இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சர்வதேச கிரிக்கெட் வர்ணனையாளருமான பர்விஸ் மஹரூப் விளையாட்டுத் துறை அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதற்கு நியமிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் தொழில்நுட்ப குழுவில் இருந்து இராஜினாமா செய்துள்ளார். தனது வர்ணனைப் பணி மற்றும் குடும்ப பொறுப்புகள் காரணமாக குறித்த குழுவின் கடமைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்த முடியாத காரணத்தினால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கிரிக்கெட் தொடர்பான அனைத்து விடயங்களிலும் விளையாட்டுத் துறை அமைச்சர், அமைச்சின் அதிகாரிகள் மற்
களத்தடுப்பு என்பது கிரிக்கெட்டில் அணியொன்றுக்கு வீரர்களை தெரிவு செய்வதில் மிகப்பெரிய பங்கினை வகிக்கும் விடயமாக காணப்படுகின்றது. ஏனெனில், நீங்கள் கிரிக்கெட் அணியொன்றில் சிறந்த துடுப்பாட்டவீரராக அல்லது சிறந்த பந்துவீச்சாளராக இருந்த போதும் மைதானத்தில் இருக்கும் போது உங்களுக்கு களத்தடுப்பின் போது பாரிய பொறுப்பு ஒன்று காணப்படுகின்றது. ஒரு சிறந்த களத்தடுப்பாளர் திடமாகவும், விடயங்களை விரைவில் அனுமானிக்கும் ஆற்றல் கொண்டவராகவும், திறன்களை வளர்த்துக்கொள்வதில் ஈடுபாடு கொண்ட ஒருவராகவும் இருத்தல் வேண்டும். ஏனெனில், இவற்
டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் தங்கியுள்ள 2 வீரர்கள் உள்ளிட்ட மேலும் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை மிகவும் எளிமையாக ஆரம்பமாகவுள்ளது. இந்த நிலையில், டோக்கியோவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அங்கு அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு கொவிட் 19 தொற்று ஒலிம்பிக் கிராமத்தில் முதன் முதலாக தென்னாபிரிக்கா கால்பந்து அணியின் 2 வீரர்கள் உட்பட 3 பேர் க
இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) T20 போட்டித் தொடரில் டெல்லி கெபிடல்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளரும், தென்னாபிரிக்க வீரருமான அன்ரிச் நோக்கியாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இம்முறை IPL தொடரின் முதல் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை இளம் வீரர் ரிஷாப் பாண்ட் தலைமையிலான டெல்லி கெபிடல்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை வெற்றிகரமாக ஆரம்பம் செய்தது. இந்த நிலையில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியுடன் அந்த அணி தமது இரண்டாவது போட்டியில் விளையாடவுள்ளது. IPL ...
இலங்கை கிரிக்கெட்டை வளப்படுத்தும் முகமாக தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவொன்றை (Technical Advisory Committee), விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்றைய தினம் (05) நியமித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களை உள்ளடக்கி இந்த குழு நியமிக்கப்பட்டள்ளது. குழுவின் தலைவராக 1996ம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்றுக்கொடுத்த குழாத்திலிருந்த அரவிந்த டி சில்வா, குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மே.தீவுகளுக்கெதிரான தொடரை ஒத்திவைத்த இலங்கை! இவருடன் இலங்கை அணியின் முன்னேற்றத்துக்கு காரணமாக இருந்த, முன்னாள்
இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரில் விளையாடுகின்ற முக்கிய அணிகளில் ஒன்றான டெல்லி கெப்பிடல்ஸ் அணியின் துணை பிசியோதெரபிஸ்டுக்கு (உடற்பயிற்சி நிபுணர்) கொவிட் – 19 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இம்மாதம் 19ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.பி.எல் தொடரில் விளையாடுவதற்காக 8 அணிகளும் ஐக்கிய அரபு இராச்சியம் சென்றுள்ளன. >> IPL தொடரில் விளையாட முஸ்தபிசூர் ரஹ்மானுக்கு அனுமதி மறுப்பு அனைத்து ஐ.பி.எல் அணி வீரர்கள், ஊழியர்கள், முதல் வாரம் முழுவதும் சுய தனிமைப்படுத்தலில் இருந்தனர். அப்போது சென்னை சுப்
இந்த வருடம் நடைபெறவுள்ள ஐ.பி.எல் தொடருக்கு முன் இந்திய அணி வீரர்களுக்கு துபாயில் பயிற்சி முகாமொன்றை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட் சபையுடன் இணைந்து ஐ.பி.எல் போட்டித் தொடரை நடத்துவது குறித்து பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. “சிறந்த வீரர்களை அணிக்கு விட்டுச்செல்லாதவர் டோனி” – கம்பீர் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதில் இங்கிலாந்தில் டெஸ்ட் தொடர் ரசிகர்கள் இல்லாமல் ஆரம்பித்திருப்பது நல்ல அறிகுறியாகப் பார்க
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான சேத்தன் சௌஹானுக்கு கொவிட் – 19 எனப்படும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 6 மாதகாலமாக ஒட்டுமொத்த உலகையும் புரட்டி போட்டுள்ள கொரோனா என்னும் கொடிய நோய், இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. சஹீட் அப்ரிடிக்கு கொவிட்-19 தொற்று இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்லும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை, கிட்டத்தட்ட 9 இலட்சத்தை நெருங்கிவிட்டது. இந்த நிலையில், இந்த கொரோனா வைரஸானத
மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் தொடரை இலக்காகக் கொண்டு இங்கிலாந்து அணி பயிற்சிகளை ஆரம்பிப்பதற்கு முன், அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளரான ஜொப்ரா ஆர்ச்சருக்கு மற்றுமொரு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இங்கிலாந்து – மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் 8ஆம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணி இங்கிலாந்தில் என்ன செய்ய வேண்டும்? இதற்கென இரு அணி வீரர்களும் 14 நாட்கள் தனி
உலக டென்னிஸ் வீரர்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் நொவாக் ஜோகேவிக்கிற்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. 2021இல் எளிமையான ஒலிம்பிக் விளையாட்டு விழா சேர்பிய நாட்டைச் சேர்ந்த 33 வயது நிரம்பிய ஜோகோவிக், கடந்த வாரம் குரோசியா நாட்டில் இடம்பெற்ற கண்காட்சி டென்னிஸ் தொடர் ஒன்றில் பங்கேற்றிருந்தார். இந்த தொடரில் பங்கேற்று நாடு திரும்பிய அவர் மருத்துவ பரிசோதனைகளுக்கு முகம்கொடுத்த நிலையிலையே வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இதேவேளை, மருத்துவ பரிசோதனைகளுக்கு முகம்
சில வேளைகளில் சிறிய மாற்றங்கள் தான் பெரிதாக உலகைப் புரட்டிப்போடும். கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி உத்தியோக பூர்வமாக வெளிவந்த iOS 9 இல் ஏற்பட்ட மிகச்சிறிய மாற்றங்கள் தான் பலரின் மனதைக் கவர்ந்தது. உங்களுக்காக அவற்றில் சிறந்த 10 சிறிய மாற்றங்களை தொகுத்து உள்ளேன். இவற்றில் எத்தனை உங்களைக் கவர்ந்தன எனப் பாருங்களேன்…. 1. புத்தம் புதிய App Switcher இப்பொழுது iOS 9 உடன் நீங்கள் பயன்படுத்தும் app களை துளாவுவது சீட்டுக்கட்டை விசுக்குவது போல. எப்பொழுதும் போலவே ...
அப்பிள் மியூசிக் தற்போது 11மில்லியனுக்கு மேற்பட்ட கட்டணம் செலுத்தும் பதிவாளர்களை கொண்டுள்ளத என அப்பிளின் இணைய மென்பொருள் மற்றும் சேவைகளின் உப அதிபர் எடி கூ வௌியிட்டுள்ளார். The Talk Show இல் கலந்து கொண்ட கிரபர், கூ மற்றும் கிரைக் அப்பிள் மற்றும் அது தொடர்பான மென்பொருட்கள் தொடர்பாக கலந்துரையாடும் போதே கூ இதனைத் தெரிவித்துள்ளார் இச்செய்தியானது அப்பிள் 10 மில்லியன் வாடிக்கையாளர்களை கடந்ததாக அறிவித்து 1 மாதக்குள் இவ் அறிவித்தலும் வந்துள்ளது. இவ் வெற்றிக்கு உந்துசக்தியாக அது சர்வதேச ரீதியில் காணப்படுவதாகும். ..
தொழில்நுட்ப தீர்வுகளூடாக இலங்கையர்களின் வாழ்விற்கு பலமளிக்கவென அர்பணிப்புடன் இயங்கும் விருது வென்ற நிறுவனம் பாஷா. SETT, Bhasha Translator போன்றவை இவர்களின் உற்பத்தியாகும். இலங்கை மொபைல் பயன்பாடொன்று முதற்தடவையாக கூகுளின் பிளே ஸ்டோர் ஊடாக 1 மில்லியன் தரவிறக்கங்களைப் பெற்றதும் இவர்களது பயன்பாடான(app) மொபிடீவி ஆகும். உங்கள் அன்ரொயிட் சாதனங்கள் ஊடாக அனைத்து இலங்கை தொலைக்காட்சிகளை பார்ப்பதோடு, வார நிகழ்ச்சி நிரல்கள் மற்றும் தற்போது காண்பிக்கப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் நிகழ் நேரத்தையும் அறிந்துகொள்
இம்முறை Samsung ஆனது உங்களை உங்கள் நரம்புகள் மூலம் இனங்காணும் ஸ்மார்ட் மணிக்கூடு ஒன்றை வடிவமைக்க எண்ணியுள்ளது. Fast Companyயால் கண்டுபிடிக்கப்பட்ட இம்முறையானது ஸ்மார்ட் மணிக்கூட்டில் உள்ள கைரேகை ஸ்கானர் போலவே செயற்படும் என குறிப்பிட்டனர். ஆனால் விரல் நுனிக்கு மாறாக இது உங்கள் நரம்பின் வடிவம் மற்றும் குணாதிசயத்தை படமெடுத்து தனது தரவுத்தளத்தில் சேமிக்கும். பின்னர் எந்நேரத்திலும் உங்கள் முதல் அச்சீட்டைக்கொண்டு உங்களை அறிந்து அங்கீகாரம் வழங்கும். இருபக்கங்களின் அடித்தலத்திலும் கமெரா சென்சர் மற்றும் இரு ஒள
கடந்த வியாழக்கிழமைக் கிழமை Microphone மற்றும் speaker அடங்கிய புதிய அனரொயிட் வியாரின் மேம்படுத்தல்(Update) தமது ஸ்மார்ட் மணிக்கூடு பாவனையாளர்களுக்கு தமது மணிக்கூட்டைப் பயன்படுத்தியே தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்ளும் வசதியை அறிவித்துள்ளனர். தற்சமயம் வரைக்கும் அழைப்புக்களை கண்கானிக்க மற்றும் அழைப்பினை மறுக்க மட்டுமே வசதி வழங்கப்பட்டிருந்தது, ஆனால் இப்போது உங்கள் மணிக்கூட்டின் கதைப்பதன் மூலம் அழைப்புகளை மேற்கொள்ளவும் முடியும். ஆனால் speaker கொண்டுள்ள அன்ரொயிட் வியார் சாதனங்களின் தெரிவு மிகவும் குறைவு என்ப
Samsung galaxy S7 இன் ஆறிமுகம் பற்றி அறிவித்து சிலநாட்களே ஆன நிலையில் பல காலமாக எதிர்பார்க்கப்பட்ட Samsung இன் VR புகைப்பட க்கருவி பற்றி வதந்திகள் உலவ ஆரம்பித்து உள்ளன. கடந்த ஞாயிற்றுகிழமை (31/01/2016) Samsung தனது மிகப்பெரும் விற்பனை நாமமான Galaxy கையடக்கத்தொலைபேசிகளின் அடுத்தபடியாக S7 மற்றும் S7 edge இன் ஆறிமுகம் பற்றி ஆறிவித்தது., அதன் teaser காணொளியில் ஆங்காங்கே Samsung Gear VR உம் தலையைக் காட்டிவிட்டு சென்றதை யாரும் கவனிக்கத் தவறவில்லை. இந்த புதிய கருவிக்கு Samsung ...
Google Project Loon என்பது Google X இனால் உலகில் இணைய வசதி இல்லாத கிராமப்புற மக்களுக்கு வானில் அதி உயரத்தில் பறக்கும் பலூன்களின் மூலம் 4G LTE வேகங்களுடன் அவ்வசதியை வழங்கும் ஆராய்ச்சி நிலையில் உள்ள திட்டமாகும். உலகில் சுமார் 5 பில்லியன் மக்களுக்கு இவ்வாறு இணைய வசதி வழங்கும் திட்டம் கூகுளுக்கே நகைப்பாக இருந்ததுவோ என்னவோ, அவர்கள் இதற்கு Project Loon (மடத்தனம்) என்று பெயர் சூட்டி உள்ளனர். கடந்த வருடம் ஜூலை மாதம் ICTA, Google Project Loon 2016 ...
VPN கள் நம் அடையாளத்தை முழுமையாக இரகசியப்படுத்துமா? நிச்சயமாக இல்லை. எந்தவொரு VPN களாலும் நமது 100% மான இரகசியத்தன்மைய உறுதி செய்ய முடியாது. பெரும்பாலான VPN சேவைகள் பாவனையாளரின் Browsing History களை தமது Serverகளில் சேமிக்கின்றன. சேவையின் தரத்தை உயர்த்துதல் என்று சொல்லப்பட்டாலும் "தேசிய பாதுகாப்பு" என்று வரும்போது அரசாங்கங்களுக்கு நமது எஸ்டிடியை அள்ளிக் கொடுக்க வேண்டிய கட்டாயம் VPN வழங்குநர்களுக்கு உள்ளது. நாம் ஏற்கனவே அலசிய Samrando எமது History களை சேமிப்பதில்லை என்பது நமக்கு ஆறுதல். Tor போன்ற ...
சுமார் 12 வருடங்களுக்கு மேலாக கணினி உலகில் Windows பாவனையாளர்களால் மிகவும் விரும்பப்பட்ட இயங்குதளமான விண்டோஸ் XP இனது ஆதரவினை நிறுத்திக் கொள்வதாக அதன் தயாரிப்பாளரான Microsoft அண்மையில் அறிவித்தது. விண்டோஸ் Millennium Edition வரையான Microsoft இன் இயங்குதள வடிவமைப்பின் அனுபவங்களை ஒன்றுசேர்த்து உருவாக்கப்பட்ட XP யானது Personal Computer பாவனைக்கு மிகவும் எளிமையானது. XP க்கு முந்திய இயங்குதளங்களுடன் ஒப்பிடுகையில் நேர்த்தியான இடைமுகப்பு (Clear Type UI), மல்டிமீடியா ஆதரவு (Digital Multimedia Support) , வன்பொருட்க