இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளராக ஹேமந்த தேவப்பிரிய தொடர்ந்தும் செயற்படுவார் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. ஹேமந்த தேவப்பிரியவின் ஒப்பந்தம் நீடிக்கப்பட்டுள்ளதுடன், இவரின் தலைமையின் கீழ் முன்னாள் வீராங்கனைகளான ரசஞ்சலி அல்விஸ், ஸ்ரீபாலி வீரகொடி மற்றும் திலகா குணரத்ன ஆகியோர் தேர்வுக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பொலன்னறுவை மாவட்ட மாணவர்களுக்கு இலங்கை கிரிக்கெட் வீரர்களின் உதவி புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தேர்வுக்குழு தங்களுடைய முதல் பணியாக எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள
உஸ்பெகிஸ்தானில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள 18 வயதுக்குட்பட்ட ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க இலங்கையிலிருந்து 6 வீரர்கள் தகுதி பெற்றுக்கொண்டுள்ளனர். இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கான விசேட தகுதிகாண் போட்டிகள் கடந்த 22ஆம், 23ஆம் திகிதகிளில் தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதன்படி, இம்முறை ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கான அடைவு மட்டத்தை 6 வீரர்கள் எட்டியிருந்தனர். இதில் 4 பே
இந்த ஆண்டுக்கான அபுதாபி T10 லீக் தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தது. இம்முறை போட்டித் தொடரில் இலங்கை அணியைச் சேர்ந்த 4 வீரர்கள் விளையாடியிருந்ததுடன். அவர்கள் வெளிப்படுத்திய திறமைகள் குறித்த தொகுப்பை இந்தக் காணொளியில் பார்க்கலாம். The post WATCH – Abu Dhabi T10 தொடரில் கலக்கிய இலங்கை வீரர்கள்! appeared first on ThePapare.com. ...
உகண்டா 19 வயதின்கீழ் அணியுடன் நடைபெற்ற ஐசிசி இன் 19 வயதின்கீழ் உலகக் கிண்ண பயிற்சிப் போட்டியில் இலங்கை 19 வயதின் கீழ் அணி 231 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது. ஐசிசி இன் 19 வயதின்கீழ் உலகக் கிண்ணத் தொடருக்கு முன்னோடியாக நடைபெற்ற முதலாவது பயிற்சிப் போட்டியில் அயர்லாந்தை இலகுவாக வீழ்;த்திய இலங்கை அணி, தற்போது அறிமுக நாடான உகண்டா 19 வயதின்கீழ் அணியையும் வீழ்த்தி அசத்தியுள்ளது. கயானாவில் நேற்று (12) நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற, இலங்கை 19 வயதின்கீழ் ...
இலங்கை கிரிக்கெட் சபையினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள 21 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அபிவிருத்தி அணிக்கு தெரிவு செய்யப்பட்ட 20 வீராங்கனைகளுக்கான ஒப்பந்தங்கள் இலங்கை கிரிக்கெட் சபை நேற்று (29) உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டது. இலங்கை கிரிக்கெட் சபையின் தலைமையகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கை கிரிக்கெட் சபையின் உப தலைவர் ரவீன் விக்ரமரட்ன, பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா, இலங்கை கிரிக்கெட் உள்ளூர் செயல்பாட்டு தலைவர் சிந்தக எதிரிமான்ன, இலங்கை மகளிர் கிரிக்கெட் அழைப்பாளர் அப்சாரி திலகரட்ன ம
இலங்கை கிரிக்கெட் சபை (SLC), 21 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அபிவிருத்தி அணியின் 20 பேர் கொண்ட வீராங்கனைகள் குழாத்தினை அறிவித்துள்ளது. >> மீண்டும் இலங்கையில் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணம் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் தொடர்களை மையமாகக் கொண்டு தெரிவு செய்யப்பட்டுள்ள இந்த மகளிர் கிரிக்கெட் அபிவிருத்தி அணிக்குழாத்தில், நாடெங்கிலும் நடாத்தப்பட்ட திறமை தேடுதல் (Talent Hunting) நிகழ்ச்சித்திட்டத்தில் உள்வாங்கப்பட்ட 120 பேரிலிருந்து, 20 வீராங்கனைகள் இறுதியாக தெரிவு செய்யப்பட்டிருக்க
இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுவில், முன்னாள் வீரர்களான ஹேமந்த தேவப்பிரிய மற்றம் ரன்ஜித் மதுரசிங்க ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். இலங்கை கிரிக்கெட் சபை இதற்கு முன்னர் பிரமோதய விக்ரமசிங்க தலைமையில் ஆறு பேர் அடங்கிய தேர்வுக்குழுவை அறிவித்திருந்தது. இந்த குழாத்தில், ரொமேஷ் களுவிதாரன, ஹேமந்த விக்ரமசிங்க, வருன வராகொட, உவைசல் கர்னைன் மற்றும் திலக குணரத்ன ஆகியோர் இடம்பிடித்திருந்தனர். தற்போது ஆறு பேர் கொண்ட இந்த குழாம் 8 பேர் அடங்கிய குழாமாக மாறியுள்ளது. மேற்குறித்த இருவரும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த தேர்வுக்க
கொவிட்-19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டில் நடைபெறவிருந்த இளையோர் வலைபந்து உலகக் கிண்ணம் மற்றும் ஆசிய இளையோர் வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடர் என்பன இரத்துச் செய்யப்பட்டிருப்பதாக சர்வதேச வலைப்பந்து சம்மேளனம் (INF) தெரிவித்திருக்கின்றது. கடற்கரை விளையாட்டுக்கான கேந்திர நிலையமாக திருகோணமலை முன்னதாக இளையோர் வலைப்பந்து உலகக் கிண்ணம் இந்த ஆண்டின் டிசம்பர் மாதம் 02ஆம் திகதி தொடக்கம் 11ஆம் திகதி வரையில் பிஜி தீவுகளில் நடாத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதேநேரம், ஆசிய இளையோர் வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடர் கொரியா
ஒரு கிரிக்கெட் வீரராக இருந்து அரசியலில் பிரவேசித்து சுமார் 14 வருடங்கள் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்த பிறகு தற்போது பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக உள்ள தனக்கு கிரிக்கெட் விளையாட்டு தான் பொறுமையையும், விடா முயற்சியையும் கொடுத்திருந்ததாக தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அதை அர்ஜுன ரணதுங்க போன்ற வீரர்கள் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார். இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் இருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்றுமுன்தினம் (23) இலங்கை வந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த வருடம் நடத்த முடியாமல் போன 32ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவை இந்த வருடம் மார்ச் மாதம் நடத்துவதற்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடவடிக்கைகளை எடுத்திருந்தது. எனினும், நாட்டில் கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் தொடர்ந்து நீடிப்பதால் 2020 இற்கான தேசிய இளைஞர் விளையாட்டு விழாவை ரத்து செய்வதற்கு தீர்மானித்தாக அதன் தலைவரும், பணிப்பாளர் நாயகமுமான துஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார். தேசிய இளைஞர் விளையாட்டு விழாவை ஐந்து நாட்கள் நடத்த தீர்மானம் அத்துடன், கடந்த காலங்களை விட ...
இந்த ஆண்டுக்கான T10 லீக் தொடரில் விளையாடவுள்ள பங்களா டைகர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக திலின கண்டம்பி நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார். >> இங்கிலாந்து பதினொருவரில் களமிறங்கும் ஜேம்ஸ் அண்டர்சன் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்டவீரரான திலின கண்டம்பி, கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வினை அறிவித்த பின்னர் பயிற்சியாளராக செயற்பட்டுவருகின்றார். அதன்படி, கடந்த ஆண்டு இலங்கையில் முதல்முறையாக நடைபெற்று முடிந்த லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் திலின கண்டம்பி பயிற்றுவித்த ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி சம்பியன் பட்
2021ஆம் ஆண்டுக்கான மெய்வல்லுனர் அட்டவணையை இலங்கை மெய்வல்லுனர் சங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, இந்த வருடத்தின் முதலாவது மெய்வல்லுனர் போட்டியாக தேசிய விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக நடைபெறுகின்ற மரதன் ஓட்டப் போட்டி பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியின் மூலம் தேசிய மரதன் குழாத்துக்கான வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இராணுவ அஞ்சலோட்ட திருவிழா மார்ச் மாதம் 17 மற்றும் 18ஆம் திகதிகளிலும், இராணுவ மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் மார்ச் மாதம் 22ஆம் திகதி முதல் 24ஆம் திக
இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ள தேர்தலை மேற்பார்வை செய்யும் நோக்கில் மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நேற்று கொழும்பில் (07) இடம்பெற்ற இலங்கை கிரிக்கெட் சபையின் விசேட பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டது. இலங்கையின் விளையாட்டுச் சட்டத்தின் விதிகள் மற்றும் விதிமுறைகளின்படி நியமிக்கப்பட்டுள்ள மூன்று பேர் கொண்ட இந்தக் குழுவில் ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மாலனி குணரத்ன, உயர்நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான ஷிரோம
ஆசிய நாடுகளில் வேகமாக பரவி வருகின்ற கொரோனா வைரஸ் காரணமாக இவ்வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் குவைட்டில் நடைபெறவிருந்த நான்காவது ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரானது இவ்வருடம் ஒக்டோபர் மாதம் வரை ஒத்திவைக்கப்படுவதாக ஆசிய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, குறித்த போட்டித் தொடரை இலக்காகக் கொண்டு எதிர்வரும் பெப்ரவரி மாதம் கொழும்பில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த கனிஷ்ட வீரர்களை தேர்வு செய்வதற்கான தகுதிகாண் போட்டிகளும் ஒத்திவைக்கப்படுவதாக இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் அறிவித்துள்ளது
இவ்வருடம் நடைபெறவுள்ள 32ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவை அடுத்த வருடம் மார்ச் மாதம் நடத்துவதற்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. அத்துடன், கடந்த காலங்களை விட இம்முறை தேசிய இளைஞர் விளையாட்டு விழாவை ஐந்து நாட்கள் நடத்துவதற்கும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். >> தெற்காசியாவின் அதிவேக வீரர் யுபுனுக்கு மற்றொரு சர்வதேசப் பதக்கம் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் தெஷார ஜயசிங்கவின் தலைமையில் மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக
கொரியாவின் ஜியோனுவில் இடம்பெற்றுவரும் 10ஆவது ஆசிய சம்பியன்ஷிப் வலைப்பந்தாட்ட தொடரின் அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணியை 58-32 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றியீட்டிய சிங்கப்பூர் அணி இறுதிப் போட்டிக்கு தெரிவானது. ஹொங் கொங் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தெரிவாகிய இலங்கை இந்த சம்பியன்ஷிப் தொடரின் ஆரம்பப் போட்டியில் தாய்லாந்து அணியிடம் 53-48 என்ற ரீதியில் தோல்வியுற்றிருந்தாலும், ஏனைய போட்டிகளில் பாகிஸ்தானுடன் 93-6 எனவும், மாலைதீவுகளுடன் 86-14 என்ற புள்ளிகள் அடிப்படையிலும் இலங்கை வெற்றியீட்டியது. அத்துடன்,
பத்தாவது ஆசிய இளையோர் வலைப்பந்து (NETBALL) சம்பியன்ஷிப் போட்டிகளில், ஹொங் கொங் அணியுடனான போட்டியில் 60-45 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்ற இலங்கை அணி தொடரின் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது. கொரியா, ஜியோனுவில் மே 6ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை நடைபெற்று வரும் ஆசிய சம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கு கொள்ளும் அணிகள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதில் இலங்கை அணி A குழுவில் இடம்பெற்றுள்ளது. Sri Lanka rout Maldives in Asian Youth Netball Championship Sri ...
‘திறமையுள்ள கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சமமான மற்றும் நியாயமான வாய்ப்புக்களை வழங்குதல்’ என்ற தொனிப்பொருளை இலக்காகக் கொண்டு இலங்கை கிரிக்கெட் சபை 2௦17ஆம் ஆண்டுக்கான தேசிய அபிவிருத்தி திட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளது. குறித்த குறிக்கோளை எட்டுவதற்காக, மாகாண ரீதியில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தரமுடைய கிரிக்கெட் அரங்கம் ஆகியவற்றை அமைத்துக்கொடுத்து வளர்ச்சியை ஏற்படுத்துவதன் மூலம், உள்ளூர் பாடசாலைகள் மற்றும் கழக கிரிக்கெட் தரத்தை மேம்படுத்தலாம் என இலங்கை கிரிக
ஹரே விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் ஆட்டத்தின்போது நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அபிவிருத்தி அணி சிம்பாப்வே அபிவிருத்தி அணிக்கு முதலில் துடுப்பெடுத்தாட வாய்ப்பளித்தது. 50 ஓவர்களை எதிர்கொண்ட சிம்பாப்வே அபிவிருத்தி அணி 9 விக்கட்டுகளை இழந்து 255 ஓட்டங்களைக் குவித்தது. சிம்பாப்வே அபிவிருத்தி அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய பிரியன் சாரி 85 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்க, மறுமுனையில் சிம்பாப்வே அணியின் விக்கட்டுகள் அடுத்தடுத்து வீழ்த்தப்பட்டன. இதன் மத்தியிலும் சிறப்பாக
இலங்கை 19 வயதிற்குட்பட்டோர் அணி இன்று அதிகாலை இங்கிலாந்து நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளது. இன்று செல்லும் இலங்கை 19 வயதிற்குட்பட்டோர் அணியின் தலைவராக 19 வயதிற்குட்பட்டோர் உலகக் கிண்ண அணியை வழிநடத்திய சரித் அசலன்க நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே இங்கிலாந்தில் உள்ள இலங்கை “ஏ” அணியில் இணைந்து உள்ளதால் இலங்கை 19 வயதிற்குட்பட்டோர் அணி அங்கு சென்ற பின் இலங்கை அணியில் இணைவார் என்று கூறப்பட்டுள்ளது. இலங்கை 19 வயதிற்குட்பட்டோர் அணி இங்கிலாந்து மண்ணில் போட்டித்தொடருக்கு முன்னதாக 2 நாள் பயிற்சிப் போட