நான் முன்பு “புதிய காளமேளம்” எனும் வலைப்பதிவில் எழுதிய வரிகளில் தெரிந்தெடுத்தவற்றை மீண்டும் இங்கு பதிகின்றேன். இப்போது கூட அந்த வலைப்பதிவைத் தொடரலாம் எனும் எண்ணம் இருக்கிறது - ஏனென்றால் நேரடியாகச் சில உண்மைகளைக் கூறக் கடினமென்றாலும் இது போன்ற கவிதைத் தன்மையான வரிகளினூடாகச் சொல்வது சுலபம்!****************************************************************மூஞ்சிப்புத்தக மோகம்!மூஞ்சியே தெரியாதவரோடெல்லாம்மூச்சுமுட்டப் பேசவைக்கிறதுமூஞ்சிப்புத்தகம் - வெள்ளையன் மொழியில்பேஸ்புக்.....பொன்னான நேரமெல்லாம்போகிறதே மண்ணாய்.