Tuesday 24 October 2023

பால்வண்ணம் சிறுகதை நூலின் அறிமுக நிகழ்வு




பால்வண்ணம் சிறுகதை நூலின் அறிமுக நிகழ்வானது  2023.10.22 அன்று பிற்பகல் 03.00 மணிக்கு வவுனியா நகரசபைப் பொதுநூலகத்தில் பண்டாரவன்னியன் புத்தகசாலையின் ஏற்பாட்டில் சிறப்பாக இடம்பெற்றது.

இவ் நிகழ்விற்கு தமிழருவி .சிவகுமாரன் அவர்கள் தலைமை வகித்திருந்தார். மேலும் கொ.பாபுஏழாலை அகரா ஆகியோர் நூல் தொடர்பான ஆய்வினை மேற்கொண்டிருந்தார்கள். நேற்றைய தினம் புத்தக ஆர்வலர்கள் சூழ அருமையான பொழுதாக இருந்தது. இளையோர்களும் அறிஞர்களுமாக தமது கருத்துகளை வழங்கிருந்தார்கள்.




தகவல் - பண்டாரவன்னியன் புத்தகசாலை

No comments:

Post a Comment