பு புனித ஜோசப் கல்லூரி அணியை 1-0 என்ற ...
இலங்கை பாடசாலைகள் கால்பந்து சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் 18 வயதின்கீழ் பிரிவு 1 அணிகளுக்கு இடையிலான றினோன் தலைவர் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு கொழும்பு ஸாஹிரா கல்லூரி மற்றும் கொழும்பு ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரி அணிகள் தெரிவாகியுள்ளன. சனிக்கிழமை (6) கொழும்பு சுகததாச அரங்கில் இடம்பெற்ற ஒரு அரையிறுதியில் ஸாஹிரா கல்லூரி வீரர்கள் யாப்பாணம் மத்திய கல்லூரி அணியை 8-2 என்ற கோல் கணக்கிலும், ஹமீட் அல் ஹுஸைனி வீரர்கள் கொழும்பு புனித ஜோசப் கல்லூரி அணியை 1-0 என்ற கோல் ...
உஸ்பெகிஸ்தானில் நடைபெற்று வரும் 5ஆவது ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது நாளான நேற்று (29) இலங்கைக்காக மேலும் இரண்டு பதக்கங்களை நிலுபுல் பெஹசர மற்றும் கசுனி நிர்மலி ஆகியோர் வென்று கொடுத்தனர். ஆண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் பங்குகொண்ட திக்வெல்ல விஜித மத்திய கல்லூரியைச் சேர்ந்த நிலுபுல் பெஹசர 2.01 மீட்டர் உயரத்தை தாவி வெள்ளிப் பதக்கம் வென்றார். அத்துடன் அதே போட்டியில் பங்குகொண்ட லெசந்து அர்த்தவிது 1.90 மீட்டர் உயரத்தை தாவி ஐந்தாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். இறுதியாக கடந்த ஆண்டு ..
உஸ்பெகிஸ்தானில் நடைபெற்று வரும் 5ஆவது ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இலங்கையைப் பிரதிநிதித்ததுவப்படுத்தி பங்குகொண்ட நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி வீரர் துஷேன் சில்வா வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். போட்டித் தொடரின் முதல் நாளான நேற்று (27) நடைபெற்ற ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 4.70 மீட்டர் உயரம் தாவி வெள்ளிப் பதக்கத்தை அவர் சுவீகரித்துள்ளார். இதன்மூலம் 72 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய விளையாட்டு விழாவொன்றில் இலங்கை சார்பில் கோலூன்றிப் பாய்தலில் பதக்க
உஸ்பெகிஸ்தானில் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள 18 வயதுக்குட்பட்ட ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கவுள்ள 7 இலங்கை வீரர்களுக்கும் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க அனுமதியளித்துள்ளார். ஆசிய மெய்வல்லுனர் சம்மேளனம் நடத்தும் 5ஆவது ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் உஸ்பெகிஸ்தானில் இம்மாதம் 27ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தமாக 30 ஆசிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஏறக்குறைய ஆயிரம் விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளதா
ப்லாக்ஹெம் விஜயவர்தன நினைவுச்சின்ன கிண்ணத்திற்காக இசிபதன மற்றும் தர்ஸ்டன் கல்லூரி அணிகளுக்கு இடையில் நடைபெற்ற 60ஆவது ‘சகோதரர்கள் சமர்’ எனப்படும் இரண்டு நாட்கள் கொண்ட மாபெரும் வருடாந்த கிரிக்கெட் சமர் சமநிலையில் நிறைவுக்கு வந்தது. இதன் மூலம் சகோதரர்களுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் 49ஆவது தடவையாக சமநிலையில் நிறைவடைந்தது. கொழும்பு SSC மைதானத்தில் நேற்று முன்தினம் (24) ஆரம்பமாகிய இப்போட்டியின் நாணய சுழற்சியினை வெற்றி கொண்ட இசிபதன கல்லூரியின் தலைவர் நவீன் கனிஷ்க முதலில் தர்ஸ்டன் கல்லூரி அணியினரை துட
இலங்கை பாடசாலைகள் கால்பந்து சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 18 வயதின்கீழ் பிரிவு 1 அணிகளுக்கு இடையிலான றினோன் தலைவர் சம்பியன்ஷிப் சுற்றுப் போட்டியின் அரையிறுதிக்கு முதல் இரண்டு அணிகளாக யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் கொழும்பு ஸாஹிரா கல்லூரி அணிகள் தெரிவாகியுள்ளன. ஏற்கனவே இடம்பெற்று முடிந்த குழு நிலைப் போட்டிகளின் நிறைவின்படி, தத்தமது குழுக்களில் முதலிரு இடங்களையும் பெற்ற அணிகள் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றன. அதன்படி, முதலிரு காலிறுதிப் போட்டிகளும் ஞாயிற்றுக்கிழமை (05) கொழும்பு சுகததாச அரங்கி
ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் தொடரில் அதிக கோல்களை அடித்த வீரருக்கான தங்கப் பாதணி விருதை வென்ற யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அணியின் அண்டன் ஜெரோம் வழங்கிய நேர்காணல். The post WATCH – “எம்மால் சாதிக்க முடியும் என்பதை மீண்டும் நிரூபிப்போம்” – அண்டன் ஜெரோம் appeared first on ThePapare.com. ...
கல்வி அமைச்சின் பூரண மேற்பார்வையின் கீழ் நடைபெற்ற 36ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வான தேசிய ரீதியிலான மெய்வல்லுனர் போட்டிகள் நேற்று (06) வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தது. இம்முறை போட்டித் தொடரில் வருடத்தின் அதி சிறந்த மெய்வல்லுனர் வீரராக கொழும்பு றோயல் கல்லூரியைச் சேர்ந்த நதுன் பண்டர தெரிவானார். இம்முறை பாடசாலைகள் மெய்வல்லுனர் போட்டிகளில் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 110 மீட்டர் சட்டவேலி ஓட்டப் போட்டியை 13.64 செக்கன்களில் நிறைவு செய்து, புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப்பதக்கத்தை வெ
கல்வி அமைச்சின் பூரண மேற்பார்வையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 36ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வான தேசிய ரீதியான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் கடந்த வெள்ளிக்கிழமை (02) கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது. 14, 16, 18 மற்றும் 20 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் நடைபெறுகின்ற இம்முறைப் போட்டித் தொடரின் 3 நாட்களின் முடிவில் 12 புதிய போட்டிச் சாதனைகள் முறியடிக்கப்பட்டன. இதில் ஆண்கள் பிரிவில் 7 போட்டிச் சாதனைகளும், பெண்கள் பிரிவில் 5 போட்டிச் சாதனைகளும் முறியடிக்கப்பட்டமை