வன்னி - நாவல் - கதிர் பாலசுந்தரம்
சுருதிஅதிகாரம் 13 - நாய் வேட்டைவவுனியா நகர பொலிசுக்கு எவரோ ஜீப் எரிந்த செய்தியை சொல்லியிருக்க வேணும். ஜீப் எரித்தது ஞாயிற்றுகிழமை. திங்கள் இரவுதான் அவர்களுக்குப் புதினம் எட்டியிருக்க வேணும். அதுவும் ஜீப் என்று சொல்லாமல் வாகனம் என்று சொல்லியிருக்கலாம்.செவ்வாய் நண்பகல் பொலிஸ் ஜீப் ஒன்று ‘எரிந்த களத்தை’ அடைந்தது. ஒரு சாஜன். ஒரு கொன்ஸரபிள். சாரதி. சும்மா பார்த்துப்போக வந்தார்கள். ஏதோ ஒரு இயக்கத்துக்கு வாகனம் கொடுக்க மறுத்ததால் கடத்தி வந்து எரித்திருக்கிறார்கள் என்று எண்ணி அவசரப்படாமல் வந்திருந்தனர்.பொலிசார் எரிந்த வா
His Royal Highness, The Tamil Tiger - noval
சுருதிby Kathir Bala SundaramA Word from the AuthorThe new millennium dawned on a world shaken by the emergence of two violent terror organizations: the Tamil Tigers and Al-Qaida. Al-Qaida is a byproduct of the Tamil Tigers. The Srilankan forces ruthlessly defeated the seemingly invincible Tamil Tigers at the Battle of Mullivaikkal in 2009. A fact that came to light was ...
முத்தமிழில் சிரித்த முகம் தனிலே
சுருதிமகாதேவ ஐயர் ஜெயராமசர்மா அவுஸ்திரேலியாவில் இவரைக் காணும்போதெல்லாம் என் உடலில் ஒரு புத்துணர்ச்சி தோன்றிவிடும். எந்த நேரமும் சிரித்த முகத்துடன் எல்லோரையும் கலகலப்பாக்கிக் கொண்டு காணப்படுவார். இவரைச் சந்திக்கும் தோறும் ஏதாவதொரு புது விடயத்தை இவரிடமிருந்து அறிந்து கொள்ளலாம். இலக்கியம் சம்பந்தமாக ஏதாவது சொல்லி எம்மை மகிழ்விப்பார். இவரிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு நிறையவே இருக்கின்றன.இவரின் பூர்வீகம் தமிழ்நாடு தாராபுரம். வளர்ந்தது படித்தது வேலை பார்த்தது எல்லாமே இலங்கையில். தற்போது குடியுரிமை பெற்று வசிப்பது அவுஸ்த
தமிழால் உயர்ந்த உதயணன் (இராமலிங்கம். சிவலிங்கம்)
சுருதி கடந்த வருட ஆரம்பத்தில் ’பின்லாந்தின் பசுமை நினைவுகள்’ என்ற புத்தகத்தை வாசித்திருந்தேன். உதயணன் என்னும் புனைபெயரைக் கொண்ட ஆர்.சிவலிங்கம் என்பவர் அதன் ஆசிரியர். கனடாவில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு வந்திருந்த, பல்கலைக்கழகத்தில் என்னுடன் ஒன்றாகப் படித்திருந்த நண்பன்---ஆசிரியரின் மருமகன்--அந்தப் புத்தகத்தை எனக்குத் தந்திருந்தார்.உதயணன் 1957 – 1980 காலப்பகுதிகளில் வீரகேசரி, தினகரன், சுதந்திரன், ஈழநாடு, சிந்தாமணி, தினபதி மலர், சுடர், அஞ்சலி, கலைச்செல்வி, தமிழோசை, தமிழின்பம் போன்றவற்றில் எழுபதிற்கும் மேற்பட்ட சிற
கங்காருப் பாய்ச்சல்கள் (-11)
சுருதி'அவுஸ்திரேலியா நாள்'வெள்ளையர்கள் (First Fleet) முதன் முதலில் அவுஸ்திரேலியாவிற்கு அடியெடுத்து வைத்த தினத்தை 'அவுஸ்திரேலியா நாள்' என்று கொண்டாடுகின்றார்கள்.1972 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா தினத்தன்று (தை 27), சிட்னியில் இருந்து கன்பராவிற்கு வந்த ஆதிக்குடிகள் நான்குபேர் கன்பராவில் உள்ள பாராளுமன்றத்திற்கு (தற்போதைய பழைய பாராளுமன்றம்) முன்னால் உள்ள Ngunnawal என்ற நிலத்தில் ஒரு கூடாரம் (tent) அமைத்து தமது கொடியைப் பறக்கவிட்டார்கள். 'அவுஸ்திரேலியா அரசு தங்களை ஒரு வெளிநாட்டுப்பிரஜைகள் போல நடத்துவதால், வெளிநாட்டு மக்களு
’வன்னி’ நாவல் - கதிர் பாலசுந்தரம்
சுருதிஅதிகாரம் 22 - பாசம்'வேம்படியில் படித்துக்கொண்டிருந்த பொழுது யாழ்ப்பாண பொது நூலகத்தைப் பார்க்கப் போயிருந்தேன். கண்ணீர் கொட்டியது. எரிந்து போன கட்டிடந்தான் எஞ்சி நின்றது.நூலக வாசலில் சரஸ்வதி தேவியின் சிலை. வெக்கையின்கொடுமையில் உருக்குலைந்திருந்தது. எரித்தவன்களின் கழுத்தை நெரிக்க வேண்டும் போல ஆத்திரம்அலைமோதியது."'யார் எரித்தது?" கோமதி. இரண்டு சிங்க வாரிசு அமைச்சர்கள்.'சிங்கள நாய்கள். மிருக சாதி." எழுந்து நின்று வைதாள் சிந்துசா.'சிந்துசா, எல்லாச் சிங்களவர்களும் அப்படியில்லை. போரின் பின்னர் நான் திருகோணமலையில் ச
கேள்விகளால் ஆனது
சுருதிசிட்னியின் புறநகர்ப் பகுதியில்தான் அந்த முதியோர் பராமரிப்பு இல்லம். அதன் பின்புறமிருந்த கார்த் தரிப்பிடத்தில் காரை நிற்பாட்டினேன். நண்பன் சிவத்தின் அம்மா நேசம் அங்குதான் இருக்கின்றார். அவரை அங்கு கொண்டுவந்து விட்டுப் போனதில் எனக்குப் பெருத்த சந்தேகம். தன்னைத்தானே கவனித்துக் கொண்டு, அடுத்தவருக்கு எந்தவித தொல்லையும் கொடுக்காமல் இருந்துவந்த அவரை - திடீரென்று யாருக்கும் சொல்லாமல் ஏன் அங்கு கொண்டுவந்து விட வேண்டும்? எதுவும் எப்பவும் நடக்கலாம் தான். ஆனாலும்?அவரைப் பார்ப்பதற்காக சிவத்துடன் ஒரு தடவை இங்கே வந்திருக்
CODE OF CONDUCT - story by T. Nithiyakeerthy
சுருதி(Nithiyakeerthy - the former Eelam Tamil Association President and one of the founder members of the Australian Tamil Congress –Victorian chapter. He also served the Tamil community in New Zealand as the President of Wellington Tamil Society for four years.He was well respected by the Tamil community in Australia and New Zealand. He was a great writer, poet and actor. ...
மாஜாயாலத் தண்ணீர் - கதை
சுருதி'சென்ற் கீலேஸ் பே'(St Heliers Bay) கடற்கரை நியூசிலாந்தில் ஓக்லாண்ட் நகரில் உள்ளது. மிகவும் அழகான கடற்கரை.ஒரு பாறையின் அருகில் நானும் எனது கணவரும் அமர்ந்திருந்தோம். நல்ல வெய்யில். காலை பதினொரு மணி. கடற்கரையில் திருவிழாக்கூட்டம் போல மக்கள். 'வெய்யில் மினுங்கத் தொடங்கினால் வெள்ளையள் வெளிக்கிட்டிடுவினம்'தூரத்தில், தோளில் ஒரு சீலைப் பையுடன் நெடிய ஒல்லியான ஒரு ஆணும், அவனுக்கு சற்றும் பொருந்தாத வகையில் புசுபுசுவென்று கொழுத்த ஒரு பெண்ணுமாக எம்மை நோக்கி வருகின்றார்கள். வந்ததும் தாமதமின்றி எங்கள் முன்னால் மணலிற்குள்
கார் காலம் - நாவல்
சுருதிஅதிகாரம் 16 - களை எடுத்தல்பதினைந்து வருடங்களுக்கு முன்னர் கைகளால்தான் பெயின்றை ஸ்பிறே செய்தார்கள். மெதுவாக அந்த இடத்தை ரோபோக்கள் பிடித்துக் கொண்டன. இன்று பிறரைமரில் 6 ரோபோக்களும், ரொப் கோற்றில் 12 ரோக்களும் வந்துவிட்டன. ரோபோக்கள் வந்ததன் பின்னர் ஆட்களுக்கு வேலை இல்லாமல் போயின. வேலையும் சுத்தமாக அழகாக இருந்தது.2013 ஆம் ஆண்டு தொழிற்சாலை நிர்வாகம், வேலை செய்பவர்களில் 300 பேர் வரை கட்டாய பணி நீக்கம் செய்ய இருந்தது. கடைநிலை ஊழியர்களில் இருந்து மனேஜர் வரை இதில் உள்ளடங்குவதாக அது இருந்தது. ...
கடைசிக் குற்றவாளியின் மரணவாக்குமூலம் – சிறுகதை
சுருதிமெல்பேர்ண் நகர வைத்தியசாலை. ஏழாம் இலக்க வார்ட்.நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. ஒரு வெள்ளை இன முதியவர்---நோயாளி---வார்டின் முன்புறமாக அங்குமிங்குமாக நடக்கின்றார். நடப்பதும், பின்னர் தனது படுக்கையில் ஏறி இருந்து பெருமூச்சு விடுவதுமாக இருக்கின்றார்.கடந்த நான்கு நாட்களாக அவர் மனம் பரிதவித்தபடி இருக்கின்றது. கடைசிக்காலம். மனம் ஏதோ சொல்ல விழைகின்றது.பார்த்தால் பெரிய இடத்து மனிதர் போல தோற்றம். இன்னமும் கம்பீரம் குலையவில்லை. நிமிர்ந்த நடை. கண் பார்வைக்குக் குறைவில்லை. தினமும் அவரின் மனைவி, பிள்ளைகள், பேரப்
அக்பர் விடுதிக்கு வந்த அழகி – குறும் கதை
சுருதிஅவுஸ்திரேலியாவில் ஒரு காலை நேரம்.ரெலிபோன் அடித்தது. எடுத்தேன்.மறுமுனையில் அந்தப்பெண் விக்கி விக்கி அழுதாள். பேச்சு வரவில்லை. எதையும் சரிவரச் சொன்னால்தானே அவர் யார் என்ன சொல்கின்றார் என்பதை நான் புரிந்து கொள்ளலாம். இருப்பினும் அவரது குரலில் இருந்து அவர் தமிழினி என்பதை அடையாளம் கண்டுகொண்டேன். தமிழினி நண்பன் ஜெயரதனின் மனைவி. “உங்கடை வைஃப் இருக்கிறாவா? அவரிடம் கொடுங்கள்” ஒருவாறு தானே தன்னைத் தேற்றிக் கொண்டு சொன்னாள் தமிழினி.நான் மனைவியிடம் ரெலிபோனைக் கொடுத்துவிட்டு, அவளருகில் விடுப்புப் பார்க்க நின்றேன்.மனைவி ’
'புகைப்படக்காரன் பொய் சொல்ல முடியாது’ ஒரு கண்ணோட்டம்
சுருதிஒரு நேர்காணல் என்பது பசுவிடம் பால் கறப்பதைப் போன்றது. பசுவிடம் நேரிடையாக ஒருவன் பால் கறக்கும்போது, அது சிலவேளைகளில் பாலை ஒழித்துவிடும். இயந்திரம் மூலம் பால் கறக்கும்போது இசகுபிசகாக சில வேளைகளில் இரத்தமும் வந்துவிடும். பசுவிற்கு கன்றைக் காட்டி, அதையும் இடைக்கிடை பால் குடிக்க வைத்து, பால் கறக்கும் வித்தை அற்புதமானது. அந்தத் தந்திரமான நேர்காணல்களை இப்புத்தகத்தில் காண முடிகின்றது. ஒருவரிடம் உள்ள ‘அத்தனையையும்’ கறந்துவிடல் வேண்டும். இன்னொருவர் வந்து மீண்டும் கறப்பதற்கு அங்கு இடம் வைத்தல் ஆகாது.நாசூக்கான கேள்விகள
தோப்பூர் மகாராஜா - சிறுகதை
சுருதிகாரை நிறுத்திவிட்டு, பிரமாண்டமாகத் தெரிந்த அந்த வீட்டை நிமிர்ந்து பார்த்தேன். வீட்டின் பின்புலத்தில் எங்குமே பச்சைப் பசுஞ்சோலை. ஒரு முதிய கம் மரத்தில் ஒரு சோடிக்கிளிகள். கிங் பறற்---யாழ்ப்பாணத்து பச்சைக்கிளிகள் போல அல்ல--- ஆண் கிளிக்கு சிகப்புத்தலை, பெண்கிளிக்கு பச்சைத் தலை. அதனைப் பார்த்து ரசித்த எனக்கு, அதன் ஓரமாக அமைந்த அழகான அந்த வீட்டைப் பார்க்க ஆத்திரமாக வந்தது. யாழ்ப்பாணத்தில் தோப்பு என்ற ஊரில், ஒரு ஓலைக்குடிசையில் வாழ்ந்த ராஜசிங்கம் – அவுஸ்திரேலியா வந்து, அடுத்தவரை ஏமாற்றி அடாத்து வேலைகள் செய்து கட்
பொற்காலம் - கதிர்.பாலசுந்தரம்
சுருதியூனியன் கல்லூரி நினைவுகள் பதிவுகள் 12. சீருடையில் புதிய பொலிவு யூனியன் கல்லூரியின் செழுமைக்கும் முழுமைக்கும் பூரண சீருடை தேவைப்பட்டது. பெண்பிள்ளைகள் முன்னரே வெள்ளைச் சீருடை அணிந்து ரை கட்டி வந்தார்கள். ஆனால் கால்களில் பாட்டா செருப்புக்கள். தோல் செருப்புக்கள். செருப்பில்லாதவர்கள். ஆண்கள் விரும்பிய வண்ண உடைகள் அணிந்திருந்தார்கள். ஒரு குருவிகூடக் கால்மேஸ் சப்பாத்து அணியவில்லை. விரும்பிய தலையலங்காரம். பறக்கலாம். சுருட்டிவிடலாம். ஆணும் பெண்ணுந்தான். திருவிழாக் காலக் கோலத்தில் வந்து போனார்கள்.இத்தகைய மாணவர்கள் மு
அந்தப் படம்?
சுருதிபிறின்ஷி பல்கலைக்கழகத்தில் பயிலும் இரண்டாம்வருட மாணவிகளில் துடுக்கானவள். துள்ளலும் ஓயாத பேச்சும்'அழகி' என்ற கர்வமும்கொண்ட அவளை அடக்கவேண்டும் என சிலர்விரும்பினார்கள். காலை விரிவுரைகள் ஆரம்பமாகி ஒருசில நிமிடங்களில் அவளின் பின்புற சட்டையில் 'அந்த'ப் படத்தைஒட்டிவிட்டார்கள். ஒட்டும்போது அவளின்நெருங்கிய தோழிகள் கண்டுகொள்ளவே, கண்ஜாடை செய்து சொல்லவேண்டாம் என தடுத்துவிட்டார்கள்.அன்று முழுவதும் அதைச்சுமந்து கொண்டு திரிந்தாள் பிறின்ஷி. அவளின் தொங்கல்நடைக்கு ஏற்ப அதுவும்நடந்தது. அவளைக் கடந்துசெல்பவர்கள், அவளைப் பார்த்த
விருந்து - சிறுகதை
சுருதிஅட சாந்தன்! நீங்கள் எப்ப ஒஸ்ரேலியா வந்தனியள்?ஆர் குமரனோ? நாங்கள் இஞ்சை வந்து ஒண்டரை வருஷமாப் போச்சு. எப்பிடி உன்ரை பாடுகள் போகுது? நீ வெளிக்கிட்டு ஒரு பத்துப் பதின்மூண்டு வருஷம் இருக்கும் என்ன?பரவாயில்லை சாந்தன். இப்ப நாங்கள் ‘டிலகேயிலை’ இருக்கிறம். நீங்கள்?நாங்கள் ‘அல்ற்ரோனா’விலை.அப்ப கிட்டத்தான். என்ன ஒரு பிள்ளையோடை நிப்பாட்டிப் போட்டியள் போல.உம். ஒண்டு காணும். இந்த ‘லவற்ரன் மாக்கெற்றிலை’ எல்லாம் மலிவு எண்டிச்சினம் குமரன். ஆனா வந்து பாத்தாத்தான் தெரியுது. பழைய இரும்புச் சாமானுகளும், படு குப்பை விலையும். அ
பார்ப்பதற்கும் வாங்குவதற்கும் - குறும் கதை
சுருதி(50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை)படிக்கும் காலத்தில் மணிக்கூடு பெல்ற் போன்றவற்றை வாங்குவதற்கு நண்பன் விஜயனை கூட்டிச் செல்வோம்.பல கடைகள் கூட்டிச் செல்வான். ஏறி இறங்கி சலித்துப் போவோம்.“ஏன் மச்சான்… இந்தக் கடையிலை மலிவாக நல்லது இருக்கே! வாங்குவமா?””இதெல்லாம் சும்மா பாக்கிற கடை. வாங்கிறதுக்கெண்டு ஒரு கடை இருக்கு. வாருங்கள் அங்கு போவம்” என்பான் விஜயன்.அப்படித்தான் அவனின் திருமணமும் நடந்தது. ...
கங்காருப் பாய்ச்சல்கள் (15)
சுருதிஇடையில் ஏன் இந்தச் சில எட்டப்பர்கள்!வேலையிடத்தில் பல பகுதி பகுதிகள் உண்டு. ஒருமுறை நான் இன்னொரு பகுதிக்குச் சென்று அங்கே வேலை செய்ய வேண்டி வந்தது. அங்கு வேலை செய்யும் அஜி என்னும் சிங்கள நண்பருடன் கதைத்துவிட்டு எனது வேலையைத் தொடர்ந்தேன்.சிலநிமிடங்களில் அங்கு வேலை செய்யும் இன்னொருவர் – அவரும் எமது நிறம் தான் – வந்து அஜி உடன் சிங்களத்தில் கதைத்தார். அவர் தமிழ் மக்களைப் பற்றி – குறிப்பாக கொழும்பு வாழ் தமிழ் மக்களைப்பற்றி – அவரிடம் முறைப்பாடு சொல்லிக் கொண்டிருந்தார். ...
’வன்னி’ நாவல் - கதிர் பாலசுந்தரம்
சுருதிதம்பி அண்ணர் யோகன் - அதிகாரம் 17புனர்வாழ்வு நிறைவேறி ஆயிலடிக்கு வர முன்னரே எனது ஜெய்பூர் கால் சேதமாய்ப் போனது. புதிய ஜெய்பூர் கால் பொருத்த யாழ்ப்பாணம் செல்ல இராணுவ அனுமதி வேண்டும்.களுபண்டா பரிசளித்த பொன்னிற காஸ்மீர் பட்டுச் சேலை. தலைமுடியை ‘லூசாக’விட்டு மல்லிகை மாலை. நெற்றியில் சந்தனப்பொட்டு ஆறு ஆண்டுகளின் பின்னர் செய்த முதல் சிறு அலங்காரம்.இரு கமக்கட்டுள்ளும் கோல்கள். வளவின் கேற்றைத்திறந்தேன்.வெள்ளைச் சீருடையில் பாடசாலை சென்று கொண்டிருந்த கோமதி பாய்ந்து வந்தாள். முதுகில் கருநீல புத்தகப்பை. வதனம் வழியும் பு