அபு தாபியில் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் T20 உலகக்கிண்ண தகுதிகாண் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் இரண்டு அணிகள் பங்களாதேஷில் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் T20 உலகக்கிண்ணத்துக்கு தகுதிபெறவுள்ளது. மகளிர் T20 உலகக்கிண்ண தகுதிகாண் தொடரில் மொத்தமாக 10 அணிகள் இரண்டு குழுக்களின் கீழ் விளையாடவுள்ளன. இதில் இரண்டு குழுக்களிலும் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி அதிலிருந்து இரண்டு அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். >>பங்களாதேஷ் அணியின் சுழல்பந்து வீச்சு பயிற்சியாளராகும் முஷ்டாக் அஹ்மட்
மேற்கிந்திய தீவுகளின் அதிரடி சகலதுறை துடுப்பாட்டவீரரான சுனீல் நரைன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் ஆடுவதற்கான எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ஐபிஎல் இல் புது வரலாறு படைத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 35 வயது நிரம்பிய சுனீல் நரைன் கடந்த ஆண்டின் நவம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வினை அறிவித்திருந்தார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெற்ற போதிலும் உள்ளூர் T20 லீக்குகளில் தொடர்ந்து ஆடி வந்த அவர் தற்போது நடைபெற்று வருகின்ற இந்திய பிரீமியர் லீக் (IPL) தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக து
அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள பிக் பேஷ் லீக்கின் அடுத்த பருவகாலத்தில் ஆப்கானிஸ்தானின் முன்னணி வீரர் ரஷீட் கான் பங்கேற்பது சந்தேகத்துக்கிடமாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவிருந்த மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரை ஒத்திவைப்பதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அறிவித்திருந்தது. ஐபிஎல் இல் புது வரலாறு படைத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் அரசு அமைக்கப்பட்ட பின்னர் மகளிருக்கான அனைத்து வகை விளையாட்டுகளும் நிறுத்தப்பட்டன. ஆப்கானிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியும் இதனால் பாதிக்கப்பட்டது.
ஐபிஎல் தொடரில் நேற்று (15) நடைபெற்ற றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 287 ஓட்டங்களைக் குவித்ததன் மூலம் ஐபிஎல் போட்டிகள் வரலாற்றில் அதிகபட்ச ஓட்டங்களைக் குவித்த அணி எனும் வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது. ஐபிஎல் தொடரில் பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற 30ஆவது லீக் போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 20 ஓவர்கள் முடிவில்
றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னணி சகலதுறை வீரர் கிளேன் மெக்ஸ்வல் உடல் மற்றும் உளவியல் ரீதியில் தயாராகுவதற்காக IPL போட்டியொன்றிலிருந்து விலகியுள்ளார். கிளேன் மெக்ஸ்வெல் பெருவிரலில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டார் என்ற தகவல்கள் வெளியாகியிருந்தன. முஸ்தபிசுர் ரஹ்மானிற்கு சிறு அவகாசம் வழங்கும் பங்களாதேஷ் கிரிக்கெட் எனினும் அவருடைய பிரகாசிப்பின்மை காரணமாக அணியிலிருந்து சற்று ஓய்வை பெற்றுக்கொண்டதாக கிளேன் மெக்ஸ்வெல் கருத்து தெரிவித்துள்ளார். “தன
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான முஸ்தபிசுர் ரஹ்மான் மே மாதம் 01ஆம் திகதி வரை இந்திய பிரீமியர் லீக் (IPL) போட்டிகளில் ஆட முடியும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. >> உபாதை காரணமாக வெளியேறும் சிகர் தவான்! மே மாத ஆரம்பத்தில் ஜிம்பாப்வே-பங்களாதேஷ் அணிகள் பங்கெடுக்கும் T20 தொடர் நடைபெறுகின்றது. இதனால் பங்களாதேஷ் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான முஸ்தபிசுர் ரஹ்மான் அந்த நாட்டு கிரிக்கெட் சபை மூலம் ஏப்ரல் 30ஆம் திகதி வரை IPL போட்டிகளில் ஆட ஆட்சேபனையின்றிய சான்றிதழை (NOC) பெற்றி
IPL தொடரில் பஞ்சாப் அணியின் தலைவராக செயற்பட்டு வரும் சிகர் தவான் தோற்பட்டை உபாதைக்கு முகங்கொடுத்துள்ளதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. உபாதை காரணமாக ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலிருந்து விலகியிருந்த சிகர் தவான், குறைந்தது 7 நாட்களுக்கு போட்டிகளில் விளையாட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னாபிரிக்க மகளிர் கிரிக்கெட் அணிக்கு இலகு வெற்றி எனவே அடுத்து வரும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் விளையாட மாட்டார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சிகர் தவான் அ
சுற்றுலா இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி மற்றும் தென்னாபிரிக்க மகளிர் அணி ஆகியவை இடையே நடைபெற்று முடிந்த மகளிர் ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் தென்னாபிரிக்கா 7 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது. T20I உலகக் கிண்ண தகுதிகாண் தொடருக்கான இலங்கை மகளிர் குழாம் அறிவிப்பு தென்னாபிரிக்கா சென்றிருக்கும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி அங்கே T20I தொடரினை அடுத்து தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகின்றது. ஐ.சி.சி. சம்பியன்ஷிப்பிற்காக நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டி கைவிடப்பட இரண்டாவது ஒருநாள் ப
ACC பிரீமியர் கிண்ண T20I தொடரின் கட்டார் அணிக்கு எதிரான போட்டியில் நேபாள வீரர் திபெந்ர சிங் ஐரீ 6 பந்துகளுக்கு 6 சிக்ஸர்களை விளாசி சாதனை படைத்துள்ளார். சர்வதேச T20I கிரிக்கெட்டில் இந்திய வீரர் யுவராஜ் சிங் மற்றும் மேற்கிந்திய தீவுகள் வீரர் கீரன் பொல்லார்ட் ஆகியோருக்கு அடுத்தப்படியாக 6 பந்துகளுக்கு 6 சிக்ஸர்களை விளாசிய மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெற்றுக்கொண்டார். மகளிர் T20I உலகக் கிண்ணத் தகுதிகாண் தொடருக்கான ஆடும் இலங்கை இன்னிங்ஸின் கடைசி ஓவர் ஆரம்பத்தில் 15 பந்துகளுக்கு ...
இந்த ஆண்டுக்கான மகளிர் T20I உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் பங்கெடுக்கும் 15 பேர் அடங்கிய இலங்கை மகளிர் கிரிக்கெட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. LPL தொடருக்கான வீரர்கள் பதிவு ஆரம்பம்! 2024ஆம் ஆண்டுக்கான மகளிர் T20I உலகக் கிண்ணத் தொடர் ஒக்டோபர் மாதம் பங்களாதேஷில் நடைபெறவிருக்கின்றது. இந்த T20I உலகக் கிண்ணத் தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கெடுக்கும் நிலையில் 8 அணிகள் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டிருக்கின்றன. எனவே உலகக் கிண்ணத் தொடரின் எஞ்சிய 2 அணிகளையும் தெரிவு செய்ய தகுதிகாண் தொடர் இம்மாதம் ...
லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் விளையாடவுள்ள வெளிநாட்டு வீரர்கள் தங்களுடைய பெயர்களை விண்ணப்பிக்க முடியும் என இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இலங்கை கிரிக்கெட் சபையின் https://srilankacricket.lk/lpl-player-registration-portal/ இணையத்தளத்தின் ஊடாக வீரர்கள் தங்களுடைய பெயர்களை பதிவுசெய்ய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. >>IPL தொடரில் விளையாட வியாஸ்காந்திற்கு வாய்ப்பு!<< வெளிநாட்டு வீரர்கள் இரண்டு பிரிவுகளின் கீழ் தங்களுடைய பெயர்களை பதிவுசெய்துக்கொள்ள முடியும
இந்தியாவில் நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) இலங்கை அணியின் இளம் சுழல் பந்துவீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் இணைக்கப்பட்டுள்ளார். தமிழ்பேசும் வீரரான விஜயகாந்த் வியாஸ்காந்த் இலங்கை அணியின் முன்னணி சுழல் பந்துவீச்சு சகலதுறை வீரரும், T20I அணியின் தலைவருமான வனிந்து ஹஸரங்கவுக்கு பதிலாக சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். தமிழ்பேசும் வீரரான விஜயகாந்த் வியாஸ்காந்த் இலங்கை அணியின் முன்னணி சுழல் பந்துவீச்சு சகலதுறை வீரரும், T20I அணியின் தலைவருமான வனிந்து ஹஸரங்கவுக்கு பதிலாக சன்ரைஸர்ஸ்
நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட T20I தொடருக்கான பாகிஸ்தான் குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாபர் அஷாம் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் குழாத்தில் பல முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் முக்கிய மாற்றங்களாக நீண்ட இடைவெளிக்கு பின்னர் மொஹமட் ஆமிர் மற்றும் இமாட் வசீம் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக மாறும் அஷார் மஹ்மூட் மொஹமட் ஆமிர் கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான T20I தொடரில் பாகிஸ்
நியூசிலாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் ஆடவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட T20I தொடரில் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக அஷார் மஹ்மூட் செயற்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. >> டெல்லி அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட தென்னாபிரிக்கா வேகப் புயல் அடுத்த வாரம் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணியானது அங்கே ஐந்து போட்டிகள் கொண்ட T20I தொடரில் ஆடவிருக்கின்றது. இந்த T20I தொடரின் போட்டிகள் லாஹூர் மற்றும் ராவல்பிண்டி ஆகிய மைதானங்களில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும் நிலையில் இந்த T20I தொடரில
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து தனிப்பட்ட காரணங்களால் விலகிய இங்கிலாந்து வீரர் ஹெரி ப்ரூக்கிற்குப் பதிலாக தென்னாபிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் லிசாட் வில்லியம்ஸை டெல்லி கெபிடல்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியாவில் 17ஆவது ஐபிஎல் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இம்முறை ஐபிஎல் தொடருக்கு முன்னதாக பல்வேறு அணிகளைச் சேர்த்த பல முன்னணி வெளிநாட்டு வீரர்கள் காயம் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியது அணிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதன் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய வீரர்க
இலங்கையில் எதிர்வரும் ஜலை மாதம் ஆரம்பமாகவுள்ள லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடருக்கான முழுமையான போட்டி அட்டவணை உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை மாதம் முதலாம் திகதி நடப்பு சம்பியன் பி லவ் கண்டி அணி தம்புள்ள ஓரா அணியை எதிர்த்தாடுகிறது. இந்தப் போட்டியானது கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகின்றது. >> ICC இன் மார்ச் மாதத்திற்கான சிறந்த ஆடவர் கிரிக்கெட் வீரராக கமிந்து முதல் மூன்று போட்டிகள் கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், அதனைத்தொடர்ந்து 5 போட்ட
சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) மார்ச் மாதத்திற்கான சிறந்த ஆடவர் கிரிக்கெட் வீரராக இலங்கை அணியின் நம்பிக்கைகுரிய துடுப்பாட்டவீரராக வளர்ந்து வரும் கமிந்து மெண்டிஸை தெரிவு செய்துள்ளது. >> ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் வனிந்து ஹஸரங்க கமிந்து மெண்டிஸ், அயர்லாந்தின் மார்க் அடையர் மற்றும் நியூசிலாந்தின் மேட் ஹென்ரி ஆகியோர் ICC இன் மார்ச் மாதத்திற்கான சிறந்த ஆடவர் கிரிக்கெட் வீரர் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இன்று இந்த வீரர்கள் பரிந்துரையில் இருந்து கமிந்து மெண்டிஸ் மார்ச் ம
இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) விளையாடி வரும் அவுஸ்திரேலிய வீரர் மிச்சல் மார்ஷ் தசைப்பிடிப்பு உபாதை காரணமாக அடுத்து வரும் போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மிச்சல் மார்ஷிற்கு தற்போது ஏற்பட்டுள்ள தசைப்பிடிப்பு உபாதை காரணமாக அவரால் குறைந்தது ஒரு வாரத்துக்கு போட்டிகளில் விளையாட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. >> ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் வனிந்து ஹஸரங்க அதுமாத்திரமின்றி உடற்கூறு நிபுனரின் அறிக்கையை தொடர்ந்து அவர் இம்முறை தொடரில் முழுமையாக விளையாடுவாரா? இல்லையா என்பது தொடர
இலங்கை T20i அணியின் தலைவரும், நட்சத்திர சுழல்பந்து வீச்சாளருமான வனிந்து ஹஸரங்கவிற்கு நடப்பு ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது குறித்து பிசிசிஐ-க்கு கடிதம் எழுதி உள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் பல்வேறு நட்சத்திர வீரர்கள் காயம் மற்றும் தனிப்பட்ட காரணங்களால் விலகிவருவது தொடர்கதையாகி வருகிறது. அந்தவகையில் நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாட ஒப்ப
ஐக்கிய அரபு இராச்சியத்தின் முன்வரிசை துடுப்பாட்டவீரரான உஸ்மான் கானுக்கு அமீரக கிரிக்கெட் வாரியம் (Emirates Cricket Board) ஐந்து ஆண்டுகளுக்கு அதனது கிரிக்கெட் தொடர்களில் அனைத்திலும் பங்கேற்க தடை வழங்கியிருக்கின்றது. ஜொப்ரா ஆர்ச்சரை களமிறக்குமா இங்கிலாந்து உஸ்மான் கான் தன்னுடைய கிரிக்கெட் அணியான ஐக்கிய அரபு இராச்சியத்தை (UAE) விட்டுவிட்டு பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு விசுவாசமாக செயற்படுவதாக கூறப்படும் நிலையிலையே அவருக்கு அமீரக கிரிக்கெட் வாரியம் (ECB) ஊடாக ஐந்து ஆண்டுகளுக்கு தடை வழங்கப்பட்டிருக்கின்றது. உஸ